Category: கல்முனை

புரட்டாதி மாத பௌர்ணமி கலை விழா நாளை (07) சேனைக்குடியிருப்பில் நடைபெறவுள்ளது!

புரட்டாதி மாத பௌர்ணமி கலை விழா நாளை (07) சேனைக்குடியிருப்பில் நடைபெறவுள்ளது! கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ,கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து மாதாந்தம் நடாத்திவரும் பௌர்ணமி கலை விழாவின் வரிசையில் புரட்டாதி மாத பௌர்ணமி கலை விழா நாளை…

நீதி கோரிய கையொழுத்துப் போராட்டம் கல்முனை மாநகர மத்தியில்  ஆரம்பித்து வைப்பு

நீதி கோரிய கையொழுத்துப் போராட்டம் கல்முனை மாநகர மத்தியில் ஆரம்பித்து வைப்பு பாறுக் ஷிஹான் செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகளுக்கானதும் நடைபெற்ற இனப் படுகொலைகளுக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டத்தை வியாழக்கிழமை(4) மாலை…

நாளை பாண்டிருப்பில் வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தின் ஆன்மீக செயற்பாட்டு நிலையம் உதயமாகிறது!

நாளை கல்முனை பாண்டிருப்பில் வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தின் ஆன்மீக செயற்பாட்டு நிலையம் திறந்துவைக்கப்படவுள்ளது. நாளைய தினம்(05) கல்முனை பாண்டிருப்பு நெசவு நிலைய வீதியில். வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தின் ஆன்மீக செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கான நிலையம் திறந்து வைக்கப்பட…

159 வது ஆண்டு இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் நிறைவினை முன்னிட்டு  கல்முனை  தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

159 வது ஆண்டு இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் நிறைவினை முன்னிட்டு கற்றல் உபகரண தொகுதிகள் வழங்கி வைப்பு பாறுக் ஷிஹான் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 159 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் சிறுவர்…

சியபத கிளையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் இரத்ததான முகாம்!

டிருக்சன் சியபத நிதி நிறுவனமானத்தின் 20ஆவது ஆண்டு நிறைவினையொட்டி கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் கல்முனை சியபத கிளையில் இன்று (2025.09.03) மாபெரும் இரத்த முகாம் ஒன்று அதன் ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்து சியபத நிதி நிறுவனத்தின் கிழக்குப்…

ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியத்துடனான சந்திப்பு கல்முனையில் ; அனைவருக்குமான அழைப்பு!

ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியத்துடனான சந்திப்பு கல்முனையில் ; அனைவருக்குமான அழைப்பு! ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியம் நாட்டின் பலபகுதிகளிலும் கிளை அமைப்புகளைக் கொண்டு கலை இலக்கியச் செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்ற ஒரு அமைப்பாகும். இவ்வமைப்புக் கேட்டுக்கொண்டதற்கமைய அம்பாறை மாவட்ட கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுடனான சந்திப்பொன்று…

கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம் – கல்முனை வடக்கு பிரதேசத்திற்குட்பட்ட கடற்கரை பிரதேசத்தில் பூங்கா அமைக்கும் வேலைத்திட்டம் நேற்று (01) ஆரம்பித்து வைக்கப்ட்டது.

கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம் – கல்முனை வடக்கு பிரதேசத்திற்குட்பட்ட கடற்கரை பிரதேசத்தில் பூங்கா அமைக்கும் வேலைத்திட்டம் நேற்று (01) ஆரம்பித்து வைக்கப்ட்டது.( என். சௌவியதாசன்) அரசின் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தில். கடற்கரை கரையோர பிரதேசங்களில் பூங்காக்கள் அமைக்கும் வேலை…

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்திப் பெருவிழா ஆரம்பம்- மூன்றாம் திகதி தீ மிதிப்பு

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்திப் பெருவிழா ஆரம்பம்- மூன்றாம் திகதி தீ மிதிப்பு பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்ர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்தி விழா மகோற்சவம் 26.08.2025 நேற்று செவ்வாய்க்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது. விசேட பூஜைகள்…

போக்குவரத்து சட்டவிதிகளை மீறியவர்களின் மோட்டார் சைக்கிள்கள் 25  கைப்பற்றல்-கல்முனை தலைமையக  பொலிஸ் பிரிவில் சம்பவம்

பாறுக் ஷிஹான் பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை கடற்கரை பள்ளிவாசல் உட்பட புறநகர் பகுதிகளில் இன்று (29)…

பெரியநீலாவணையில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தையொட்டிய விழிப்புணர்வு ஊர்வலமும், பிரதான வீதியி ல் பயணிகளுக்கான பஸ் தரிப்பு நிலையமும் திறந்து வைப்பு!

(என். சௌவியதாசன்) பெரியநீலாவணையில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தையொட்டிய விழிப்புணர்வு ஊர்வலமும் பெரிய நீலாவணை பிரதான வீதியி ல் பயணிகளுக்கான பஸ் தரிப்பு நிலையம் திறப்பும்’ சிறுவர்களுக்கான பாதுகாப்பு சூழலை உருவாக்குதல்’ என்ற தொனிப் பொருளில் மெதடிஸ்த திருச்சபை கல்முனை சேகரத்தின் பெரியநீலாவணை…