Category: கல்முனை

பாண்டிருப்பு பிரதான வீதியில் சற்றுமுன்னர் இடம் பெற்ற விபத்து!

பாண்டிருப்பு பிரதான வீதியில் சற்றுமுன்னர் இடம் பெற்ற விபத்து! பிரபா பாண்டிருப்பு பிரதான வீதியில் முற்சக்கர வண்டியும் ,மோட்டார் சைக்கிலும் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் காயமடைந்த நபர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரியநீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை மூட வேண்டுமாம் சுயேட்சைக்குழு வேட்பாளர் றியாஸ்க்கு

பாறுக் ஷிஹான் கல்முனை முஸ்லீம் தமிழ் சிங்கள மக்கள் இணைந்து வாழும் பகுதியாகும்.இந்த பிரதேசத்தில் முஸ்லீம்கள் தான் பெரும்பான்மையான வாழ்கின்றார்கள்.தமிழ்கள் சிறுபான்மையாகவும் வாழ்வதுடன் இரு இனமும் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள்.இவ்வாறு ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில் முஸ்லீம் தமிழ் ஆகிய இனங்களுக்கு இரண்டு…

கல்முனை மாநகர சபையின் மனித  உரிமை மீறல்-நீதிக்கான மய்யம் நடவடிக்கை

கல்முனை மாநகர சபையின் மனித உரிமை மீறல்-நீதிக்கான மய்யம் நடவடிக்கை பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபை பொதுமக்களுக்கு சேவை வழங்குவதில் வினைத்திறனற்றதாக காணப்படுவது கவலையளிக்கிறது என நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டமுதுமானி ஷஃபி எச். இஸ்மாயில் தெரிவித்தார். கல்முனை மாநகர…

கல்முனை மாநகர சபைக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல்

கல்முனை மாநகர சபைக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் “நீர் இணைப்புக்காக தோண்டப்படும் வீதியினை செப்பனிடும் நிதிக்கு என்ன நடந்தது?” பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபைக்கு எதிராக மனித உரிமை மீறல் வழக்கொன்றினை இலங்கை நீதிக்கான மய்யம் கல்முனை…

சங்கு சின்னத்தில் வேட்பாளர் புஸ்பராசாவின் கல்முனை அலுவலகம் திறந்து வைப்பு!

சங்கு சின்னத்தில் வேட்பாளர் புஸ்பராசாவின் கல்முனை அலுவலகம் திறந்து வைப்பு! ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் சங்கு சின்னத்தில் 10 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் சோ. புஸ்பராஜாவின் தேர்தல் காரியாலயம் இன்று 29.10.2024 கல்முனையில் திறந்து வைக்கப்பட்டது.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின்…

கல்முனை கார்மேல் பற்றிமா 2007 அணியினர் உதயம்

கல்முனை கார்மேல் பற்றிமா 2007 அணியினர் உதயம்( வி.ரி.சகாதேவராஜா)கிழக்கின் புகழ் பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் 2004 O/L மற்றும் 2007 A/L மாணவர்களின் ஒன்று கூடலானது சுமார் 20 வருடங்களின் பின் நேற்று முன்தினம் இடம் பெற்றது. நிகழ்வு…

கல்முனையில் சங்கு சின்ன வேட்பாளர் சோ. புஸ்பராசாவின் மக்கள் சந்திப்பு!

சங்கு சின்னம் இலக்கம் 10 இல் போட்டியிடும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சோ. புஸ்பராஜா மாவட்டம் தோறும் மக்கள் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றார். இன்றைய தினம் கல்முனையில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் சில காட்சிகள்

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் கந்தசாமி இந்துனேஷ் நற்பிட்டிமுனையில்  கட்சி  காரியாலயம் திறப்பு

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் கந்தசாமி இந்துனேஷ் நற்பிட்டிமுனையில் கட்சி காரியாலயம் திறப்பு பாறுக் ஷிஹான் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் கந்தசாமி இந்துனேஷின் உத்தியோகபூர்வ கட்சிக் காரியாலம் சனிக்கிழமை (26) மாலை திறந்து வைக்கப்பட்டது. குறித்த கட்சி…

கல்முனை ஆதார வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணராக மருத்துவர் அன்ரன் சுவர்ணன் பதவியேற்பு

கல்முனை ஆதார வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணராக மருத்துவர் அன்ரன் சுவர்ணன் பதவியேற்பு( காரைதீவு சகா) கல்முனை ஆதார வைத்தியசாலையின் புதிய சத்திர சிகிச்சை நிபுணராக மருத்துவர் அன்ரன் சுவர்ணன் நேற்று முன்தினம் பதவியேற்றார். களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சேவையாற்றிய இவர்…

தேசிய வாசிப்பு மாத நிகழ்வு கல்முனை பற்றிமாவில் சிறப்பாக இடம் பெற்றது

(சித்தா) ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதமாகப் பிரகடனம் செய்யப்பட்டு பல்வேறு நிகழ்வுகள் பாடசாலை மட்டங்களில் நடைபெற்று வருகின்றன. இந்த வகையில் தேசிய வாசிப்பு மாதம், பாடசாலை நூலக வாரம், பாடசாலை நூலக தினம் எனபவற்றை கமு/கமு/கல்முனை கார்மேல்…