மட்.வவுணதீவில் இரு பொலிஸார் படுகொலை சம்பவத்தை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உடந்தையாக பயன்படுத்தியதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை தவறாக வழிநடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றையதினம் (08) இரவு குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புக் காவல் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். 2018 நவம்பரில்…