“பாவாணர் அக்கரைப்பாக்கியனின் வாழ்வியல் பயணம்” நூல் வெளியீட்டுவைக்கப்பட்டது!
நூல் வெளியீடு.2024.04.06 சிரேஷ்ட ஊடகவியலாளரும் அதிபருமான செல்லையா பேரின்பராசா எழுதிய. “பாவாணர் அக்கரைப்பாக்கியனின் வாழ்வியல் பயணம்” எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று சனிக்கிழமை 2024.04.06 கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் நல்லதம்பி மண்டபத்தில் இடம்பெற்றது. ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப்…