Month: August 2023

சந்திராயனை நிலவில் வெற்றியாக தரையிறக்கியது இந்தியா -இதன் முக்கிய காரணகர்த்தாக்கள் தமிழர்கள் என்பது எமக்கும் பெருமையே!

சந்திராயனை நிலவில் வெற்றியாக தரையிறக்கியது இந்தியா -இதன் முக்கிய காரணகர்த்தாக்களாக தமிழர்க ள் என்பது எமக்கும் பெருமையே! சந்திரையான் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. உலக விஞ்ஞான தொழில்நுட்பத்தில் பாரததேசத்தின் சாதனை.இந்த சாதனைக்கு முக்கிய காரணகர்த்தாக்களாக தமிழர்கள் பலர் இருந்துள்ளமை எமகும் பெருமையே.…

மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராக கோகுலராஜன் கடமையேற்பு 

மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராக கோகுலராஜன் கடமையேற்பு நூருல் ஹுதா உமர் நிந்தவூர் பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராக பதவி உயர்வு பெற்ற பாலரட்ணம் கோகுலராஜன் இன்று 2023.08.21 மட்டக்களப்பு மாவட்ட…

மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராக கோகுலராஜன் கடமையேற்பு 

மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராக கோகுலராஜன் கடமையேற்பு நூருல் ஹுதா உமர் நிந்தவூர் பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராக பதவி உயர்வு பெற்ற பாலரட்ணம் கோகுலராஜன் இன்று 2023.08.21 மட்டக்களப்பு மாவட்ட…

விவசாய உணவு நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப உதவி

முன்மொழிவுகளுக்கான அழைப்பு விவசாய உணவு நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப உதவி ஐக்கிய நாடுகளின் தொழில்துறை மேம்பாட்டு அமைப்பானது (UNIDO) விவசாய உணவு நிறுவனங்களை “வேளாண்மை உணவுத் துறைக்கான சிறந்த தரப்படுத்தப்பட்ட நடைமுறைகள்” (BESPA-FOOD) வேலை திட்டத்தில் இருந்து பெறக்கூடிய தொழில்நுட்ப உதவிக்கான விண்ணப்பத்தை…

நேற்றைய சம்பவம் – ஜீவனை புகழ்ந்த கிழக்கு ஆளுநர் -அடாவடியில் ஈடுபடுபவர்களுக்கு இது ஒரு பாடம்!

நேற்றைய சம்பவம் – ஜீவனை புகழ்ந்த கிழக்கு ஆளுநர் -அடாவடியில் ஈடுபடுபவர்களுக்கு இது ஒரு பாடம்! மாத்தளை, ரத்வத்தை தோட்டப் பகுதியில் தோட்டத் தொழிலாளி ஒருவரின் வீட்டை தோட்ட உதவி முகாமையாளர் அடித்து நொருக்கிய விவகாரத்துக்குத் தோட்ட முகாமையாளரின் பாணியிலேயே அமைச்சர்…

கல்முனை தாராள உள்ளங்கள் அமைப்பால் கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட்டன!

கல்முனை தாராள உள்ளங்கள் அமைப்பால் கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட்டன! தேவை உடைய 15 பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களிற்கு அவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்வதற்காக கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு கல்முனை தாராள உள்ளங்கள் அறக்கட்டளை அமைப்பினால் மாதாந்த கொடுப்பனவு…

நாட்டில் டெங்கு அதிகரிப்பு -இந்த ஆண்டில் 38 இறப்புகள்

2023 இல் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 60,000 ஐ தாண்டியுள்ளது. இதற்கிடையில், ஜனவரி 2023 முதல் மொத்தம் 38 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியில் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதுவரை பதிவாகியுள்ள நோயாளர்களில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்,…

kalmunai North MOH -போஷனை மிகுந்த உணவுகளை தயாரித்து தாய்மார்களை உற்சாகப்படுத்திய குடும்ப நல உத்தியோகத்தர்கள் 

போஷனை மிகுந்த உணவுகளை தயாரித்து தாய்மார்களை உற்சாகப்படுத்திய குடும்ப நல உத்தியோகத்தர்கள் பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘குறைந்தபட்ச செலவு அதிகபட்ச போசனை’ திட்டத்திற்கு அமைவாக கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்…

உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் கிழக்கு மாகாண பொறுப்பாளராக பிரதீவன் நியமனம்!

உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவை (Internatinal Tamil Art and cultural Council) (ITAACC) எனும் சர்வதேச அமைப்பின் கிழக்கு மாகாணப் பொறுப்பாளராக அம்பாரை மாவட்டம் கல்முனை வடக்குப் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பாண்டிருப்பைச் சேர்ந்த மனித உரிமை…

குருந்தூர் மலையில் பொங்கல் பூசை ஆரம்பமானது!

குருந்தூர்மலையில் பொங்கல்..! குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலய முற்றலில் சற்று நேரத்திற்கு முன் தடைகள், அச்சுறுத்தல்களையும் பொலிஸாரின் சோதனைகளையும் தாண்டி ஆலய பொங்கல் நிகழ்வு ஆரம்பமானது. குருந்தூர் மலையில் இன்று வெள்ளிக்கிழமை (18) பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட இருந்த நிலையில் தென்பகுதியிலிருந்து சிங்கள…