267ஆவது பாப்பரசராக அமெரிக்காவின் கர்தினால் ரொபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட்

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 267ஆவது பாப்பரசராக அமெரிக்காவின் கர்தினால் ரொபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிகாகோவில் பிறந்த முதல் அமெரிக்க பாப்பரசரான கர்தினால் ரொபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட், இரண்டு நாள் தேர்வு மாநாட்டிற்குப் பிறகு புதிய பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் மேயர் தெரிவில் இணக்கம்!

இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியால் ஆட்சி அமைக்கப்படவுள்ள மட்டக்களப்பு மாநகரசபையானது..! மட்டக்களப்பு மாநகரசபை முதல் இரண்டுவருட முதல்வராக தெரிவு செய்யப்பட 16, உறுப்பினர்கள் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவ்வும் இவ்வாறே பிரதி முதல்வர் பதவியும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. முதல் இரு வருடங்களுக்கு சிவம் பாக்கியநாதன்அடுத்த இருவருடம்…

ஆய்வுக்கட்டுரை -அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி தேர்தலில் காணாமல்போன தமிழ், முஸ்லிம் பெண் தலைமைகள் -நி. பிரசாந்தான் –

அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி தேர்தலில் காணாமல்போன தமிழ், முஸ்லிம் பெண் தலைமைகள்…. -நி. பிரசாந்தான் – திருக்கோவில்- அம்பாரை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மை இனக் குழுக்களான தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் செறிவாக வாழும் பிரதேச சபைகளில் கடந்த 2018 ஆம்…

ஆலையடிவேம்பில் தமிழரசும் தேசிய மக்கள் சக்தியும் சமநிலையில். சுயேட்சை அணி துரும்புச் சீட்டாக..

(வி.ரி. சகாதேவராஜா) ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தேசிய மக்கள் சக்தியும் 7:7 என்று சமநிலையில் தெரிவாகியுள்ளது. அதைவிட சுயேட்சை குழு ஒன்று 02 ஆசனங்களைப் பெற்றுள்ளது. 16 உறுப்பினர்களைக் கொண்ட ஆலையடிவேம்பு பிரதேச சபையில் ஆட்சி…

திருக்கோவில் பிரதேச சபை தொடர்பான முழுமையான பார்வை

திருக்கோவில் பிரதேச சபை வரலாற்றில் சுயேட்சை முன்னிலையில்.. ( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேச சபைத் தேர்தலில் சுயேட்சைக்குழு ஒன்று அணித் தலைவர் பிரபல தொழிலதிபர் சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையிலான சுயேச்சை குழு வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்துள்ளது. மொத்தம் 10…

காரைதீவு பிரதேச சபை தொடர்பான முழுமையான பார்வை

காரைதீவு பிரதேச சபையில் தமிழரசு முன்னிலையில்; முன்னாள் தவிசாளர்கள் இருவர், உப தவிசாளர் ஒருவர்,, உறுப்பினர்கள் இருவர் தெரிவு. ( வி.ரி. சகாதேவராஜா) நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி நான்கு…

‘கவிதை கேளுங்கள்’ கல்முனை தமிழ்ச் சங்கம் அமைக்கும் களம்

கல்முனை தமிழ்ச் சங்கம் கவிதை படிக்கும் அரங்கான ‘கவிதை கேளுங்கள்’ நிகழ்வினை எதிர்வரும் 11.05.2025 ஞாயிற்றுக்கிழமை பி.ப.3.30 க்கு கல்முனை –வடக்குப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடாத்தவுள்ளனர். இந் நிகழ்வில் கவி பாடும் திறமையுள்ளவர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டு…

நாவிதன்வெளி பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு!

தமிழரசுக் கட்சி – 4,154 – 5சுயேச்சைக் குழு 04 – 2,175 – 2சுயேச்சைக் குழு 01 – 1,351 – 2சுயேச்சைக் குழு 03 – 1,085 – 1ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1,075 – 1அகில…

ஆபரேஷன் சிந்தூர் தொடக்கம்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்திய இந்தியா

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். பஹல்காம் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஒபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில், காஷ்மீர் பகுதியில் உள்ள 9 இலக்குகளை…

ஜெனிதாவின் ‘பெண்ணே விழித்திடு’ நூல் வெளியீடு கல்முனையில் – 09.05.2025

ஜெனிதாவின் ‘பெண்ணே விழித்திடு’ நூல் வெளியீடு கல்முனையில் – 09.05.2025 திருமதி ஜெனிதா மோகன் எழுதிய “பெண்ணே விழித்திடு” எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 2025 .05 .09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில்…