Category: இலங்கை

பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தினால் 32 வது சிவலிங்கம் கரடியனாற்றில் பிரதிஸ்டை செய்யப்பட்டது.

பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தினால் 32 வது சிவலிங்கம் கரடியனாற்றில் பிரதிஸ்டை செய்யப்பட்டது. கரடியனாறு நரசிம்ம வைரவர் ஆ லய. மஹா கும்பாபிசேகம் 01.09.2025 நேற்று முன்தினம் ஆரம்பமானது. இதன் போது பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு…

மகரகமவில் பத்திரிகையாளர் வேடத்தில் வந்து “ஹரக் கடா”வை படுகொலை செய்யவிருந்த பாதாள உலக குழு உறுப்பினர் கைது

மகரகமவில் பத்திரிகையாளர் வேடத்தில் வந்து “ஹரக் கடா”வை படுகொலை செய்யவிருந்த பாதாள உலக குழு உறுப்பினர் கைது நன்றி -ARV ​பாதாள உலக குழுவான “பெகோ சமன்” உடன் தொடர்புடைய ஒரு சந்தேகநபர், பத்திரிகையாளர் வேடத்தில் “ஹரக் கடா” என்றழைக்கப்படும் நதுன்…

கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவு கிராமங்களுக்கு ஆதம்பாவா எம.பி விஜயம் – மக்கள் குறைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

-சௌவியதாசன்- தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அபுபக்கர் நேற்று கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு விஜயம் செய்து கிராமத்தில் உள்ள உட்கட்டமைப்பு குறைபாடுகள், மக்கள் தேவைகள் தொடர்பாக கேட்டறிந்தார். இதன் போது உடனடியாக சில விடங்களுக்கு தீர்வு…

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் பாறுக் ஷிஹான் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்தார். திங்கட்கிழமை(1) மாலை அம்பாறை மாவட்டத்தில் இம்முறை புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற…

ஜனாதிபதி அநுரகுமாரவின் முன்மாதிரியான செயற்பாடுகள் – கட்சி, இன, மத பேதமின்றி குவியும் பாராட்டுக்கள்!

இனவாதத்தை வாக்குகளுக்காக கக்கி நாட்டையும் சூறையாடி வக்குரோத்து நிலைமைக்குள்ளான நாட்டை மக்களின் பேராதரவுடன் கைப்பற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் செயற்பாடுகள் ,முன்மாதிரியான திட்டங்கள் மக்கள் மத்தியில பேராதரவை பெற்று வருகின்றது. ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் நிறைவு பெறும் நாளில் இன்று…

கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பின் ஏற்பாட்டில் கூடிய மக்கள் வெள்ளம் – புகைப்படங்கள் இணைப்பு

கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பு ஏற்பாடு செய்த கல்முனை பிராந்திய மக்களின் ஒன்று கூடல் கனடாவில் சிற்பபாக இடம் பெற்றது.கடந்த 30.08.2025 சனிக்கிழமை இடம் பெற்ற இந்த ஒன்று கூடலில் கனடாவில் வசிக்கும் கல்முனை பிராந்திய மக்கள் பெருமளவில் ஒன்று…

“மூத்த, இளைய ஆளுமைகளுக்கான விருது வழங்கல் – 2025 -SCSDO

அமெரிக்காவின் கலிபோர்னியாவை தளமாகக்கொண்டியங்கும் ”முயற்சியே உன் வளர்ச்சி, கல்விக்கும் வாழ்வுக்கும் கரம் கொடுப்போம்” என்கின்ற தாரக மந்திரத்தோடியங்கும் அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனம் (இது இலங்கையின் அரச சட்டதிட்டங்களுக்கு அமைவாக பதியப்பட்டது)SCSDO கடந்த 31.08.2025. ஞாயிறன்று வவுனியா மாநகரசபை மண்டபத்தில்…

இந்துமத எழுச்சியாக இடம்பெற்ற காரைதீவு – மண்டூர் மாபெரும் பாதயாத்திரை- 5000 அடியார்கள் பக்தி பூர்வமாக பங்கேற்பு.

( வி.ரி. சகாதேவராஜா) இந்துமத எழுச்சியாக காரைதீவு – மண்டூர் மாபெரும் பாதயாத்திரை நேற்று (30) சனிக்கிழமை உணர்வு பூர்வமாக இடம்பெற்றது. சுமார் 5000 அடியார்கள் பக்தி பூர்வமாக பங்கேற்றனர். வரலாற்று பிரசித்தி பெற்ற ” சின்னக் கதிர்காமம்” என அழைக்கப்படும்…

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 25 ஆவது நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு   கலந்துரையாடல்

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 25 ஆவது நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு கலந்துரையாடல் பாறுக் ஷிஹான் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 25 ஆவது நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு நடைபெறவிருக்கின்ற நிகழ்வுகளின் ஏற்பாடுகள்…

நேற்றைய கோமாரி பஸ் விபத்து – மேலதிக சிகிச்சைக்காக பலர் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம்!

நேற்றைய கோமாரி பஸ் விபத்து – மேலதிக சிகிச்சைக்காக ஒன்பது பேர் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் நேற்று பொத்துவில்m கோமாரி பகுதியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 50 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர். பொத்திவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…