Category: இலங்கை

காரைதீவை காவு கொள்ளத் துடிக்கும் கடல்; தூபிகள் கிணறுகள் தென்னைகள் கடலுக்குள்..

காரைதீவை காவு கொள்ளத் துடிக்கும் கடல்; தூபிகள் கிணறுகள் தென்னைகள் கடலுக்குள்.. ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் கரையோரத்திலுள்ள காரைதீவுக் கிராமத்தை காவு கொள்ள கடல் முனைகிறது. கடலருகேயுள்ள சுனாமி மற்றும் திருவாதிரை நினைவுத்தூபிகளையும் கிணறுகளையும் தென்னைகளையும் கடல் உள்வாங்கி கொண்டது.…

சுகாதாரப் பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவமூடான இலவச மருத்துவ ஆலோசனைக்கு அழையுங்கள்

*அனர்த்த நிலைமை காரணமாக ஏற்பட்டுள்ள சுகாதாரப் பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவமூடான மருத்துவ வழிகாட்டல் ஆலோசனைச் சேவைகளைப் பெற பின்வரும் தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொள்ளமுடியும்* வைத்தியர் புருசோத் 0779553496வைத்தியர் பாத்திக் 0755438148வைத்தியர் மிதுர்சன் 0779206436வைத்தியர் மோகனசாந் 0758959242வைத்தியர் மோனிசா 0773789705வைத்தியர் சஹீனா 0770577860வைத்தியர்…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோட்டரி கிளப் மூலம் உடனடி உதவி வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும் – Dr. G. Sukunan

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோட்டரி கிளப் மூலம் உடனடி உதவி வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்“””””””””””””””””””””””””””””””””””””””சமீபத்திய இயற்கை பேரிடரால் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தைத் தொடர்ந்து, எங்கள் ரோட்டரி கிளப் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் நேற்று எங்கள் மையத்தில் ஒரு அவசரக் கூட்டத்தை நடத்தியது.…

கோரத்தாண்டவம் ஆடிய இயற்கை சீற்றம் தணிகிறது

கடந்த சில நாட்களாக இலங்கையில் கோரத்தாண்டவம் ஆடிய இயற்கை சீற்றம் தணிந்து வருவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் சற்று வழமை நிலை திரும்பியுள்ள போதும், நாளை முதல் நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் என திணைக்களம்…

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில்  27 இல் மாவீரர் நினைவேந்தல் ; சீரற்ற காலநிலையிலும் அதிகமானோர் பங்கேற்பு

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் 27 இல் மாவீரர் நினைவேந்தல் ; கொட்டும் மழையிலும் அதிகமானோர் பங்கேற்பு பாறுக் ஷிஹான் வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது. நாடளாவிய ரீதியில் சீரற்ற வானிலை நிலவுகின்றபோதிலும் கொட்டும் மழைக்கும் மத்தியில்…

சீரற்ற காலநிலை : தரையிறங்க முடியாத விமானங்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப முடிவு!

நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத விமானங்களை திருவனந்தபுரம் மற்றும் கொச்சிக்குத் திருப்பி அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அம்பாறை சேனனாயக்க சமுத்திர வான்கதவு எந்நேரமும் திறக்கப்படலாம்- நீர்ப்பாசன பணிப்பாளர் எச்சரிக்கை

அம்பாறை சேனனாயக்க சமுத்திர வான்கதவு எந்நேரமும் திறக்கப்படலாம்! நீர்ப்பாசன பணிப்பாளர் எச்சரிக்கை ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை சேனனாயக்க சமுத்திர அணைக்கட்டின் வான்கதவு எந்நேரமும் திறக்கப்படலாம். எனவே மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். என்று நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் பொறியாளர் அஜித்…

சித்த ஆயுள்வேத யுனானி மருத்துவர்கள் கொழும்பில் ஒன்றுகூடி முன்வைத்த கோரிக்கை

கொழும்பில் சித்த ஆயுள்வேத யுனானி மருத்துவர்கள் ஊடகசந்திப்பு சித்த ஆயுள்வேத யுனானி மருத்துவர்களின் ஊடகசந்திப்பில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் வணக்கம். நாம், இலங்கையின் சித்த யுனானி ஆயுர்வேத மருத்துவர்கள். 25 மாவட்டங்களிலும் சுதேச மருத்துவத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது தொடர்பாக ஆயுர்வேத…

அம்பாறையில்  கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் – மக்கள் அவதானம்

பாறுக் ஷிஹான் அம்பாறையில் பெய்து வரும் கனமழையால் கொண்டைவட்டுவான் குளம் நிரம்பி வழிகிறது.இது தவிர அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.மேலும் அம்பாறை கல்முனை பிரதான வீதிகளை இணைக்கும் மாவடிப்பள்ளி-காரைதீவு…

தாழமுக்கத்தால் மீண்டும் பாரிய கடலரிப்பில்  திருக்கோவில் பிரதேசம்!

தாழமுக்கத்தால் மீண்டும் பாரிய கடலரிப்பில் திருக்கோவில் பிரதேசம்! ( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் நிலவும் சமகால தாழமுக்க கடற் கொந்தளிப்பு காரணமாக திருக்கோவில் பிரதேச கடற்பிரதேசம் மீண்டும் பாரிய கடலரிப்பை சம சந்தித்துள்ளது. கடந்த ஐந்து வருட காலத்திலே கடல்…