Category: இலங்கை

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனம் கோரி ஆர்ப்பாட்டம் !

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனம் கோரி ஆர்ப்பாட்டம் ! ( வி.ரி.சகாதேவராஜா) வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனங்கள் கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நேற்று வெள்ளிக்கிழமை (07) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் அழைப்பினையடுத்து,…

நேற்று அம்பாறையில் கிழக்கு ஆளுநரின் நேரடி நடமாடும் சேவை !!

நேற்று அம்பாறையில் கிழக்கு ஆளுநரின் நேரடி நடமாடும் சேவை !! ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகரவினால் அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடமாடும் சேவை நடாத்தப்பட்டது. பொதுமக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுச் செயல்முறையை விரைவுபடுத்தும் நோக்கில் அம்பாறை…

பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் மலசலகூடம்  மிக அசுத்தமாகவும் மோசமாகவும் காணப்படுகின்றது : சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்  ஜே .மதன்

பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் மலசலகூடம் மிக அசுத்தமாகவும் மோசமாகவும் காணப்படுகின்றது : சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே .மதன் நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் டெங்கு களத்தடுப்பு நடவடிக்கை சாய்ந்தமருது சுகாதார…

அம்பாறை கொண்டுவட்டுவான் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில்அவசர திருத்த வேலை காரணமாக இன்று (06).நீர் துண்டிக்கப்படும்!

-சகா- அம்பாறை கொண்டுவட்டுவான் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்டுள்ள அவசர திருத்த வேலை காரணமாக இன்று வியாழக்கிழமை (06) காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை அக்கரைப்பற்று, இறக்காமம், அட்டாளைச்சேனை, ஒலுவில் பாலமுனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது,…

முறைப்பாடு அளிக்க வருபவர்களிடமிருந்து முறைப்பாடுகளை ஏற்க மறுத்தால் நடவடிக்கை – பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய

பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு அளிக்க வரும் தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்ட பதில் பொலிஸ்மா அதிபர், ஒழுக்காற்று நடவடிக்கைக்கு மேலதிகமாக,…

கவிதை, பாடலாக்கப் போட்டிகளில் கலைஞர்.ஏ.ஓ.அனல் முதலிடம்

கவிதை, பாடலாக்கப் போட்டிகளில் கலைஞர்.ஏ.ஓ.அனல் முதலிடம் பொங்கல் விழாவும், பிரதேச இலக்கிய விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.T.அதிசயராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் நிர்வாக…

இலங்கையின் 77 வது தேசிய சுதந்திர தினம்! சுதந்திர தினத்தின் முக்கியத்துவம். – வி.ரி.சகாதேவராஜா

இன்று இலங்கையின் 77 வது தேசிய சுதந்திர தினம்! சுதந்திர தினத்தின் முக்கியத்துவம். – வி.ரி.சகாதேவராஜா எமது தாய்த் திருநாடான இலங்கைத் திருநாடு சுதந்திரம் பெற்று இன்றோடு 77 ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றது. ஆம், இன்று ( 04.02.2025) இலங்கையின் 77…

போக்குவரத்து வசதி இல்லாமல் கல்வியை இழந்திருந்த கல்லரிப்பு பழங்குடி மாணவர்களுக்கு வள்ளுவம் அமைப்பு வாகனசேவை!

போக்குவரத்து வசதி இல்லாமல் கல்வியை இழந்திருந்த கல்லரிப்பு பழங்குடி மாணவர்களுக்கு வள்ளுவம் அமைப்பு வாகனசேவை! ( வி.ரி.சகாதேவராஜா) போக்குவரத்து வசதி இல்லாமல் கல்வியை இழந்திருந்த கல்லரிப்பு பழங்குடி மாணவர்களுக்கு வள்ளுவம் அமைப்பு வாகனசேவைசேவையை வழங்கி முன்னுதாரணமாக விளங்குகிறது. வாகரை பிரதேசத்தில் உள்ள…

செட்டிபாளையத்தில் மாவட்ட மதுப்பாவனையாளர் புனர்வாழ்வு மையம் 

செட்டிபாளையத்தில் மாவட்ட மதுப்பாவனையாளர் புனர்வாழ்வு மையம் ( வி.ரி. சகாதேவராஜா) வறுமை, வேலையின்மை போன்றவற்றாலும் உளநல சவால்களாலும் அதிகரித்து வரும் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்காக புனர்வாழ்வு மையம் அமைப்பதற்கான அவசியம் கருதி அதற்கான ஆலோசனைகளும் திட்டமிடலுக்குமான கலந்துரையாடல் ஒன்று குறித்த மையம்…

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளராக உதயசிறிதர் இன்று பதவியேற்றார் 

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளராக உதயசிறிதர் இன்று பதவியேற்றார் ( வி.ரி. சகாதேவராஜா) மண்முனை தென் எருவில்பற்று ( களுவாஞ்சிக்குடி) பிரதேச செயலாளராக கடமையேற உருத்திரன் உதயஸ்ரீதர் இன்று (3) திங்கட்கிழமை கடமையேற்றார். காரைதீவைச் சேர்ந்த உ.உதயசிறிதர் காத்தான்குடி பிரதேச செயலாளராக கடந்த…