மக்கள் நலன்கருதி மட்டக்களப்பில் புதிய அரச மருந்தகம்
மக்களுக்கு நியாயமான விலையில் சிறந்த மருந்துகளை வழங்கும் உன்னத நோக்கத்துடன், அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் (SPC) அரச மருந்தகம் – மட்டக்களப்பு கிளை ஒக்டோபர் 31 ஆம் திகதி பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்படும். இது அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் 67வது…
