Category: இலங்கை

திருமலையில் வியாழனன்று கிழக்கு மாகாண இலக்கிய விழா 

திருமலையில் வியாழனன்று கிழக்கு மாகாண இலக்கிய விழா ( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாணத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண இலக்கிய விழா எதிர்வரும் 21 ஆம் தேதி வியாழக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளது. கடந்த மூன்று வருடங்களாக விருது பெறும்…

இலங்கை தமிழரசு  கட்சியினால் வழங்கப்பட்ட தேசிய பட்டியல் ஆசனம் மீள பெறப்பட வேண்டும்-

இலங்கை தமிழரசு கட்சியினால் வழங்கப்பட்ட தேசிய பட்டியல் ஆசனம் மீள பெறப்பட வேண்டும்- பாறுக் ஷிஹான் இலங்கை தமிழரசு கட்சியினால் வழங்கப்பட்ட தேசிய பட்டியல் ஆசனம் மீள பெறப்பட வேண்டும். அந்த தேசியபட்டியல் பெண் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும். தற்போதைய புதிய…

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதை இடைநிறுத்தி – நீதிமன்றின் அதிரடி உத்தரவு

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதை இடைநிறுத்தி – நீதிமன்றின் அதிரடி உத்தரவு சமீபத்தில் நிறைவடைந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இன்று (18) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வருட புலமைப்பரிசில் பரீட்சையில்…

கோமாரியில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலி !

கோமாரியில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலி ! ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் பொத்துவிலை அடுத்துள்ள கோமாரிப் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி 46 வயது உடைய குடும்பஸ்தர் ஒருவர் பலியாகி உள்ளார் . மூன்று பிள்ளைகளின் தந்தையான விவசாயி…

சமூக ஊடகங்களில் பரவும் இந்த தகவல் போலியானது என அறிவிப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) வெளியிடப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் அறிக்கை போலியானது என தெரிவிக்கப்படுகிறது. போரின் போது உயிர் நீர்த்தவர்களை நினைவு கூறுவது தொடர்பில் இந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் போரின் போது…

தமிழரசுக்கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்தை சத்தியலிங்கத்துக்கு வழங்க முடிவு – சுமந்திரன்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்தைக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கத்துக்கு வழங்ககட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது. இந்தத் தகவலை தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம்…

திகாமடுல்ல மாவட்டத்தில் தமிழரசு பெற்ற விருப்பு வாக்குகள் 

திகாமடுல்ல மாவட்டத்தில் தமிழரசு பெற்ற விருப்பு வாக்குகள் ( வி.ரி.சகாதேவராஜா) திகாமடுல்ல மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட விருப்பு வாக்குகள் வருமாறு . கவிந்திரன் கோடீஸ்வரன் – 11962 கந்தசாமி இந்துனேஷ் -10744 தவராசா கலையரசன் – 5231…

தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தை ஜெயசிறிலுக்கு வழங்குக -கட்சி ஆதரவாளர்கள் வலுவான கோரிக்கை.

தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தை ஜெயசிறிலுக்கு வழங்குக! கட்சி ஆதரவாளர்கள் வலுவான கோரிக்கை. ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்துள்ள ஒரே ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தை கட்சியின் எதிர்கால ஸ்திரத்தன்மை கருதி இலங்கை தமிழரசுக் கட்சியின்…

கிழக்கு தமிழ் மக்கள் எப்போதும் தமிழ் தேசியத்தின் மீதும், உரிமை சார்ந்த விடயங்களுடனும் ஒன்றர கலந்துள்ளனர் என்பதைதே இத்தேர்தல் முடிவுகள் கூறுகின்றது -கோடிஸ்வரன் எம்.பி

வி.சுகிர்தகுமார் கிழக்கு தமிழ் மக்கள் எப்போதும் தமிழ் தேசியத்தின் மீதும் உரிமை சார்ந்த விடயங்களுடனும் ஒன்றர கலந்துள்ளனர் என்பதைதே இத்தேர்தல் முடிவுகள் கூறுகின்றது என குறிப்பிட்ட அம்பாரை மாவட்டத்தின் தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவீந்திரன் கோடீஸ்வரன், எதிர்காலத்தில் உரிமை…

அம்பாறை மாவட்டத்தில் வெற்றி பெற்ற நபர்கள்!

திகாமடுல்லவில் வெற்றி பெற்ற நபர்கள் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. திகாமடுல்ல மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட வசந்த பியதிஸ்ஸ அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். தேசிய மக்கள் சக்தி…