அம்பாறையில் இடம் பெற்ற சமூக நல்லிணக்க மாநாடு
வன்முறை சிந்தனையை இளைஞர்கள் மத்தியில் இருந்துஇல்லாதொழித்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒருவருட செயல்திட்டத்தின் மாவட்ட மட்ட மாநாடு சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட ரீதியில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள இந்தச் செயல்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு…