Month: October 2023

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் வழக்கு விவகாரம் இன்று இடம் பெற்றது!

நிதான் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் வழக்கு விவகாரம் இன்று. சூடான வாதத்தில் சுமந்திரன் எம். பி கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் இன்று மிகவும் சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதோடு அதில் பல்வேறு விடயங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தெளிவுபடுத்தப்பட்டது…. 1989ஆண்டு…

நசீர் எம். பியின் பதவி பறக்கிறதா?

நன்றி -சுபீட்சம்- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் நீக்கப்பட்டமை சட்ட ரீதியானது என உச்ச நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பின் பிரகாரம் நசீர் அஹமட், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இழக்க…

விரைவில் பொதுத் தேர்தல்?

பாராளுமன்றத் தேர்தலொன்றுக்கு விரைவில் செல்வது தொடர்பில் உயர்மட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் 2024 டிசம்பர் மாதத்துக்கு முன்னரும், பொதுத் தேர்தல் 2025 ஓகஸ்ட் மாதத்துக்கு முன்னரும் நடத்தப்பட…

வைத்தியர் றிஸ்மியா ரபீக் எழுதிய “அறிவும் ஆரோக்கியமும்” நூல் வெளியிட்டு விழா!

வைத்தியர் றிஸ்மியா ரபீக் எழுதிய “அறிவும் ஆரோக்கியமும்” நூல் வெளியிட்டு விழா! அபு அலா – நிந்தவூர் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையின் சமூகநல மருத்துவ உத்தியோகத்தர் (திருமதி) ஆர்.எப்.றிஸ்மியா எழுதிய “அறிவும் ஆரோக்கியமும்” என்ற நூல் வெளியிட்டு விழா நேற்று (04)…

கல்முனை பிராந்திய சுகாதார ஆயுள்வேத. வைத்தியசாலை தொடர்பாக, மீளாய்வுக் கூட்டம்

கல்முனை பிராந்திய சுகாதார ஆயுள்வேத. வைத்தியசாலை தொடர்பாக, மீளாய்வுக் கூட்டம் அபு அலா – கல்முனை பிராந்திய சுகாதார ஆயுள்வேத வைத்தியசாலை தொடர்பாக, ஆயுள்வேத வைத்தியர்களுடனான மீளாய்வுக்கூட்டம் நேற்று (04) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.…

கல்முனையிலும் சட்டத்தரணிகள் நீதிகோரி வீதிக்கு இறங்கி போராட்டம்

கல்முனையில் சட்டத்தரணிகள் நீதிகோரி வீதிக்கு இறங்கி போராட்டம் (பாறுக் ஷிஹான்) கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிகோரி நீதிமன்ற பணிபுறக்கணிப்புடன் நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்னால் கண்டன ஆர்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை (3) ஈடுபட்டனர். முல்லைத்தீவு நீதிபதி…

சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக இரா.விஜியகுமாரன் தெரிவு!

சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் நிறைவேற்று பணிப்பாளராக இரா.விஜியகுமாரன் தெரிவு! தாயகத்திலும் வெளிநாட்டிலும் நிருவாக கட்டமைப்பை உருவாக்கி இலங்கையின் பல பாகங்களிலும் சமூக சேவைகளை முன்னெடுத்துவரும் சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக இரா.விஜியகுமாரன் (விஜி ) நியமிக்கப்பட்டுள்ளார். இவ்…

குருக்கள்மடம் அப்ரோவில் இடம் பெற்ற முதியோர் தின நிகழ்வு!

குருக்கள்மடம் அப்றோவில் இடம் பெற்ற முதியோர் தின நிகழ்வு! சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு குருக்கள்மடத்தில் அமைந்துள்ள அப்ரோ விபுலானந்தர் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் முதியோர் தின நிகழ்வுகள் 01.10.2023 அன்று சிறப்பாக இடம் பெற்றது. இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக…

நீதிபதிக்கெதிரான அநீதியை கண்டித்து முல்லைத்தீவு சட்டத்தரணிகள் இன்றும் பணி புறக்கணிப்பு!

முல்லைத்தீவு நீதிபதி ரீ. சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் நேற்று (02) ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று(03) இரண்டாவது நாளாக தொடர்கிறது. நீதித் துறைக்கான சுதந்திரமும், சுயாதீன தன்மைக்களும் உறுதி செய்யப்படும் வரை…

கல்முனை விஸ்வலிங்கத்துக்கு (விசு) கனடிய அரசின் உயர் விருது!

கல்முனை விஸ்வலிங்கத்துக்கு (விசு) கனடிய அரசின் உயர் விருது! கனடாவில் வசித்துவரும் கல்முனையை சேர்ந்த சமூகசேவையாளர் கணபதிப்பிள்ளை விஸ்வலிங்கம் (விசு) அவர்களுக்கு அவரது சமூக சேவையினை கௌரவப்படுத்தும் வகையில் அவரது தொண்டர் சேவையினை அங்கீகரித்து ஒன்ராறியோ அரசு “25 வருட நீண்டகால…