கட்சியின் தீர்மானத்தை நாம் ஏற்கவில்லை-இது தனி நபரின் பழிவாங்கல்-காரைதீவு தமிழரசு பிரமுகர்களின் கருத்து
கட்சியின் தீர்மானத்தை நாம் ஏற்கவில்லை–இது தனி நபரின் பழிவாங்கல்–காரைதீவு தமிழரசு பிரமுகர்களின் கருத்து ( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்திருக்கின்ற தீர்மானத்தை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இது தனிப்பட்ட ஒருவரின் தன்னிச்சையான…
