Month: September 2025

அனைத்து சவால்களையும் தகர்த்து மக்கள் வைத்துள்ள அபிலாஷைகளை நிறைவேற்றி வருகிறோம்.

நாட்டு மக்களின் அபிலாஷைகள் மற்றும் நம்பிக்கைகளுடன் மட்டுமே தான் கட்டுப்பட்டிருப்பதாகவும், தற்போதைய அரசு ஒரு வருடத்துக்கு முன்னர் இந்த அரசைத்தெரிவு செய்து மக்கள் வைத்துள்ள அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் எந்தவொரு அழுத்தத்துக்கும் அடிபணியத் தயாராக இல்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.…

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்: தவெக தலைவர் விஜய் அறிக்கை

கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்தார். பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது. இதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தவெக…

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொண்ட அரச தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி சிறப்பு இரவு விருந்து

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ள நியூயோர்க் நகரத்திற்கு வருகை தந்திருந்த அரச தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடந்த 23 ஆம் திகதி Lotte New York Palace ஹோட்டலில் வழங்கிய…

கவிஞர் மூ.மகாதேவன் எழுதிய ”வேரை மறந்த விழுதுகள்” நூல் வெளியீட்டு நிகழ்வு!

நாடறிந்த எழுத்தாளர் கலாபூசணம் கவிஞர் மூ.மகாதேவன் எழுதிய வேரை மறந்த விழுதுகள் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று மட்/ககு/கறுவாக்கேணி விக்னேஷ்வரா கனிஸ்ர பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. நூலாசிரியர் பல்வேறு சந்தர்ப்பங்களில் சமூகம் சார்ந்த பல்வேறு பிரதிபலிப்புகளை வெளிக்கொணரும் நோக்கில்…

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழி கூறி சத்தியப்பிரமாணம்

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழி கூறி சத்தியப்பிரமாணம் பாறுக் ஷிஹான் கல்முனை பிரதேச செயலக கரையோர வலயங்களை அண்மித்த கிராமங்களில் வாழும் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நல்ல நிலைத்திருத்தலை கட்டியெழுப்புவதற்காக சமுதாய அடிப்படையிலான நிகழ்ச்சி திட்டதின் படி சமூக அமைப்புகளின்…

மின்சார கட்டணம் செலுத்தப்படாமை கல்முனை பொதுச் சந்தை மின் துண்டிப்பு -பின்னர் சீரமைக்கப்பட்டதாக தகவல்

மின்சார கட்டணம் செலுத்தப்படாமை கல்முனை பொதுச் சந்தை மின் துண்டிப்பு -பின்னர் சீரமைக்கப்பட்டதாக தகவல் பாறுக் ஷிஹான் மின்சார கட்டணம் உரிய முறையில் செலுத்தப்படாமை காரணமாக கல்முனை மாநகரில் உள்ள பொதுச் சந்தைக்கான மின் இலங்கை மின்சார சபையினால் வியாழக்கிழமை(25) துண்டிக்கப்பட்டுள்ளது.…

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு நாடு முழுவதும் முன்னெடுக்கவுள்ள சிறப்புத் திட்டம்

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் நாடு முழுவதும் ஒரு சிறந்த திட்டத்தை முன்னெடுக்கிறது நாட்டில் “சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களை” நிறுவுவதற்கான திட்டம் இந்த மாதம் 26 ஆம் தேதி ஆரம்பிக்கபடும். ஐந்து மாவட்டங்களில் ஐந்து சுகாதார மற்றும் நல்வாழ்வு…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் உலக மருந்தாளர் தின சிறப்பு நிகழ்வு –

உலக மருந்தாளர் தின சிறப்பு நிகழ்வு 2025கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலை பணிப்பாளர் G.சுகுணன் அவர்களின் தலைமையில் 25.09.2025 வியாழக்கிழமை உலக மருந்தாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பான நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்வில் தலைமயுரையாற்றிய வைத்தியசாலையின் பணிப்பாளர் G. சுகுணன்…

இலங்கையில் எங்குமில்லாத ஆச்சரியமூட்டும் மரணவீட்டு நடைமுறை -கோட்டைக்கல்லாற்றின் தனித்துவம் !

–வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா – மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கோட்டைக்கல்லாற்றில் பாரம்பரியமாக காலாகாலமாக மரண வீட்டு நடைமுறை ஒன்று பேணப்பட்டு வருகின்றது. கோட்டைக்கல்லாற்றுக்கே உரித்தான தனித்துவமான மரணவீட்டு நடைமுறையை ஏனையவர்கள் பார்த்து கேட்டு ஆச்சரியமாக வியந்து பாராட்டுவதுண்டு. அப்படி என்னதான் அந்த…

அம்பாறை மாவட்டத்தில் புதிய உரவகை அறிமுகம் ;பார்க் பணிப்பாளர் பாஸ்கரன் விளக்கம் 

அம்பாறை மாவட்டத்தில் புதிய உரவகை அறிமுகம் ;பார்க் பணிப்பாளர் பாஸ்கரன் விளக்கம் ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் புதிய இலகுவாக உறிஞ்சும் திரவ உரவகை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. பார்க் நிறுவன பணிப்பாளர் ரத்னசபாபதி பாஸ்கரன் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்து விளக்கமளித்தார்.…