Latest Post

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய டாக்டர் சுகுணனுக்கு சேவை நலன் பாராட்டு நிகழ்வு

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய டாக்டர் சுகுணனுக்கு சேவை நலன் பாராட்டு நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடந்த இரண்டு வருடங்கள் சேவையபற்றி , வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று சென்ற வைத்திய…

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளராக பதவி உயர்வு!

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளராக பதவி உயர்வு! அம்பாரை மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரியான வேதநாயகம் ஜெகதீசன் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின்…

மீண்டும் வெற்றியில் பா.ஜ.கட்சி – நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி

மீண்டும் வெற்றியில் பா.ஜ.கட்சி – நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைத்ததற்கு தலைவணங்குவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தனது ‘ஓ’ தளத்தில் வெளியிட்ட…

ரெலோவின் உயர் மட்டக் குழு கல்முனை விஜயம் – கலாசார அபிவிருத்தி பேரவையுடனும் சந்திப்பு

ரெலோவின் உயர் மட்டக் குழு கல்முனை விஜயம் – கலாசார அபிவிருத்தி பேரவையுடனும் சந்திப்பு ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் அக்கட்சியின் உயர் மட்டக் குழு நேற்று கல்முனைக்கு விஜயம் செய்திருந்தனர். இதன் போது கல்முனை வடக்கு பிரதேச…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் 72  ஆவது நாளாக தொடர்கிறது.

கொட்டும் மழையையும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் போராட்டம் 72 நாளாகவும் தொடர்கிறது. கொட்டும் மழையையும், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் 72 ஆவது நாளாக தொடர்கிறது. அரச சேவையை பெறும் தங்களின்…

சம்மாந்துறை வலய கல்விப்பணிப்பாளராக ஆளுமைமிக்க நிருவாகியான எஸ். மகேந்திரகுமார் நேற்று கடமையை பொறுப்பேற்றார்.

சம்மாந்துறை வலய கல்விப்பணிப்பாளராக ஆளுமைமிக்க நிருவாகியான எஸ். மகேந்திரகுமார் நேற்று கடமையை பொறுப்பேற்றார். சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனைக்கு புதிய பணிப்பாளராக கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட எஸ். மகேந்திரகுமார் ( SLEAS-1) நேற்று (03) தனது கடமையை பொறுப்பேற்றார். திறமையும் சிறந்த ஆளுமையுமிக் நிருவாகியான…

திருக்கோணேஸ்வரர் பெருமான்_திருத்தலத்திற்கு 1000 கிலோஎடைகொண்டகண்டாமணி; லண்டன் வாழ்சைவமக்களின்பாங்களிப்புடன்வழங்கிவைப்பு ..!

திருக்கோணேஸ்வரர் பெருமான்_திருத்தலத்திற்கு 1000 கிலோஎடைகொண்டகண்டாமணி லண்டன் வாழ்சைவமக்களின்பாங்களிப்புடன்வழங்கிவைப்பு ..! (ஹஸ்பர் ஏ.எச்) சிவபூமி அறக்கட்டளைத் தலைவரும் செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன் ஐயா அவர்களின் வேண்டுதலுக்கு அமையவும் திருக்கோணேஸ்வர பரிபாலன சபையின் அனுமதியுடனும் இக்கைங்கரியம் ஆரம்பிக்கப்பட்டது. மாதுமை உடனுறை திருக்கோணேஸ்வரர் பெருமான் திருத்தலத்திற்கு…

பொது வேட்பாளர் நியமிப்பதற்கு ரெலோ பூரண ஆதரவு வழங்குவதாக தீர்மானம் — கட்சியின் ஊடக பேச்சாளர் சுரேன் குருசாமி அறிவிப்பு

பொது வேட்பாளர் நியமிப்பதற்கு ரெலோ பூரண ஆதரவு வழங்குவதாக தீர்மானம் — கட்சியின் ஊடக பேச்சாளர் சுரேன் குருசாமி அறிவிப்பு (கனகராசா சரவணன்;) ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் பூரண ஆதரவையும்…

நாளை [3] அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (3) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலைகளுக்கு நாளைய தினம் (03.06.2024) விடுமுறை வழங்குவது தொடர்பில் தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த…

சீனாவில் இடம்பெறும், அரசியல் கட்சிகளுக்கான மாநாட்டில் தமிழரசுக்கட்சியின் கல்முனை கிளை தலைவர் நிதான்சனும் உரை!

சீனாவில் இடம்பெறும், அரசியல் கட்சிகளுக்கான மாநாட்டில் தமிழரசுக்கட்சியின் கல்முனை கிளை தலைவர் நிதான்சனும் உரை! சீனாவின் தலைநகர் பீஜிங்கில் அந் நாட்டின் வர்த்தக அமைச்சின் அனுசரணையில் சர்வதேச நாடுகளின் கட்சிகளை பிரநிதித்துவப்படுத்தி மாநாடு இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றது. இதில் இலங்கைத் தமிழ் அரசுக்…