பெரியநீலாவணையில் புதிய மதுபானசாலை -மக்கள் கடும் எதிர்ப்பு
(பிரபா) பெரியநீலாவணையில் மற்றுமொரு புதிய மதுபானசாலை அமைப்பதற்கான அனுமதி பெறப்பட்டு அதற்குரிய வேலைகளை சிலர் முன்னெடுத்து வருவதற்கு கிராம மக்கள், ,பொது அமைப்பின் பிரதிநிதிகள்,,மகளீர் அமைப்புக்கள்,,முன்னாள் மாநகரசபை உறுப்பினர்கள் ஒன்றினைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுபானசாலை ஒன்று ஏற்கனவே இருப்பதால் மக்கள்…
