Category: பிரதான செய்தி

பி.ப ஒரு மணிவரை வாக்களிப்பு விபரம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இன்று பிற்பகல் 1 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு வீதம் வருமாறு நுவரெலியா – 30 % பதுளை – 48 % மொனராகலை – 43 % அனுராதபுரம் – 40 % யாழ்ப்பாணம் – 34…

ஒரு சின்னத்திற்கு நேரே ஒரு புள்ளடி! உள்ளூராட்சி சபைத்தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும் தெரிவு தொடர்பான சிறப்பு பார்வை -வி.ரி.சகாதேவராஜா

ஒரு சின்னத்திற்கு நேரே ஒரு புள்ளடி! உள்ளூராட்சி சபைத்தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும் தெரிவு தொடர்பான சிறப்பு பார்வை ! 2025- உள்ளூராட்சி தேர்தல் நாளை ஆறாம் தேதி நாடளாவிய ரீதியில் நடைபெறவிருக்கிறது. அதாவது நாளைநடைபெறவிருக்கும் இந்த உள்ளூராட்சி சபைத்தேர்தலில் எவ்வாறு…

‘நாம் வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற சிறிது கால அவகாசம் தாருங்கள்.’ மக்கள் அலை முன்பு ஜனாதிபதி வேண்டுகோள்

‘நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிது கால அவகாசம் தாருங்கள்.’ –என்று மக்கள் மற்றும் தொழிற் சங்கங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க. கொழும்பு – காலிமுகத்திடலில் நேற்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.இலட்சக்கணக்கான…

யாழ்பாணம் நல்லையாதீனம் இறையடியில் சேர்ந்தது சைவ சமயத்திக்கு பேரிழப்பாகும் -இந்து குருமார் அமைப்பு

யாழ்பாணம் நல்லையாதீனம் இறையடியில் சேர்ந்தது சைவ சமயத்திக்கு பேரிழப்பாகும் – உலகெங்கும் சைவத்தை கொண்டுசென்ற இலங்கை யாழ்பாணம் நல்லையாதீனம் இறையடியில் சேர்ந்தது சைவ சமயத்திக்கு பேரிழப்பாகும் .இந்து குருமார் அமைப்பின் இரங்கல் செய்தி யாழ்பாணத்தில் சைவத்தை வளர்க்க மதுரையாதீனம் 291ஆவது மகாசந்நிதானம்…

கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று ஈழத்தமிழர்கள் வெற்றி!

கனேடிய நாடாளுமன்றத்தில் முதன் முறையாக இலங்கை தமிழ் பூர்வீகத்தைச் சேர்ந்த மூவர் ஏக காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.கனேடிய பொதுத்தேர்தலில் இலங்கை தமிழ் பூர்வீகத்தைச் சேர்ந்த ஐந்திற்கு மேற்பட்ட தமிழ் கனேடியர்கள் போட்டியிட்டனர்.இந்தநிலையில் அவர்களில் ஹரி ஆனந்தசங்கரி, யுவனிதாநாதன் மற்றும் அனிதா…

3 பாடங்களில் 9,457 மாணவர்கள்ஏ சித்தி

இந்த ஆண்டு நடைபெற்ற (2024) க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 9,457 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்தியைப் பெற்றதாக பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார். மேலும், மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளைப் பெற்ற மாணவர்களின் சதவீதம் 3.45 சதவீதம்…

கட்டுரை -மனித   இனத்தின்  ஆண் வர்க்கம் அழிவின் விளிம்பில் உள்ளதா ? -சஞ்சீவி சிவகுமார் –

மனித இனத்தின் ஆண் வர்க்கம் அழிவின் விளிம்பில் உள்ளதா ? -சஞ்சீவி சிவகுமார் -தென்கிழக்குப் பல்கலைக்கழகம்- மனித இனத்தின் ஆண் வர்க்கத்தை நிருணயிக்கும் நிறமூர்த்தங்கள் அழியும் அபாயத்தை எதிர்கொண்டு வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் நேஷனல் அகாடமி ஒவ் சயன்ஸ்…

அடிப்படைவாத பயங்கரவாதிகள் நடாத்திய கொடூர தாக்குதல் இடம் பெற்று ஆறு வருடங்கள்!

அடிப்படைவாத பயங்கரவாதிகள் நடாத்திய கொடூர தாக்குதல் இடம் பெற்று ஆறு வருடங்கள்! அடிப்படைவாத பயங்கரவாதிகள் இலங்கையில் கொடூர தாக்குதல் இடம் பெற்று இன்றுடன் ஆறு வருடங்கள் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி அன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்…

பிள்ளையானின் வாகன சாரதி கைது

பிள்ளையானின் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சாரதியான ஜயந்தன் என்பவரே இவ்வாறு இன்று (18) கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை…