Category: இலங்கை

தமிழரசின் மூத்த தலைவர் அமரர் மாவை சேனாதிராசாவுக்கு கனடாவில் அஞ்சலி!

தமிழரசின் மூத்த தலைவர் அமரர் மாவை சேனாதிராசாவுக்கு கனடாவில் அஞ்சலி! அமரத்துவமடைந்த தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு கனடாவில் ஆதரவாளர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.இந் நிகழ்வு கடந்த ஒன்பதாம் திகதி தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களின் ஓருங்கிணைப்பில் இடம் பெற்றது

கல்லடிப் பாலத்தில் அமையவிருக்கும் சுவாமி விபுலானந்த அடிகளாரின் சிலைக்கான அடித்தளம் இடும் பணி பூர்த்தி!

> கல்லடிப் பாலத்தில் அமையவிருக்கும் சுவாமி விபுலானந்த அடிகளாரின் சிலைக்கான அடித்தளம் இடும் பணி பூர்த்தி! ( வி.ரி.சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர்…

கிழக்கு மாகாண பதில் பிரதிப் பிரதம செயலாளராக மூ.கோபாலரத்தினம் கடமைஏற்பு!

கிழக்கு மாகாண பதில் பிரதிப் பிரதம செயலாளராக மூ.கோபாலரத்தினம் கடமைஏற்பு! (வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண பதில் பிரதிப் பிரதம செயலாளராக(personal and training) மூ.கோபாலரத்தினம்(மூகோ) (11) செவ்வாய்க்கிழமை கடமையை பொறுப்பேற்றார் . அச் சமயம் கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்(…

ஏபரல் 24 இல் உள்ளூராட்சி மன்ற தேர்தல்?

கொழும்பில் நேற்று (10) இடம்பெற்ற Committee on Parliamentary Business பாராளுமன்ற அலுவல்கள் குழு முடிவுகளின் அடிப்படையில் வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி பல காலமாக நடைபெறாமல் உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் உறுதியாகி…

இன்று தைப்பூசம் 11.02.2025

( வி.ரி.சகாதேவராஜா) தைப்பூசம் என்பது இந்துக்கள் வாழும் நாடுகளில் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி…

இன்றும் நாளையும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு

இன்றும் நாளையும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. தற்போதையை நிலைமையை கருத்திற் கொண்டு மின் தடையை நடைமுறைப்படுத்த வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது. இதன்படி, பிற்பகல் 3.30 மணி முதல்…

எழில்மிகு மலையகத்தில் முதன்முறையாக இ.கி.மிஷன் கிளை ; இன்று (10) திறப்பு -சிறப்பு கட்டுரை -வி.ரி.சகாதேவராஜா

எழில்மிகு மலையகத்தில் முதன்முறையாக இ.கி.மிஷன் கிளை ; இன்று (10) திறப்பு ! உலகளாவிய ரீதியில் ஜீவசேவை ஆற்றிவரும் இராமகிருஷ்ண மிஷனின் இலங்கை ராமகிருஷ்ண மிஷன் மலையகத்துக்கான முதலாவது கிளையை நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கொட்டகலையில் அமைத்திருக்கின்றது. வரலாற்றில் முதல் தடவையாக…

நாடு முழுவதும் மின் தடை!

நாடளாவிய ரீதியில் திடீர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார விநியோகத்தை மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது – மின்சார விநியோகத்தை விரைவாக வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்தார். இன்று காலை…

சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பாரிய மோசடியா?

(கனகராசா சரவணன் ) மட்டக்களப்பு மாவட்டத்திற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் இல்லாத விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பட்டிருப்பு தொகுதி…

காரைதீவு பிரதேச செயலகத்தில் பொங்கல் விழா 

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு பிரதேச செயலக இந்து சமய கலாசார பிரிவு, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்களிப்பில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜீ.அருணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன. அலுவலக…