Month: September 2025

இந்திய நிதியில் கல்முனை மாநகர சபைக்கு புதிய கட்டிடத் தொகுதி; நிசாம் காரியப்பர் நடவடிக்கை.!

இந்திய நிதியில் கல்முனை மாநகர சபைக்கு புதிய கட்டிடத் தொகுதி; நிசாம் காரியப்பர் நடவடிக்கை.! (அஸ்லம் எஸ்.மெளலானா) இந்திய அரசாங்கத்தின் நிதி அனுசரணையில் கல்முனை மாநகர சபைக்கான புதிய கட்டிடத் தொகுதியை அமைப்பதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற…

சுற்றுலாவிகளைக் கவர கல்முனைமாநகரில் “மாப்பிள்ளை விருந்து” தென்னிந்திய உணவகம் திறப்பு 

சுற்றுலாவிகளைக் கவர கல்முனைமாநகரில் “மாப்பிள்ளை விருந்து” தென்னிந்திய உணவகம் திறப்பு ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கைக்கு வருகை தரும் இந்தியா உள்ளிட்ட சுற்றுலாவிகளையும் உள்ளுர் உணவுப் பிரியர்களையும் கவர கல்முனை மாநகரில் “மாப்பிள்ளை விருந்து” எனும் தென்னிந்திய உணவகம் ஒன்று நேற்று (7)…

துறைநீலாவணை பிரதான வீதியில் இடம் பெறும் அவலம் -இரு சமூகங்களுக்கிடையே பாரிய பிளவு, ஏற்பட முன் தடுத்து நிறுத்த அனைவரும் விரைந்து செயற்பட வேண்டும்.

இரு சமூகங்களுக்கிடையே பாரிய பிளவு, ஏற்பட முன் தடுத்து நிறுத்த அதிகாரிகள், மத தலைவர்கள், சமய நிறுவனங்கள் சமுக மட்ட அமைப்புகள் விரைந்து செயற்பட வேண்டும். துறைநீலாவணை பிரதான வீதியில் தொடரும் குப்பை கொட்டும் அநாகரிக நடவடிக்கையினால் துறைநீலாவணை மக்கள் குறிப்பாக…

புரட்டாதி மாத பௌர்ணமி கலை விழா நேற்று (07) சேனைக்குடியிருப்பில் சிறப்பாக நடைபெற்றது!

புரட்டாதி மாத பௌர்ணமி கலை விழா நேற்று (07) சேனைக்குடியிருப்பில் சிறப்பாக நடைபெற்றது! கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இகல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து மாதாந்தம் நடாத்திவரும் பௌர்ணமி கலை விழாவின் வரிசையில் புரட்டாதி மாத பௌர்ணமி கலை விழா…

மத்தியஸ்தம் என்றால் என்ன? கல்முனையில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறை.

( வி.ரி.சகாதேவராஜா) மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அரச, அரச சார்பற்ற அலுவலர்களுக்கான மத்தியஸ்தம் தொடர்பில் தௌிவூட்டும் பயிற்சி பட்டறையானது பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் பிரதேச…

தமிழ் லெட்டரின் மகிழ்ச்சிப்பகிர்வில் ஊடகர் சகா கௌரவிப்பு 

தமிழ் லெட்டரின் மகிழ்ச்சிப்பகிர்வில் ஊடகர் சகா கௌரவிப்பு ( காரைதீவு சகா) தமிழ் லெட்டர் நிறுவனத்தின் “மகிழ்ச்சிப் பகிர்வு” நிகழ்வு அதன் தலைவர் ஏ.எல்.றமீஸ் தலைமையில் அட்டாளைச்சேனையில் வெள்ளிக்கிழமை இடம் பெற்றது. இதில் ஊடகப் பணியில் 40 வருட காலமாக அர்ப்பணிப்புமிக்க…

ஈழத் தமிழ் கலைஞர்கள் ஒன்றியத்தின் ஒன்று கூடல் இன்று(07) பாண்டியிருப்பில் நடைபெற்றது.

ஈழத் தமிழ் கலைஞர்கள் ஒன்றியத்தின் ஒன்று கூடல் இன்று(07) பாண்டியிருப்பில் நடைபெற்றது. ஈழத் தமிழ் கலைஞர்கள் ஒன்றியத்தின் ஒன்று கூடல் இன்று(07)காலை பாண்டிருப்பு கலாசார மண்டபத்தில், கல்முனை எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையத்தின் செயலாளர் ஆசிரிய ஆலோசகர் கா. சாந்தகுமார் அவர்களது தலைமையில்…

அன்னமலை ஸ்ரீ சக்தியின் 33 வருட வரலாற்றில் அதி கூடிய ஐந்து மாணவர் சித்தி 

அன்னமலை ஸ்ரீ சக்தியின் 33 வருட வரலாற்றில் அதி கூடிய ஐந்து மாணவர் சித்தி (வி.ரி. சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்தின் நாவிதன்வெளி கோட்டத்தில் உள்ள அன்னமலை ஸ்ரீ சக்தி வித்தியாலய 33 வருடகால வரலாற்றில் அதி கூடிய ஐந்து மாணவர்கள் இம்முறை…

பெரிய நீலாவணை குடும்ப பெண் படுகொலையில் தலைமறைவான  பிரதான சூத்திரதாரியின் சகோதரன் உட்பட   பணியாளர் கைது

பெரிய நீலாவணை குடும்ப பெண் படுகொலையில் தலைமறைவான பிரதான சூத்திரதாரியின் சகோதரன் உட்பட பணியாளர் கைது புலனாய்வு செய்தியாளர்-பாறுக் ஷிஹான் குடும்ப பெண் படுகொலையில் பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நகைக்கடை உரிமையாளர் தலைமறைவாகி உள்ள நிலையில் குறித்த சந்தேக நபரை…

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற இரத்ததான முகாம்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இரத்ததான முகாம் இன்று (7) இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமானது. கல்முனை ஆதார வைத்தியசாலை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் இடம் பெற்ற இரத்ததான முகாமில் பிரதேச…