Month: May 2024

பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலயத்தில் புதிய மூலஸ்தானத்திற்கு அடிக்கல் நடப்பட்டது!

பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலயத்தில் புதிய மூலஸ்தானத்திற்கு அடிக்கல் நடப்பட்டது! பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலயத்தின் புதிய மூலஸ்தானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த (23.05.2024) அன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆலய குருக்கள், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ்,…

தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் நாங்கள் அவசரப்பட்டு முடிவெடுத்துவிட முடியாது – திருக்கோவில் நிகழ்வில் கலையரசன் எம்.பி

தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் நாங்கள் அவசரப்பட்டு முடிவெடுத்துவிட முடியாது…(பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்) ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் நாங்கள் அவசரத்தில் முடிவெடுத்து விட முடியாது. எமது இனத்தின், மக்களின் நிலைமைகளை மிகவும் ஆளமாக ஆய்வு…

நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பினால் உகந்தை மலை முருகன் ஆலய வளாகத்தில் சிரமதானம்

நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பினால் உகந்தை மலை முருகன் ஆலய வளாகத்தில் சிரமதானம் – 2004 பெரியநீலாவணை நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பு வருடா வருடம் கதிர்காம்” உகந்தை முருகன் ஆலயங்களின் வருடாந்த திருவிழாவினை முன்னிட்டு பாதயாத்திரை செல்வோரின் நன்மை கருதி…

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இணையவழி விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்பு

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை இணையவழி முறையின் ஊடாக…

தமிழரசுக் கட்சியின் பதவிகள் தொடர்பாக பா.அரியநேத்திரன் வெளிப்படையாக கூறிய விடயம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட பதில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வைத்தியர் சத்தியலிங்கம் விலகுவதாக கட்சி உறுப்பினர்கள் ஓரிருவருடன் கூறியதை அடுத்து அவ்வாறான எண்ணம் இருந்தால் உடனே கட்சி நன்மைக்காக விட்டு விடுங்கள் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட…

ஒப்பீட்டளவில் ரணில் பிரச்சனைகளை தீர்ப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது – செல்வம் எம்.பி

ஒப்பீட்டளவில் ரணில் பிரச்சனைகளை தீர்ப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது – செல்வம் எம்.பி முல்லைத்தீவு மாவட்ட மக்களின் பிரச்சினைகளை உங்களால்தான் தீர்த்துவைக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கின்றது என்று ஜனாதிபதிரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் வன்னி மாவட்ட நடாளுமன்ற உறுப்பினர்…

டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரிப்பு ; சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்

நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந் நிலையில். கொழும்பு (Colombo), கம்பஹா (Gampaha), இரத்தினபுரி (Rathnapura) உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் மீண்டும்…

காலநிலை தொடர்பான அறிவித்தல்!

தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது…

யாழில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கார் திருமலையில்கோர விபத்து

யாழில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கார் திருமலையில்கோர விபத்து வடமராட்சி குடும்பம் பயணித்த கார் திருமலையில்கோர விபத்து: 6 வயது சிறுமி பரிதாபச் சாவு! யாழ்ப்பாணம், வடமராட்சியைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவரின் குடும்பம் பயணித்த கார், திருகோணமலையில் விபத்துக்குள்ளானதில் 6…

மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற 25 வயதுடைய தாய்

மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற 25 வயதுடைய தாய் (கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் இயற்கையாக கருத்தரித்து ஒரே சுகபிரசவத்தில் 4 பிள்ளைகளை கடந்த ஏப்பிரல் மாதம் 5ம் திகதி புதுக்குடியிருப்பைச் சேர்ந்த தாய் ஒருவர் பெற்றெடுத்துள்ளதாகவும் தாயும் குழந்தைகளும்…