மாணவியின் அந்தரங்க படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டு – இளைஞனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவிட்ட கல்முனை நீதிவான் நீதிமன்று
பாடசாலை மாணவியின் நிர்வாணப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான காதலர் என கூறப்படும் சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள்…