Category: இலங்கை

யாழ் . மாநகர சபையின் முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதி; தமிழரசு கட்சி போனஸ் ஆசனததை வழங்கியது

யாழ் . மாநகர சபையின் முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதி; தமிழரசு கட்சி போனஸ் ஆசனததை வழங்கியது பாறுக் ஷிஹான் யாழ் மாநகர சபைக்கான முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதியாக பாத்திமா றிஸ்லா என்ற ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாநகர சபையில்…

உகந்தமலையில்  புத்தர் சிலை இல்லை- கோடீஸ்வரன் எம்பி.

உகந்தமலையில் புத்தர் சிலை இல்லை ! கோடீஸ்வரன் எம்பி. ( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்குச் சொந்தமான ஏழு ஏக்கர் பரப்பினுள் எந்தவொரு புத்தர் சிலையும் வைக்கப்படவில்லை. யாரும் அலட்டிக் கொள்ள தேவையில்லை என்று…

காரைதீவு, ஆலையடிவேம்பு , நாவிதன்வெளி, பொத்துவில் பிரதேச சபைகளில் ஆட்சி அமைக்க உடன்பாடு !

காரைதீவு, ஆலையடிவேம்பு , நாவிதன்வெளி, பொத்துவில் பிரதேச சபைகளில் ஆட்சி அமைக்க உடன்பாடு ! தமிழரசின் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் கூறுகிறார் . ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவு, ஆலையடிவேம்பு , நாவிதன்வெளி, பொத்துவில் ஆகிய நான்கு பிரதேச சபைகளில்…

திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற்ற அகில இலங்கை தமிழ் தினப்போட்டி!

திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற்ற அகில இலங்கை தமிழ் தினப்போட்டி! ( வி.ரி. சகாதேவராஜா) அகில இலங்கை வலயமட்ட தமிழ்த்தினப்போட்டியானது அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தில் மிக்சிறப்பாக நேற்று (28) புதன்கிழமை) இடம்பெற்றது. திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளர் இரா…

திருக்கோவில் சூப்பர் ஸ்டார் அணி வெற்றி வாகை!

திருக்கோவில் சூப்பர் ஸ்டார் அணி வெற்றி வாகை! ( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் சூப்பர் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் 38வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று திருக்கோவில் சூப்பர் ஸ்டார் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது…

பாரம்பரிய முறைப்படி வண்ணக்கர் தலைமையில் உகந்தமலை முருகன் ஆலய நிர்வாகம் செயற்படும்- வழக்கின் தீர்மானம் பற்றி சிரேஸ்ட சட்டத்தரணி சிவரஞ்சித் 

பாரம்பரிய முறைப்படி வண்ணக்கர் தலைமையில் உகந்தமலை முருகன் ஆலய நிர்வாகம் செயற்படும்! வழக்கின் தீர்மானம் பற்றி சிரேஸ்ட சட்டத்தரணி சிவரஞ்சித் ( வி.ரி.சகாதேவராஜா) கடந்த மூன்று வருட காலமாக லாகுகலை பிரதேச செயலகத்தின் கீழ் பரிபாலிக்கப்பட்டு வந்த வரலாற்றுப் பிரசித்தி பெற்ற…

கிழக்கு மாகாண ஆசிரியைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தாஹிர் எம்.பி நடவடிக்கை

கிழக்கு மாகாண ஆசிரியைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தாஹிர் எம்.பி நடவடிக்கை பாறுக் ஷிஹான் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தூரப் பிரதேசங்களுக்கு புதிதாக நியமனம் பெற்ற ஆங்கில ஆசிரியைகளின் அசெளகரியங்களை கருத்தில் கொண்டு பொருத்தமான இடமாற்றத்தை வழங்க வேண்டுமென கிழக்கு ஆளுநரிடம்…

“உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” ஆதம்பாவா எம்.பி.யின் தலைமையில் அடிக்கல் நட்டு ஆரம்பித்து வைப்பு

“உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” ஆதம்பாவா எம்.பி.யின் தலைமையில் அடிக்கல் நட்டு ஆரம்பித்து வைப்பு (எம்.எஸ்.எம்.ஸாகிர்) தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எனும் நிகழ்ச்சித்…

33 வருட கல்விச் சேவையிலிருந்து  அதிபர் சுந்தரநாதன் ஓய்வு;பிரியாவிடை வைபவத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் புகழாரம்!

33 வருட கல்விச் சேவையிலிருந்து அதிபர் சுந்தரநாதன் ஓய்வு; பிரியாவிடை வைபவத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் புகழாரம்! ( வி.ரி.சகாதேவராஜா ) 33 வருட கால கல்விச் சேவையிலிருந்து முதலைக்குடா மகா வித்தியாலய அதிபர் வயிரமுத்து சுந்தரநாதன் நேற்று(26), திங்கட்கிழமை தனது…

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் ஜுனைதீன் நியமனம்!

பாறுக் ஷிஹான் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் ஜுனைதீன் நியமனம் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக மருதமுனையைச் சேர்ந்த பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு (26) கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பதவிக்காலம் நிறைவடைந்த…