Category: இலங்கை

இன்று விவேகானந்த பூங்காவுக்கு ஸ்ரீமத் சுவாமி அபவர்க்கானந்தஜி மஹராஜ் விஜயம்

இன்று விவேகானந்த பூங்காவில் இந்திய சுவாமி இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தின் ஆசிரியரான ஸ்ரீமத் சுவாமி அபவர்க்கானந்தஜி மஹராஜ் இன்று (23) வியாழக்கிழமை மட்டக்களப்பு கிரான் குளம் விவேகானந்த பூங்காவிற்கு விஐயம் செய்த போது பூங்கா பணிப்பாளர்…

மாவட்ட மட்டத்தில் துறைநீலாவணை மகா வித்தியாலயம் முதலிடம்.

மாவட்ட மட்டத்தில் துறைநீலாவணை மகா வித்தியாலயம் முதலிடம். அரச சிறுவர் ஓவிய விழா தேசிய மட்ட சித்திர போட்டியில் துறைநீலாவணை மகா வித்தியாலயம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு, கலாசார…

பாரிய கடலரிப்பை எதிர்நோக்கும் திருக்கோவில் பிரதேசம் – சமூக செயற்பாட்டாளர் கண்ணனின் உள்ளக் குமுறல்

( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசம் மீண்டும் பாரிய கடலரிப்பை சம காலத்தில் சந்தித்து வருகிறது.அதனால் கரையோர 7000 குடும்ப மக்கள் பெரும் ஆபத்தை எதிர் நோக்கி வருகிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் பல முயற்சிகள் எடுத்தும் பலனளிக்காத…

போதைப் பொருளுடன் சம்மாந்துறையில் நேற்றும் இருவர் கைது  

போதைப் பொருளுடன் சம்மாந்துறையில் நேற்றும் இருவர் கைது பாறுக் ஷிஹான் போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த இருவரை நேற்று சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புற நகர் பகுதியில் ஐஸ் போதைப் பொருளை…

வள்ளலாரும் தீபாவளியும் (தீப ஒளி) – பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு நிலையம்

வள்ளலாரும் தீபாவளியும் (தீப ஒளி) தீபாவளி என்பது வெளிப்புற விளக்குகளின் திருநாளாக மட்டுமல்ல; உள்ளங் குமிழ்ந்து ஒளி பரவ வேண்டிய ஆன்மீகப் பாடத்தை உணர்த்தும் நாள். இந்த உண்மையை நம் வாழ்வில் மிகத் தெளிவாகக் கற்றுக் கொடுத்தவர் அருட்பெருஞ் ஜோதி வள்ளலார்.…

மட்டக்களப்பு RDHS – புதிதாக 32 தாதிய உத்தியோகத்தர்கள் பணியில் இணைவு

மட்டக்களப்பு பிராந்தியத்தின் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் நோக்குடன், புதிதாக நியமிக்கப்பட்ட 32 தாதிய உத்தியோகத்தர்கள் பணியில் இணைந்துள்ளனர். இவர்களுக்கான சேவை நிலையம் குறிப்பிடப்பட்ட நியமன கடிதங்கள் 16. 10.2025 வியாழக் கிழமையன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன்…

கனதியான சமூக, விவசாய சேவைகளை செய்தவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  த.கனகசபை.

அன்னாரின் 31 ஆம் நாள் அந்தியேட்டி கிரியைகள் இன்று 19 ஞாயிற்றுக்கிழமை களுதாவளை இல்லத்தில் நடைபெறுகிறது. அதையொட்டிய நினைவுக்கட்டுரை இது. மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் களுதாவளையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மட்டக்களப்பு மாவட்ட உதவி விவசாய பணிப்பாளர் அமரர் த.…

உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை சரிய ஆரம்பித்துள்ளது.! நாம் பழைய நகைகள் வாங்குவதை மீண்டும் ஆரம்பித்துள்ளோம் என்கிறார் கல்முனை சொர்ணம் குணா

உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை சரிய ஆரம்பித்துள்ளது.! நாம் பழைய நகைகள் வாங்குவதை மீண்டும் ஆரம்பித்துள்ளோம் என்கிறார் கல்முனை சொர்ணம் குணா ( வி.ரி.சகாதேவராஜா) உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை சரிய ஆரம்பித்துள்ளது. 4 லட்சத்து 10 ஆயிரம் இருந்த1 பவுண்…

சாய்ந்தமருதில் களைகட்டிய ஷம்ஸ் ஓவிய கண்காட்சி !

சாய்ந்தமருதில் களைகட்டிய ஷம்ஸ் ஓவிய கண்காட்சி ! ( காரை சகா) சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலய “ஷம்ஸ் ஓவிய கண்காட்சி” கடந்த நான்கு தினங்களாக (14-17) மிகவும் கோலாகலமாக நடைபெற்று வந்தது. வித்தியாலய அதிபர் திருமதி நஸ்ரின் றிப்கா…

பட்டிருப்பு கல்வி வலய சித்திர பாட ஆசிரியர்களுக்கான திறன் விருத்தி செயலமர்வு

பட்டிருப்பு கல்வி வலய சித்திர பாட ஆசிரியர்களுக்கான திறன் விருத்தி செயலமர்வு (கலைஞர்.ஏ.ஓ.அனல்) மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட சித்திர பாட ஆசிரியர்களுக்கான திறன் விருத்தி செயலமர்வு பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் சித்திர பாட சேவைக்கால ஆசிரிய…