Month: January 2023

மத்தள விமான நிலையம் வரும் பயணிகளின் பரிதாப நிலை

மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், தேவையான விசாவைப் பெற்று அதற்கான கட்டணத்தை செலுத்துவதில் தாமதம் ஏற்படுவதால், பல மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. கடந்த மாதம் 29ஆம் திகதியும் அதற்கு முந்தைய தினம் 400க்கும்…

தமிழ் தகவல் நடுவத்தின் மனித உரிமைகள் விருது வழங்கும் நிகழ்வு

மனோரஜன் டிலக் ஷன் சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) உலக மனித உரிமைகள் தினம் 2021 நிகழ்வு இலண்டனில் நடைபெற்றது. உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபை அறிமுகப்படுத்திய 74வது ஆண்டு…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற புது வருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு!

புதிய ஆண்டில் கடமைகளை ஆரம்பிக்க சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு அரச சுற்றுநிருபத்துக்கமைவாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் நடை பெற்றது. வைத்தியட்சகர் இரா. முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தேசிய கொடியேற்றல் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மரம் ஒன்றும்…

சுகாதார அமைச்சில் தகவல் தொழில்நுட்ப பிரிவு திறந்து வைப்பு!

–அபு அலா – இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்திற்கேற்ப நாம் அனைத்து விடயங்களையும் மேற்கொள்ளவும், அதேபோன்று தகவல்களையும் பாதுகாத்துக்கொள்ள வாய்ப்புகள் அதிகமுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதன் தெரிவித்தார். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் தகவல் தொழில்நுட்பப்…

கிழக்கு மாகாண சபை செயலகத்தின் செயலாளராக எம்.கோபாலரெத்தினம் நியமனம்!

கிழக்கு மாகாண சபை செயலகத்தின் செயலாளராக எம்.கோபாலரெத்தினம் நியமனம்! அபு அலா கிழக்கு மாகாண சபை செயலகத்தின் செயலாளராக எம்.கோபாலரெத்தினம் கிழக்கு மாகாண அளுநர் அனுராதா யஹம்பத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாயளர்கள், உதவிச் செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் பணிப்பாளர்கள்…

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு; காத்தான்குடியில் ஒருவர் கைது

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், இந்தியாவில் அண்மையில் கைது செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்த ஒருவர் காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயதுடைய ஒருவரே பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் சந்தேகத்தின் பேரில், திங்கட்கிழமை (02) இரவு கைது…

அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட கொடுப்பனவு!

அரச உத்தியோகத்தர்களுக்கான 4,000 ரூபா விசேட கொடுப்பனவு நேற்று (2) முதல் வழங்கப்படுகிறது. அந்த கொடுப்பனவை அடுத்த மாதம் இறுதி வரை பெற்றுக் கொள்ள அரச ஊழியர்களுக்கு வாய்ப்பு உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விசேட முற்கொடுப்பனவு செலுத்துவது…

உரசிப் பார்க்கும் குட்டி தேர்தல்: திண்டாடும் அரசு

நாடும் மக்களும் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை அரசியலை நாம் செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில் அரசியல் கட்சிகள் களமிறங்கியிருக்கின்றன. உண்பதற்கு உணவு இல்லை. உடல் உறுப்புகளை விற்று உணவு தேடும் பரிதாப நிலைக்கு இலங்கை மக்கள் தள்ளப்பட்டு இருக்கும் நிலையில்,…

இலங்கை வந்த பிரான்ஸ் பிரஜையால் ஏற்பட்ட குழப்ப நிலை

இலங்கையில் பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பற்ற முறையில் நாயை வளர்த்த பிரான்ஸ் பிரஜையே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அளுத்கம களுவாமோதர பிரதேசத்தில் ஐந்து பேரையும் வீடுகளில் வளர்க்கப்பட்ட இரண்டு…

விளம்பரம் – மின் தடைகளுக்கு உடனடித் தீர்வு sun energy. – இன்றே அழையுங்கள்

மின் தடைகளுக்கு உடனடித் தீர்வுக்கு sun energy. – இன்றே அழையுங்கள் உங்களுக்கு இல்லம், தொழிலகங்கள் மற்றும் ஆலயங்கள், பள்ளிவாசல்களில் மின் தடை மற்றும் மின் கட்டணங்களை குறைப்பதற்கும் solar மூலம் வருமானம் ஈட்டுவதற்கும் எம்மிடம் ஓர் நல்ல தீர்வு உள்ளது…