Category: கல்முனை

பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு!

பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு! பெரியநீலாவனண கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகர் விசு கணபதிபிள்ளை அவர்களின் பூரண நிதிபங்களிப்பில் இம்முறை கமு விஷ்ணு மகா வித்தியாலயத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை…

கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலைக்கு வகுப்பறைகளுக்கான பெயர் பலகைகள் வழங்கும் நிகழ்வு

கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலைக்கு வகுப்பறைகளுக்கான பெயர் பலகைகள் வழங்கும் நிகழ்வு பாறுக் ஷிஹான் கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலைக்கு வகுப்பறைகளுக்கான பெயர் பலகைகள் வழங்கும் நிகழ்வு கல்லூரியின் முதல்வர் எஸ்.கலையரசனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இன்று மருதமுனை பைத்துல் ஹெல்ப் நிறுவனத்தின் தலைவர்…

கார்மேல் பற்றிமாவில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா!

கார்மேல் பற்றிமாவில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா! -அரவிந்தன்- கல்முனை கார்மல் பற்றிமா தேசிய பாடசாலையின் ஆண்டு ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தி அடைந்த மாணவர்களுக்கு விருது வழங்குகின்ற விழா இன்று (24)…

கல்முனை சந்தைப் பகுதியில் திடீர் சோதனை முன்னெடுப்பு

கல்முனை சந்தைப் பகுதியில் திடீர் சோதனை முன்னெடுப்பு பாறுக் ஷிஹான் பொது மக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்புமிக்க உணவினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ்…

கல்முனை ஆதார வைத்திய சாலையில் தொடர்பாடல் புரிந்துணர்விற்கான பயிற்சி பட்டறை

தேவையான வளங்கள், சிறந்த நிபுணத்துவம், பிரிவுகளுக்கான உள்ளக கட்டமைப்புகள் என பல சிறப்பம்சங்களை கல்முனை ஆதார வைத்தியசாலை தன்னகத்தே கொண்டுள்ளது.எனினும் சில குறைபாடுகளை இனம்கண்ட இவ் வைத்தியசாலையின் இன்றைய பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்கள் வைத்தியசாலையின் சேவையாளர்களின் குறைகள்,…

மருதமுனையில் வீட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு – ஒருவர் கைது

பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை மசூர் மௌலானா வீதியில் வீட்டை உடைத்து 1,624,000 பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (17) பிற்பகல் மருதமுனை பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் கல்முனையில் நடைபெற்றது!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தமிழ் .இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் கல்முனையில் நடைபெற்றது! முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவு கூறும் வகையில் இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும், முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கலும் கல்முனை தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. கல்முனை…

நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ வேம்படி விநாயகர் ஆலய வருடாந்த மஹோசவம்-2025

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாநகரின் தென்பால் செந்நெல்விளையும் செழிப்பான வயல் நிலமும் சைவ நெறி நின்று தழைத்தோங்கி தமிழ் மக்கள் வாழும் சைவப் பழம் பெரும் கிராமமாம் நற்பிட்டிமுனையில் பன்னெடுங்காலமாக அருளாட்சி செய்கின்ற ஸ்ரீ வேம்படி விநாயகப் பெருமானின் வருடாந்த மகோற்சவப்…

தாராள உள்ளங்கள் அறக்கட்டளை ஏற்பாட்டில் கல்முனையில் கணித அறிவு மேம்படுத்தல் ஜப்பானிய நிகழ்ச்சித்திட்டம் அறிமுகம் 

தாராள உள்ளங்கள் அறக்கட்டளை ஏற்பாட்டில் கல்முனையில் கணித அறிவு மேம்படுத்தல் ஜப்பானிய நிகழ்ச்சித்திட்டம் அறிமுகம் ( வி.ரி.சகாதேவராஜா) தாராள உள்ளங்கள் அறக்கட்டளை ஏற்பாட்டில் SuRaLa எனும் கணினி மயப்படுத்தப்பட்ட கணித அறிவு மேம்படுத்தல் ஜப்பானிய நிகழ்ச்சித்திட்டம் action unity lanka (AU…

கல்முனையில் நடைபெற்ற ஜெனிதாவின் ‘பெண்ணே விழித்திடு’ நூல் வெளியீயீட்டு நிகழ்வு!

கல்முனையில் நடைபெற்ற ஜெனிதாவின் ‘பெண்ணே விழித்திடு’ நூல் வெளியீயீட்டு நிகழ்வு! திருமதி ஜெனிதா மோகன் எழுதிய “பெண்ணே விழித்திடு” எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு கடந்த 2025 .05 .09 ஆம் திகதி கல்முனை வடக்கு பிரதேச செயலாளர்…