சுமந்திரன், “பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்” அவருக்கு அவரே வெட்டிக் கொள்ளும் புதைகுழி – கம்பவாரிதி ஜெயராஜ்
சுமந்திரன், “பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்” அவருக்கு அவரே வெட்டிக் கொள்ளும் புதைகுழி – கம்பவாரிதி ஜெயராஜ் பிரச்சினையின் பின்னணியில் இருந்து சுமந்திரன் செயற்பட்டுவிட்டு பின்னர் கட்சிக்காக வழக்காடுவேன் என்று சொல்வது உண்மையானால் அது அவருக்கு அவரே வெட்டிக் கொள்ளும்…
