இன்று அம்மனின் நாள் – ஆடிப்பூரம்
-வி.ரி.சகாதேவராஜா- ஆடிப்பூரம் அம்பாளுக்கும் ஆண்டாளுக்கும் உரிய நாள். அன்றைய நாளில்தான் அம்பாள் பெண்மை அடைந்ததும், உமா மகேஸ்வரியாக அவதரித்ததும், ஆண்டாளாக அவதரித்ததுமாகும். இதனால்தான் எல்லாம் அம்மன் ஆலயங்களிலும் சடங்குகள் , சம்பிரதாயங்கள், விஷேட பூசைகள்நடக்கின்றன. இந்த நாளில் அம்மனுக்கு மஞ்சள் காப்பு,…
