Latest Post

அம்பாறையில் ஆசனத்தை காப்பாற்ற நாங்கள் தயார் : முடிவு தமிழரசுக் கட்சியின் கையில் உள்ளது :தேசிய பட்டியலுக்காக வாக்குகளை சிதைக்க கூடாது

அம்பாறையில் ஆசனத்தை காப்பாற்ற நாங்கள் தயார் : முடிவு தமிழரசுக் கட்சியின் கையில் உள்ளது :தேசிய பட்டியலுக்காக வாக்குகளை சிதைக்க கூடாது தமிழரசுக் கட்சியானது ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்திற்காக திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இரு பிரதிநிதிகளை இழக்கும் நிலையினை…

அம்பாறை மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி(EPDP) தனித்து போட்டியிடும் – செல்லையா இராசையா

திகாமடுல்ல மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி(EPDP) தனித்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் – செல்லையா இராசையா திகாமடுல்ல மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதான அமைப்பாளர் முன்னாள் காரைதீவு…

13 தொடர்பில் அனுர ஜெய்சங்கரிடம் என்ன கூறினார்?

மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது அரசமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த உதவும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். நேற்றையதினம் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஜனாதிபதி…

பொதுத் தேர்தல் தொடர்பாக ஆராய தமிழரசுக்கட்சியின் நியமனக்குழு இன்று வவுனியாவில் கூடியது

பொதுத் தேர்தல் தொடர்பாக ஆராய தமிழரசுக்கட்சியின் நியமனக்குழு இன்று வவுனியாவில் கூடியது பொதுத் தேர்தல் தொடர்பாக ஆராய்வதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக் குழு இன்று வவுனியாவில் கூடியது. பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு…

கல்முனை புத்தக கண்காட்சி ஆரம்பமாகியது: மாலை ஆறு மணிவரை இடம் பெறும்!

கல்முனை புத்தக கண்காட்சி-2024 கல்முனையில் புத்தக கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது. காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. தமிழின் முக்கியமான நூல்கள்.ஈழம், இந்திய, புகலிட எழுத்துக்கள், பதிப்புகள்!எழுத்தாளர்களும், புத்தக நேசர்களும், பள்ளிக்கூடங்களும் பயன்பெறக் கூடிய ஒரு வாய்ப்பு. இன்று சனி காலை 10 மணி…

ஊடகவியலாளர் எம்.ஐ.எம். அஸ்ஹர் காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஓய்வுபெற்ற ஆசிரியருமான ஊடக எம்.ஐ.எம். அஸ்ஹர் அவர்கள் இன்று காலை காலமானார். சாய்ந்தமருதை சேர்ந்த ஊட்கவியலாளர் அஸ்ஹர் நீண்ட காலமாக ஊடகவியலாளராக சேவை செய்து பலராலும் அறியப்பட்டவராவார்

ஜனாதிபதி சூழலியல் வெள்ளி விருதை வென்ற கல்முனை ஆதார வைத்தியசாலையில் பாராட்டு விழா!

ஜனாதிபதி சூழலியல் வெள்ளி விருதை வென்ற கல்முனை ஆதார வைத்தியசாலையில் பாராட்டு விழா! ( வி.ரி. சகாதேவராஜா) ஜனாதிபதி சூழலியல் வெள்ளி விருதை வென்ற கல்முனை ஆதார வைத்தியசாலையின் பாராட்டு விழா நேற்று (4) வெள்ளிக்கிழமை வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் பணிப்பாளர்…

பேருந்து விதி மீறல்களை முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம்!

பேருந்தில் பயணிகளிடம் கட்டணம் அறவிட்ட பின்னர் அதற்கான பயணச்சீட்டையும், மிகுதிப் பணத்தையும் வழங்காத நடத்துனர்கள் தொடர்பில் பயணிகள் முறைப்பாடு செய்ய முடியுமெனத் தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. 1955 எனும் அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு இதுதொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க…

முன்னாள் அமைச்சர் கெஹலிய உட்பட ஆறு பேருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 6 பேரின் நிலையான வைப்புக்கள் உள்ளிட்ட சில சொத்துக்களை தொடர்ந்தும் 3 மாதங்களுக்கு முடக்குவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைக்கு அமைய கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை…

இந்திய வெளி விவகார அமைச்சர் Dr. S. ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்தார்

இலங்கை வந்துள்ள இந்திய வெளி விவகார அமைச்சர் Dr. S. ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பிரதமர் Dr. ஹரிணி அமரசூரியவை சந்தித்த இந்திய வெளி விவகார அமைச்சர் Dr. S. ஜெய்சங்கர் அவருடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.…