Category: இலங்கை

சுயேச்சை அணி தம்பட்டையில் உள்ளூராட்சி தேர்தல் பரப்புரை

( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் பிரபல சமூக செயற்பாட்டாளரும் தொழிலதிபருமான சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையிலான சுயேச்சை குழுவின் தேர்தல் பரப்புரைகள் ஆரம்பமாகியுள்ளது. தம்பட்டையில் தேர்தல் பரப்புரை நேற்று(5) சனிக்கிழமை நடைபெற்றது. வேட்பாளர் எஸ்.பாஸ்கரன் உள்ளிட்ட வேட்பாளர்கள் கலந்து…

விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு மட்டக்களப்பிற்கு விஜயம்

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு நேற்று (05) மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் பார்வையிட்டதுடன், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார். காலை 09.00 மணியளவில் மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு…

இந்திய பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு – திருக்குறளுடன் ஆரம்பித்த இலங்கை மக்களுக்கான உரை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச விஜயமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று (04) கொழும்பை வந்தடைந்தார். இந்தப் பயணத்தின் போது, ​​இந்தியா – இலங்கை இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடுவதற்கான உத்தியோகபூர்வ அரச வைபவம் இடம்பெற்றுள்ளது.…

பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்க வேண்டாம், உண்மையை சொல்லி வாக்கினை பெறுங்கள் -பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ

வி.சுகிர்தகுமார் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அம்பாரை ஆலையடிவேம்பு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் இணைப்பாளர்களை தெளிவூட்டும் கூட்டமொன்று அக்கரைப்பற்றில் நேற்றிரவு (01) நடைபெற்றது. ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளரும் தலைமை வேட்பாளருமான ஆர்.ரதீசன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில்…

பட்டு வேட்டிக்கு கனவு கண்டு கட்டியிருந்த கோவணத்தை இழந்த நிலையில் தமிழர்கள்; உள்ளூராட்சி தேர்தலில் தமிழர்கள் தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்களிக்கக்  வேண்டாம்!! 

பட்டு வேட்டிக்கு கனவு கண்டு கட்டியிருந்த கோவணத்தை இழந்த நிலையில் தமிழர்கள்; உள்ளூராட்சி தேர்தலில் தமிழர்கள் தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்களிக்கக் வேண்டாம்!! காரைதீவில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் முழக்கம் . ( வி.ரி.சகாதேவராஜா) பட்டுவேட்டிக்கு கனவு கண்டு கட்டியிருந்த கோவணத்தை இழந்த…

முழுதீவுக்குமான சமாதான நீதவானாக சதானந்தம் ரகுவரன் சத்தியப்பிரமாணம்!

முழுதீவுக்குமான சமாதான நீதவானாக சதானந்தம் ரகுவரன் சத்தியப்பிரமாணம்! சந்தைவீதி, கோட்டைக்கல்லாற்றில் வசிக்கும் கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சதானந்தம் ரகுவரன் கடந்த 12 ஆம் திகதி கெளரவ நீதிவான் நீதிமன்ற நீதிபதியும், மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதிபதியுமான டி.அண்ணாதுரை அவர்களின் முன்னிலையில் முழுத்தீவுக்குமான…

சர்வதேச ஆராய்ச்சி மகாநாட்டிற்கு இலங்கை அணியின் தலைவராக பாண்டிருப்பைச் சேர்ந்த செல்வராஜா தேவகுமார் (ஆசிரியர்) தெரிவு

( வி.ரி.சகாதேவராஜா) சர்வதேச இளம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மகாநாட்டில் இலங்கை அணியின் தலைவராக விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாண்டிருப்பைச் சேர்ந்த இவர் களுவாஞ்சிகுடி பட்டிருப்பு தேசிய பாடசாலை ஆசிரியராவார். தாய்லாந்து நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் 5…

மட்டக்களப்பு கிராங்குளத்தில் இரு வெவ்வேறு விபத்து சம்பவங்களில் ஒருவர் பலி.

மட்டக்களப்பு கிராங்குளத்தில் இரு வெவ்வேறு விபத்து சம்பவங்களில் ஒருவர் பலி. இன்று காலை மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியினூடாக பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று கிரான்குளம் விஷ்ணு ஆலயத்திற்கு அருகாமையிலான பிரதான வீதியூடாக செல்லும் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு…

அருண் தம்பிமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் அருண் தம்பிமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து சென்ற நிதி மோசடி விசாரணைப் பிரிவால் அவர் பாசிக்குடாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் உள்ள தனிநபர் ஒருவரிடம் இருந்து இருந்து கோடிக்கணக்கான நிதியை…

எம். தர்ஷனின் இயக்கத்தில் உருவான ”கண்கள் நனைகின்றன” குறும்படம்

எம் தர்ஷனின் இயக்கத்தில் உருவான ”கண்கள் நனைகின்றன” குறும்படம் ஆசிரியர் மகாலிங்கம் தர்ஷனின் கதை திரைக்கதை இயக்கத்தில் உருவான ”கண்கள் நனைகின்றன” குறும்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது Actors Mrs. T. Jeyaranjini Mr. V. Kajendran T. Nagendran V.…