Category: கல்முனை

பெரியநீலாவணை 1B பிரிவில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு சூழலில் தொற்று நோய் பரவும் அபாயம் -நடவடிக்கை எடுக்குமாறு NEXT STEP கோரிக்கை முன்வைப்பு!

பெரியநீலாவணை 1B பிரிவில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு சூழலில் தொற்று நோய் பரவும் அபாயம் -நடவடிக்கை எடுக்குமாறு NEXT STEP கோரிக்கை முன்வைப்பு! கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பெரியநீலாவணை -1B பகுதியிலுள்ள இஸ்லாமிய றிலிப் எனும் தொடர்மாடி குடியிருப்பு…

பெரிய நீலாவணையில் புதுப்புரட்சியுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் NEXT STEP!

பெரிய நீலாவணையில் புதுப்புரட்சியுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் NEXT STEP! பெரிய நீலாவணை கிராமத்தில் குறுகிய காலத்தில் தொடர்ச்சியாக பல்வேறு ஆக்கபூர்வமான சேவைகளை செய்து வரும் NEXT STEP கழகத்தின் மற்றும் ஒரு செயற்பாடாக பெரியநீலாவணை இந்துமயானத்தில் NEXT STEP கழகத்தின் அனுசரனையில்அமரர் செல்வரெட்ணம்…

கல்முனை மாநகர நிதி மோசடி -முன்னாள் கணக்காளருக்கு விளக்கமறியல்!

கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் கைதான முன்னாள் கணக்காளருக்கு எதிர்வரும் செப்டம்பர் 06 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதான முன்னாள் கணக்காளரை எதிர்வரும் செப்டம்பர் 06 வரை விளக்கமறியலில்…

கல்முனை தாராள உள்ளங்கள் அமைப்பால் கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட்டன!

கல்முனை தாராள உள்ளங்கள் அமைப்பால் கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட்டன! தேவை உடைய 15 பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களிற்கு அவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்வதற்காக கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு கல்முனை தாராள உள்ளங்கள் அறக்கட்டளை அமைப்பினால் மாதாந்த கொடுப்பனவு…

kalmunai North MOH -போஷனை மிகுந்த உணவுகளை தயாரித்து தாய்மார்களை உற்சாகப்படுத்திய குடும்ப நல உத்தியோகத்தர்கள் 

போஷனை மிகுந்த உணவுகளை தயாரித்து தாய்மார்களை உற்சாகப்படுத்திய குடும்ப நல உத்தியோகத்தர்கள் பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘குறைந்தபட்ச செலவு அதிகபட்ச போசனை’ திட்டத்திற்கு அமைவாக கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்…

உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் கிழக்கு மாகாண பொறுப்பாளராக பிரதீவன் நியமனம்!

உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவை (Internatinal Tamil Art and cultural Council) (ITAACC) எனும் சர்வதேச அமைப்பின் கிழக்கு மாகாணப் பொறுப்பாளராக அம்பாரை மாவட்டம் கல்முனை வடக்குப் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பாண்டிருப்பைச் சேர்ந்த மனித உரிமை…

சர்வதேச கிறிக்கெட் போட்டி வர்ணனையில் கல்முனையில் இருந்தும் ஒரு குரல்!

சர்வதேச கிறிக்கெட் போட்டி வர்ணனையில் கல்முனையில் இருந்தும் ஒரு குரல்! தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் லங்கா பிரிமியர் லீக் 2023 போட்டிக்கான உத்தியோகபூர்வ நேரடி வர்ணனையை சிரேஷ்ட்ட அறிவிப்பாளர் ARV லோசனின் பங்களிப்புடன் தமிழ் FM நிகழ்த்திக் கொண்டிருக்கின்றது. தமிழ் FM வளர்ந்து…

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்! பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 15.08.2023 இன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது. 20.08.2033 ஞாயிறு வாழைக்காய் எழுந்தருளல் 21.08.2023 காலை பாற்குடபவனி மாலை…

தாய்ப்பால்லூட்டல் தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வு!

தாய்ப்பால்லூட்டல் தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வு! தாய்ப்பாலூட்டல் தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 09.08.2023 அன்று வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. இரா முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது. இந்நிகழ்வில் வைத்தியசாலையின்…

கல்முனை மாநகர சபையில் நிதி மோசடி இருவருக்கு விளக்கம் மறியல்!

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதான இருவருக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு புதன்கிழமை(9) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்…