கனடாவில் அதிகரித்துள்ள வேலையற்றோர் எண்ணிக்கை

கனடாவில்(Canada) வேலையற்றோர் எண்ணிக்கையில் மாற்றம் பதிவாகியுள்ளதாக கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மே மாதம் வேலையற்றோர் எண்ணிக்கை 6.2 வீதமாக பதிவாகியுள்ளதோடு, இது கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது 0.1 வீத அதிகரிப்பாகும் என தெரிவிக்கப்படுகிறது.…

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் திராய்மடு கிராமத்தில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்துக்கு மாறுகிறது – செயலக வளாகத்தில் அமைக்கப்பட்ட ஆலய கும்பாபிஷேக கிரியைகளும் ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்ட புதிய செயலகம் புதிதாக கட்டப்பட்ட மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட திராய்மடு (சுவீஷ்கிராமத்துக்கு அண்மையில்) கிராமத்துக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. எனினும் கிழ் குறிப்பிடும் 10, பிரிவுகள் மறு அறிவித்தல் வரை சில மாதங்கள் பழைய கச்சேரியில் தொடர்ந்தும் இயங்கும்…

அம்பாறையில் வாக்குகளுக்காக மட்டும் களமிறங்கும் சக்திகள் – மக்கள் ஏமாற கூடாது – ஜெயசிறில்

அம்பாறை மாவட்ட தமிழர்களே சிந்தியுங்கள்…! அம்பாறை மாவட்ட தமிழர்களே சற்று சிந்தித்துப் பாருங்கள் கடந்த காலத்தில் ஏமாற்று வித்தைக்காரர் ஒருவர் ஜனாதிபதி இணைப்பாளராக களம் இறங்கினான்.. ஒருவர் அவருக்கான குடை பிடித்தவர்களுக்கு தொழில் வாய்ப்பு நிதி வளங்களும் வழங்கப்பட்டது அவர்கள் சொன்னதை…

தமிழர் பொருளாதார மேம்பாட்டு மாநாடு சுவிஸில் ஆரம்பமாகியது – கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானன், சிறிதரன் எம்.பி உட்பட பலர் பங்கேற்பு

தமிழர்களின் எதிர்கால பொருளாதாரம் குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடன் தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களின் உலகளாவிய 13வது பொருளாதார உச்சி மாநாடு சுவிஸ் நாட்டில் டாவோஸ் (Switzerland Davos) நகரில் இன்று ஆரம்பமாகியுள்ளது. சங்கே முழங்கு என்ற கோசத்துடனும்,…

புதிய மின் கட்டணம் தொடர்பான அறிவித்தல்

ஜூலை முதலாம் திகதி முதல் மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதன்படி, வீட்டு பாவனை நுகர்வோருக்கு மேலும் நிவாரணம் வழங்கப்படும் என்றும், இந்த முன்மொழிவுக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின்…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆறு. திருமுருகன் வாழ்த்துச் செய்தி!

‘இந்தியத் திருநாட்டின் வரலாற்றில் மூன்றாவது தடவையாகப் பிரதமராகப் பதவியேற்கும் உங்களை வாழ்த்துவதில் ஆனந்தமடைகின்றேன். பாரத தேசத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைக்கும் அவர் மக்களால் மீண்டும் பாரதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை பெருமைக்குரிய விடயமாகும்.’ இவ்வாறு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு அகில இலங்கை இந்து மாமன்றஉப…

சுவிஸில் இடம்பெறும் தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களின் உலகளாவிய மாநாட்டில் கிழக்கு ஆளுநர்

தமிழர்களின் எதிர்கால பொருளாதாரம் குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடன் தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களின் உலகளாவிய 13வது பொருளாதார உச்சி மாநாடு சுவிஸ் நாட்டில் டாவோஸ் (Switzerland – Davos) நகரில் இன்று ஆரம்பமாகியுள்ளது. குறித்த மகாநாட்டில் கலந்து…

கல்முனை பொலிஸாரால் மாநகர சபையில் முன்னெடுக்கப்பட்ட மரநடுகை.!

கல்முனை பொலிஸாரால் மாநகர சபையில் முன்னெடுக்கப்பட்ட மரநடுகை.! (அஸ்லம் எஸ்.மெளலானா) உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கல்முனை பொலிஸ் நிலையம் ஒழுங்கு செய்திருந்த சூழல் பாதுகாப்புக்கான மரநடுகை வேலைத்திட்டம் கல்முனை மாநகர சபையில் நடைபெற்றது. மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி அவர்களின்…

பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்துடன் இணைந்து நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பு முன்னெடுத்த மரநடுகை திட்டம்!

ஜுன் 05 உலக சுற்றுசூழல் தினம். அதனை முன்னிட்டும் ,நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக எமது நாட்டின் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினை போக்கும் வகையில் பசுமையை ஏற்படுத்தும் நோக்கோடு பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் நெக்ஸ்ட் ரெப் சமூக…

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் நியமனம்!

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் நியமனம்! அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவை தரம் 1 அதிகாரியான காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுச்சேவை ஆணைக்குழுவின்…