தமிழருக்காக குரல் கொடுக்க வடகிழக்கில் எங்கும் செல்வேன் என்னைத் தடுக்க முடியாது – ஜெயசிறில்- திருக்கோவில் போராட்டத்தில் நடந்தது என்ன?
இந்த இணைப்பில் பார்வையிடவும் https://www.youtube.com/watch?v=6D7hyK2bX_A https://www.youtube.com/watch?v=6D7hyK2bX_A
இந்த இணைப்பில் பார்வையிடவும் https://www.youtube.com/watch?v=6D7hyK2bX_A https://www.youtube.com/watch?v=6D7hyK2bX_A
கொழும்பு மாநகரசபை தேசிய மக்கள் சக்தி வசம்; மேயராக வ்ராய் கெலி பல்தசார் தெரிவு ! கொழும்பு மாநகர சபையின் மேயரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்களிப்பு நிறைவு பெற்று . முடிவு வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு மாநகரசபையின் மேயராக தேசிய மக்கள்…
( வி.ரி. சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேச செயலக பிரிவில் “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 1 மில்லியன் பெறுமதியான 7 பயனாளிகளுக்கான வீட்டிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு திருக்கோவில் பிரதேச…
(வி.ரி. சகாதேவராஜா) இலக்கிய வடிவங்களிலே ‘கவிதையை’ அரசி என்று கூறலாமா? கல்முனையில் உலகறிந்த எழுத்தாளர் உமாவரதராஜன் விளக்கம்! (வி.ரி. சகாதேவராஜா) இலக்கிய வடிவங்களிலே ‘கவிதையை’ அரசி எனக் கூறுவதுண்டு. என்னைப் பொறுத்த வரையில் இலக்கிய வடிவங்களில் யார் அரசி, எவர் ‘சேடிப்…
மட்டக்களப்பு பிராந்திய வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார சேவை நிறுவனங்களில் பாதுகாப்பு காவல் கடமைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு தொடர்பாடலும் அதன் முக்கித்துவம் பற்றியதுமான கருத்தரங்கு இடம்பெற்றது. RDHS பணிமனையின் Dr. சதுர்முகம் ஒன்றுகூடல் மண்டபத்தில், 12.06.2025 ஆம் திகதி வியாழக்கிழமையன்று இடம்பெற்ற இக்…
பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய பொதுக்கூட்டம்; புதிய தலைவர் உப தலைவர் தெரிவு செய்யப்பட்டனர். பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய பொதுக்கூட்டம் இன்றைய தினம (14.06.2025) ; ஆலய வளாகத்தில் நடைபெற்றது. தலைவர் மற்றும் உப தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். கடந்த…
கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா – 2025 – இசை துறைக்கான ஆற்றுகை வித்தகர் விருது கல்முனை P.K. சேகர் அவர்கள் பெறுகின்றார். கல்முனை யாட் வீதியை சேர்ந்த கல்முனை, சாகரம் இசைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பொன்னம்பலம் குலசேகரம் அவர்கள்…
38 ஆம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு காரைதீவு விவேகானந்த விளையாட்டுக் கழகம் பெருமையுடன் நடத்தும் “மோகன் – கணேஷ் ஞாபகார்த்த தியாகிகள் தினம் (யூன் 19)” உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப தொடர் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)…
நற்பிட்டிமுனை வேலன் தொண்டர்படையால் கதிர்காம யாத்திரையை முன்னிட்டு அன்னதான ஏற்பாடு! இந்துக்களின் புனித யாத்திரைகளில் ஒன்றான கதிர்காம ஆலயத்திற்கான காட்டுவழி பாத யாத்திரை உகந்தை மலை முருகன் ஆலயத்தில் இ இருந்து எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்…
50 வருடங்களாக அரசிடமிருக்கும் கதிர்காமம் இ.கி.மிசன் மடம் மீண்டும் கையளிக்கப்படுமா? பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் கேள்வி. ( வி.ரி. சகாதேவராஜா) கதிர்காமத்தில் சுமார் 50 வருடங்களாக அரசினால் கையகப்படுத்தப்பட்டுள்ள இ.கி.மிஷனுக்குச் சொந்தமான யாத்திரீகர் மடம் மீண்டும் மிஷனிடம் கையளிக்கப்படுமா? என்று இலங்கை…