கல்முனை பற்றிமாவில் நடைபெற்ற ஆங்கில இலக்கிய மன்ற நிகழ்வு
கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் வருடாந்த ஆங்கில இலக்கிய மன்றத்தின் நிகழ்வு கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ரெஜினோல்ட் தலைமையில் நேற்று (19)கல்லூரியில் நடைபெற்ற போது… படங்கள் .வி.ரி.சகாதேவராஜா