சபையை விட்டு திடீரென வெளியேறிய ஜனாதிபதி ரணில்!
தேர்தலை நடத்துமாறு கோரி எதிர்கட்சியினர் நாடாளுமன்றம் மத்தியில் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உள்ளுராட்சி சபை தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றில் விஷேட உரையாற்றியிருந்தார். தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலுக்கு சட்ட ரீதியாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும்,…