இன்று கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற உலக தாதிய தின நிகழ்வு; பணிப்பாளர் Dr.குணசிங்கம் சுகுணன் பிரமத அதிதியாக கலந்து சிறப்பிப்பு

இன்று (12) உலகத் தாதியர் தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதரவை வைத்தியசாலையில் நடைபெற்ற உலக தாதிய தின நிகழ்வில் பிரதம அதிதியாக பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்களும், விசேட அதிதியாக மட்டக்களப்பு தாதிய கல்லூரியின் அதிபர் ஹிமாலி பீரிஸ்…

சம்மாந்துறையில் முன்னாள் உப தவிசாளர் ஜெயச்சந்திரன் மீண்டும் சுயேட்சையில் தெரிவு!

சம்மாந்துறையில் முன்னாள் உப தவிசாளர் ஜெயச்சந்திரன் மீண்டும் சுயேட்சையில் தெரிவு! ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில் வட்டாரத்தில் தெரிவான 12 பேரில் இருவர் தமிழர்கள் ஆவர். சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் வெள்ளி ஜெயச்சந்திரன்…

பெரியநீலாவணையில் சுவாமி விபுலாநந்த வீதிக்கு பெயர் பதாதை திறந்து வைக்கும் நிகழ்வு!

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவறதின நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணையில் சுவாமி விபுலாநந்த வீதிக்கு பெயர் பதாதை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (11) சிறப்பாக இடம்…

இன்று இலங்கையை உலுக்கிய துயரச் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதியின் விசேட அறிக்கை

நுவரெலியா – றம்பொடை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். றம்பொடை பகுதியில் இன்று காலை அரச பேருந்து ஒன்று விபத்திற்குள்ளானதில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் விபத்து தொடர்பில்…

இன்று காரைதீவில் சிறப்பாக நடைபெற்ற தேசிய ஆக்கத்திறன் விருது மாவட்ட மட்ட பரிசளிப்பு  விழா

இன்று காரைதீவில் சிறப்பாக நடைபெற்ற தேசிய ஆக்கத்திறன் விருது மாவட்ட மட்ட பரிசளிப்பு விழா ( வி.ரி.சகாதேவராஜா) முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழாவையொட்டிய இந்து சமய அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது மாவட்ட…

சித்தர்கள் பார்வையில் சித்ரா பௌர்ணமி -இன்று (12.5.2025) திங்கட்கிழமை இரவு சித்ரா பௌர்ணமி வருகிறது .

சித்தர்கள் பார்வையில் சித்ரா பௌர்ணமி -இன்று (12.5.2025) திங்கட்கிழமை இரவு சித்ரா பௌர்ணமி வருகிறது . -வி.ரி. சகாதேவராஜா_ சித்ரா பௌர்ணமி அன்று சித்திரகுப்தன் பிறந்த நாள் ஆகும். உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகள்…

பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார், ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலய இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் நாளை (13) இரத்ததான முகாம்!

பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார், ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலய இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் நாளை (13) இரத்ததான முகாம்! கல்முனை ஆதார வைத்தியசாலையில் காணப்படும் குருதித்தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு நாளை 13.05.2025 செவ்வாய்க்கிழமை இரத்ததான முகாம் ஒன்று பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்,…

ஊடகங்கள் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த துணைபோகக்கூடாது -கல்முனைநெற் விழாவில் பணிப்பாளர் டாக்டர் சுகுணன்

ஊடகங்கள் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த துணைபோகக்கூடாது! கல்முனைநெற் விழாவில் பணிப்பாளர் டாக்டர் சுகுணன் (வி.ரி.சகாதேவராஜா) ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகமாகும். ஊடகங்கள் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த துணைபோகக்கூடாது. அந்த வகையில் கல்முனை நெற் இணையத்தளமானது சமூகப் பொறுப்புடன் இயங்கி வருவதையிட்டு மகிழ்ச்சி…

ஒவ்வொரு நபரையும் பல்வேறு சூழ்நிலைகளில் திருப்திப்படுத்துவது சாத்தியமில்லை:  ஒரு உளவியல் பார்வை – சதானந்தம் ரகுவரன்

ஒவ்வொரு நபரையும் பல்வேறு சூழ்நிலைகளில் திருப்திப்படுத்துவது சாத்தியமில்லை: ஒரு உளவியல் பார்வை – சதானந்தம் ரகுவரன் மனிதர்கள் சமூக உயிரினங்கள். நாம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதும், அங்கீகாரத்தைத் தேடுவதும் இயல்பானது. ஆனால், “ஒவ்வொரு நபரையும் எல்லா சூழ்நிலைகளிலும் திருப்திப்படுத்த முடியாது” என்பது…

காரைதீவு பிரதேச சபைக்கு  தெரிவு செய்யப்பட்ட முன்னாள்  தவிசாளர் ஜாஹிர்  ஒரு வருடமாவது  பட்டியல் உறுப்பினர் பதவியை  மாவடிப்பள்ளிக்கு வழங்க வேண்டும்-மாவடிப்பள்ளி வாழ் மக்கள் கோரிக்கை 

காரைதீவு பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட முன்னாள் தவிசாளர் ஜாஹிர் ஒரு வருடமாவது பட்டியல் உறுப்பினர் பதவியை மாவடிப்பள்ளிக்கு வழங்க வேண்டும்-மாவடிப்பள்ளி வாழ் மக்கள் கோரிக்கை பாறுக் ஷிஹான் நடைபெற்று முடிந்த 2025 ஆண்டிற்கான உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டம்…