Month: March 2023

பாடசாலை முதலாம் தவணை பற்றிய கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

2023ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணை மார்ச் 27 திகதி தொடங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 16ஆம் திகதி வரை முதல் பாடசாலை தேர்வுகள் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தரம்…

புதிய ஆசிரியர்கள் நியமனம் தொடர்பில் கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

மே மாத நடுப்பகுதிக்குள் சுமார் 33,000 புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (22.3.2023) உரையாற்றிய அமைச்சர், அண்மையில் பல்கலைக்கழக பட்டதாரிகளை மாகாண மட்டத்தில் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக…

சர்வதேச நாணய நிதியக் கடனுதவி குறித்து மத்திய ஆளுனரின் அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்க கருத்து வெளியிட்டுள்ளார். வங்குரோத்து அடைந்த நாட்டின் கடன் செலவுகளை குறைப்பதற்கு இந்த நிதி உதவி பயன்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த காலங்களில் சர்வதேச நாணய நிதியத்தினால்…

இலங்கையில் பதிவாகிய நிலநடுக்கங்கள்! பேராசிரியர் வெளியிட்டுள்ள தகவல்

நிலநடுக்கங்கள் தொடர்பில் இலங்கை மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளக்கூடாது. பூமி அதிர்ந்தாலும் அழிவு எதுவும் ஏற்படாது என பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறையின் தலைவர் பேராசிரியர் உதேனி அமரசிங்க தெரிவித்துள்ளார். பேராதனை கிரிந்த பிரதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்க நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு…

ரணில் இழந்துள்ள அதிகாரம்! அறிவிப்பு விடுக்கவும் முடியாது

பதவி காலம் முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஏனெனில் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர் அல்ல, பொதுத்தேர்தலில் இழந்த மக்கள் செல்வாக்கை ஜனாதிபதி…

இலங்கைக்கு நிதி உதவி வழங்குவதற்கு ஐ.எம்.எப். இணக்கம்

2.9 பில்லியன் டொலர் கடனுதவிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை நேற்று திங்கட்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 48 மாதங்களுக்கு நீடிக்கப்பட்ட கடன்வசதியின் கீழ் சர்வதேச நாணய நிதியத்திடம் குறித்த தொகையை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து ஜனாதிபதி ரணில்…

பாரம்பரிய வைத்தியர்களுக்கான பயிற்சி செயலமர்வு

(அபு அலா) கொழும்பு சுகாதார அமைச்சின் சுதேச வைத்தியப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட, பாரம்பரிய வைத்தியர்களுக்கான 5 நாள் பயிற்சி செயலமர்வின் ஆரம்பநாள் நிகழ்வு நேற்று (20) மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பு சித்த தள ஆயுள்வேத வைத்தியசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. கொழும்பு…

ஆரம்பமானது இன்றைய நாடாளுமன்ற அமர்வு

நாடாளுமன்ற அமர்வு இன்று (21.03.2023) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. அதனையடுத்து, மு.ப. 10.30 முதல் பி.ப. 5.00 மணி வரை, சட்டக்கல்விப் பேரவைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் விதிகள் (276 ஆம் அத்தியாயம்), நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் நாடாளுமன்றத்தினதும் சிறப்புரிமைகள் மீறப்படுதல்…

உலக உடற்பருமன் தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற நிகழ்வு!

உலக உடற்பருமன் தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சிறப்பான நிகழ்வு நேற்று (20.03.2023) காலை 10 மணிக்கு இடம் பெற்றது . இந்நிகழ்வு வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.இரா.முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்திய நிபுணர்கள்,…

இலங்கைக்கு எதிராக வழக்கு தொடரும் நிலை! வெளியாகவுள்ள IMF அனுமதி குறித்த இறுதி தீர்மானம்

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு இலங்கை நேரப்படி இன்று இரவு கூடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்படவுள்ள நீட்டிக்கப்பட்ட கடன் வசதிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அனுமதி தொடர்பில் இதன்போது இறுதி தீர்மானம் எட்டப்படும்…