Category: இலங்கை

கிழக்கு மாகாண ஆசிரியைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தாஹிர் எம்.பி நடவடிக்கை

கிழக்கு மாகாண ஆசிரியைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தாஹிர் எம்.பி நடவடிக்கை பாறுக் ஷிஹான் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தூரப் பிரதேசங்களுக்கு புதிதாக நியமனம் பெற்ற ஆங்கில ஆசிரியைகளின் அசெளகரியங்களை கருத்தில் கொண்டு பொருத்தமான இடமாற்றத்தை வழங்க வேண்டுமென கிழக்கு ஆளுநரிடம்…

“உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” ஆதம்பாவா எம்.பி.யின் தலைமையில் அடிக்கல் நட்டு ஆரம்பித்து வைப்பு

“உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” ஆதம்பாவா எம்.பி.யின் தலைமையில் அடிக்கல் நட்டு ஆரம்பித்து வைப்பு (எம்.எஸ்.எம்.ஸாகிர்) தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எனும் நிகழ்ச்சித்…

33 வருட கல்விச் சேவையிலிருந்து  அதிபர் சுந்தரநாதன் ஓய்வு;பிரியாவிடை வைபவத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் புகழாரம்!

33 வருட கல்விச் சேவையிலிருந்து அதிபர் சுந்தரநாதன் ஓய்வு; பிரியாவிடை வைபவத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் புகழாரம்! ( வி.ரி.சகாதேவராஜா ) 33 வருட கால கல்விச் சேவையிலிருந்து முதலைக்குடா மகா வித்தியாலய அதிபர் வயிரமுத்து சுந்தரநாதன் நேற்று(26), திங்கட்கிழமை தனது…

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் ஜுனைதீன் நியமனம்!

பாறுக் ஷிஹான் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் ஜுனைதீன் நியமனம் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக மருதமுனையைச் சேர்ந்த பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு (26) கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பதவிக்காலம் நிறைவடைந்த…

“ஸரிகமபா” சபேசனின் விநாயகபுரம் வீடு தேடிச் சென்று வாழ்த்திய திருக்கோவில் தெரிவான தவிசாளர் சசிகுமார் !

“ஸரிகமபா” சபேசனின் விநாயகபுரம் வீடு தேடிச் சென்று வாழ்த்திய திருக்கோவில் தெரிவான தவிசாளர் சசிகுமார் அணியினர் ! திருக்கோவில் சுற்று வட்டத்தில் பதாதை! ( வி.ரி. சகாதேவராஜா) சீதமிழ் “ஸரிகமபா” சீசன் 5 க்கு தெரிவான அம்பாறை பாடகர் சு. சபேசனின்…

திருக்கோவில் பிரதேச சபையின் செயலாளரா எஸ்.திவாகரன் இன்று (26) கடமை ஏற்றார்!

திருக்கோவில் பிரதேச சபையின் செயலாளராக திரு.எஸ்.திவாகரன் இன்று (26) கடமை ஏற்றுக் கொண்டார் அரச முகாமைத்துவ சேவையாளராக அரச பணியில் இணைந்து கொண்ட இவர் பல்வேறு அரச திணைக்களங்களிலும் கடமையாற்றியுள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு இவர் முகாமைத்துவ சேவை தரம்…

ZEE TAMIL ”சரிகமபா” சீசன் 5 க்கு தெரிவான அம்பாறை பாடகர் சபேசன்!

சீதமிழ் saregamapa சீசன் 5 க்கு தெரிவான அம்பாறை பாடகர் சபேசன்! தெரிவானதும் மகிழ்ச்சியில் அழுதழுது விளக்கம் ( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் விநாயகபுரத்தை சேர்ந்த இளம் பாடகர் சுகிர்தராஜா சபேசன் இந்திய மண்ணில் ZEE TAMIL தொலைக்காட்சில்…

24 வது நாளில்  வாகரையில்  யாழ்.கதிர்காம பாதயாத்திரீகர்கள்!

24 வது நாளில் வாகரையில் யாழ்.கதிர்காம பாதயாத்திரீகர்கள்! ( வி.ரி.சகாதேவராஜா) யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட யாழ் கதிர்காமம் பாதயாத்திரீகர்கள் இன்று சனிக்கிழமை 24வது நாளில் 04 மாவட்டங்களை கடந்து மட்டு.மாவட்டத்திலுள்ள வாகரையை அடைந்தனர். . யாழ். செல்வச்சந்நிதி ஆலயத்தில்…

தங்கல்லையில் மட்டக்களப்பில் இருந்து பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பஸ் விபத்து: ஒருவர் பலிஇ 12 பேர் காயம்

கொழும்பு – வெள்ளவாய பிரதான வீதியில் வெலிஹார பகுதியில், மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லொறியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (24) அதிகாலை 2.45 மணியளவில்…

ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய அதிபரும் ஆசிரியர் ஒருவரும் வாள் வெட்டு சம்பவத்தில் அகப்பட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதி

ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய அதிபரும் ஆசிரியர் ஒருவரும் வாள் வெட்டு சம்பவத்தில் அகப்பட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதி வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய அதிபரும் ஆசிரியர் ஒருவரும் வாள் வெட்டு சம்பவத்தில் அகப்பட்டு அக்கரைப்பற்று ஆதார…