“அம்பாறை மாவட்ட ஆவணப்படுத்தலும் முக்கியத்துவமும்” ஆர்வமுள்ளோர் இணைந்து பயன்பெறுங்கள்

நூலக நிறுவனத்தினால் நிகழ்த்தப்படும் இணைய வழி நிகழ்ச்சித் தொடர் வரிசையில் 78 வது நிகழ்வாக “அம்பாறை மாவட்ட ஆவணப்படுத்தலும் முக்கியத்துவமும்” எனும் தலைப்பிலான கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடல் செயற்றிட்ட வரிசையில் இருபத்தோராவதாக அமைகின்றது. இக்கலந்துரையாடலை சஞ்சீவி சிவகுமார் அவர்கள் நிகழ்த்தவுள்ளார். இக்கலந்துரையாடலில்…

சாய்ந்தமருது -பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கி வைப்பு.

சாய்ந்தமருது -பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கி வைப்பு. நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த 25 மாணவர்களுக்கு தனவந்தர்களின் பங்களிப்புடன் பாதணிகள் வழங்கும் நிகழ்வு இன்று (05) பிரதேச செயலக கேட்போர்…

மேலும் சிக்கலில் தமிழரசுக்கட்சி -கே. வி தவராசா

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பிலான வழக்கானது நீடிக்க காரணம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன்(M. A. Sumanthiran) முன்வைத்துள்ள ஆட்சேபனையே என ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி தவராசா(K.v. Thavarasha) குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சி தேசிய மாநாடு…

கல்முனை வடக்கு பிரதேச மக்களுக்கு நீதிகோரிய போராட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் களத்தில் – வானை பிளந்தது கோஷம் – அரசே எமது அடிப்படை உரிமையை பெற்றுத்தா!

கல்முனை வடக்கு பிரதேச மக்களுக்கு நீதிகோரிய போராட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் களத்தில் – வானை பிளந்தது கோஷம் – அரசே எமது அடிப்படை உரிமையை பெற்றுத்தா! கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் அத்துமீறி பறிக்கப்படுவதற்கும், அநீதிகள் இழைக்கப்படுவதற்கும் எதிர்ப்பு…

எரிவாயு சிலிண்டர் விலைகள் குறைப்பு-அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான விலையில் விற்பனை-நுகர்வோர் பாதிப்பு!

எரிவாயு சிலிண்டர் விலைகள் குறைப்பு-வர்த்தகர்கள் அதிகளவான விலையில் விற்பனை-நுகர்வோர் பாதிப்பு! பாறுக் ஷிஹான் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் கடந்த திங்கட்கிழமை (01) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்படி 12.5 கிலோ எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 135 ரூபாவினால் குறைக்கப்பட்டு…

பொத்துவில் பிரதேச விவசாயிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநரால் விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு! அம்பாறை மாவட்ட பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 150 விவசாயிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. விவசாயத்தை…

கல்முனையில் டியூசன் வகுப்புகளைஇடைநிறுத்துமாறு அறிவுறுத்தல்.!

கல்முனையில் டியூசன் வகுப்புகளைஇடைநிறுத்துமாறு அறிவுறுத்தல்.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபை ஆட்புல எல்லையினுள் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களில் தரம்-01 தொடக்கம் தரம்-10 வரையான மாணவர்களுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் ஏப்ரல்-04 முதல் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாக…

கிழக்கு ஆளுநருக்கு எதிராக அரசியல் முகவரியைத் தேடிக் கொள்பவர்களின் கருத்துக்கு நாங்கள் செவிசாய்க்கப் போவதில்லை…(பா.உ – த.கலையரசன்)

கிழக்கு ஆளுநருக்கு எதிராக அரசியல் முகவரியைத் தேடிக் கொள்பவர்களின் கருத்துக்கு நாங்கள் செவிசாய்க்கப் போவதில்லை…(பா.உ – த.கலையரசன்) கிழக்கு ஆளுநர் தொடர்பில் அரசியல் முகவரியைத் தேடிக் கொள்பவர்களின் கருத்துக்கு நாங்கள் செவிசாய்க்கப் போவதில்லை. எமது மக்களும் அவர்களின் கருத்துக்களுக்கு ஒருபோதும் செவிசாய்க்க…

மாணவ தலைவர்கள் பாடசாலைக்கும் மாணவர்களுக்கும் இடையேயான தேவதூதர்கள்! கார்மேல் பற்றிமா முதல்வர்அருட்சகோ. எஸ்.ஈ.ரெஜினோல்ட்

மாணவ தலைவர்கள் பாடசாலைக்கும் மாணவர்களுக்கும் இடையேயான தேவதூதர்கள்! அருட்சகோ. எஸ்.ஈ.ரெஜினோல்ட்(அரவி வேதநாயகம்) மாணவ தலைவர்கள் பாடசாலைக்கும் மாணவர்களுக்கும் இடையே செயற்படும் தேவதூதர்களென கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரர் எஸ்.ஈ.ரெஜினோல்ட் (எஸ்.எப்.சீ) தெரிவித்தார். கார்மேல் பாற்றிமா கல்லூரி பெண்கள் பிரிவில்…

கல்முனை தமிழருக்கு நீதி கோரி நாளை (4) கிழக்கு பல்கலை கழக மாணவர்கள் களத்தில்

உரிமை மீட்க ஒன்றுபடுவோம் வாரீர்……………………………………………………………..கல்முனை தமிழர் உரிமை தமிழர் அதிகாரம் என்பன திட்டமிட்டு வலுவிழக்கச் செய்யும் சதிகளுக்கும் அதிகார அத்துமீறலுக்கும் எதிரான மக்கள் போராட்டம் தற்போது வலுப் பெற்றுள்ள நிலையில் . நாளை நமது உரிமையை வென்றெடுக்கும் உரிமைப் போராட்டத்தில் கல்முனையில்…