இரண்டாம் கட்ட அகழ்வின் நான்காம் நாளான இன்று கண்டெடுக்கப்பட்ட ஒரு சிறுவன்/சிறுமியின் என்புத்தொகுதியும் அருகே கிடந்த பாடசாலைப் பையும் !

இன்னும் ஒரு சிதிலங்கள் நடுவே சில பிளாஸ்டிக் வளையல்கள்…

இதையெல்லாம் பார்க்கும்போது ஏற்படும் மன உளைச்சலும் கோபமும்..

முறையான விஞ்ஞான ஆய்வுகள் மூலமாக இந்த ஆதாரங்கள் வெளிப்படுத்தப்பட்டு, சோமரத்ன ராஜபக்ச வழங்கிய சாட்சியம், முன்னைய விசாரணைகளின் தொடர்ச்சி என்று இந்த அரசாங்கம் மூலமாகவாவது முயன்று நீதி பெறப்படவேண்டும்.

காஸாவுக்காக அழுகிற, அருகேயுள்ள செம்மணியைப் பற்றி ஏறெடுத்தும் பார்க்காத இன்னும் ஒரு சில selective கருணையுள்ளங்கள்..

நன்றி – ARV LOSHAN NEWS (சில குறிப்புக்கள்)