இன்று இலங்கையை உலுக்கிய துயரச் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதியின் விசேட அறிக்கை
நுவரெலியா – றம்பொடை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். றம்பொடை பகுதியில் இன்று காலை அரச பேருந்து ஒன்று விபத்திற்குள்ளானதில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் விபத்து தொடர்பில்…
