கோத்தபாய ராஜபக்ச நாடு திரும்புவதற்கு இது சரியான தருணமல்ல – ஜனாதிபதி ரணில்
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாடுதிரும்புவதற்கு இது சரியான தருணமல்ல என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அவர் தற்போது நாடு திரும்பினால் அரசியல் பதற்றங்கள் மேலும் தீவிரமடையலாம் என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது அவர் நாடு திரும்புவதற்கான தருணம் என நான்…
