Month: July 2023

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கிழக்கில் விழா எடுப்பது பொருத்தமில்லை -அரியநேந்திரன்

தமிழ்நாட்டு முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நூற்றாண்டுவிழா நடத்த கிழக்கு மாகாணம் பொருத்தமில்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக்கட்சி ஊடக செயலாளருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். அது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்.. தமிழ்நாட்டு முதல்வர் அமரர்…

இன்று நள்ளிரவு முதல் லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை குறைகிறது!

இன்று நள்ளிரவு முதல் லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு!\இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப் எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைக்க அந் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 300…

சீமெந்து விலை குறைகிறது!

சீமெந்து விலை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் நளீன் பெரேரா தெரிவித்துள்ளார். அதன்படி, சீமெந்து மூடை ஒன்றில் விலை 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மூக்கு நுழைத்து மூக்குடைபட்ட சரத் வீரசேகர

இடையில் மூக்கு நுழைத்த சரத் வீரசேகரவை எச்சரித்த நீதிபதி! முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில், மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றதா, என்பது தொடர்பில் ஆராய்வதற்காக முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா (04) நேற்று நேரடியாக களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இதன்போது குருந்தூர்மலைப்…

ஆந்திரா மாநில முதல்வரும், கிழக்கு ஆளுநர் செந்திலும் சந்திப்பு!

ஆந்திரா மாநில முதல்வரும், கிழக்கு ஆளுநர் செந்திலும் சந்திப்பு! (அபு அலா) ஆந்திர மாநில முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்தும், கரும்பு மற்றும் மிளகாய் விவசாய, மருந்துகள்…

ஒன்பதாவது தடவையும் தங்கப்பதக்கத்தை வென்ற கல்முனை பாலுராஜ்

ஒன்பதாவது தடவையும் தங்கப்பதக்கத்தை வென்ற கல்முனை பாலுராஜ் கொழும்பு சுகததாசவில் கடந்த மூன்று தினங்கள் இடம்பெற்ற 47வது தேசிய கராத்தே போட்டியில் இம்முறையும் தங்கப்பதக்கத்தினை கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த எஸ். பாலுராஜ் சுவீகரித்துள்ளார். கிழக்கு மாகாணத்திற்கும்…

உள்நாட்டு கடன் சீரமைப்பு தீர்மானம் நிறைவேறியது!

உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்தலைநடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது. இறையாண்மைப் படுகடன் நிலைபெறுதன்மையை மீட்டெடுப்பதற்கு உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்தலை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் மீதான விவாதம் இன்று மு.ப 9.30 மணி முதல் பி.ப 7.30 மணி வரை நடைபெற்றது. தீர்மானத்துக்கு ஆதரவாக 122…