Category: இலங்கை

நாளை (28)  மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய ஆடிப்பூரம் !

நாளை மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய ஆடிப்பூரம் ! ( வி.ரி.சகாதேவராஜா) நாளை 28 ஆம் தேதி திங்கட்கிழமை அம்மனுக்குரிய ஆடிப்பூரம். இந்துக்கள் வாழ்கின்ற பட்டிதொட்டியெங்கும் இவ்விழா கொண்டாடப்படவிருக்கிறது நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா…

அம்பாறை பிரதேசங்களில் மங்குஸ்தான் ரம்புட்டான் பழங்களின் விற்பனை அமோகம்

அம்பாறை பிரதேசங்களில் மங்குஸ்தான் ரம்புட்டான் பழத்தின் விற்பனை அமோகம் பாறுக் ஷிஹான் கிழக்கு மாகாணத்த்தில் அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் திடீர் வெப்பநிலை மாற்றம் காரணமாக பிரதான வீதியோரங்களில் உள்ள கடைகளில் வெப்பத்தை தணிப்பதற்காக பழங்களை பொது மக்கள் அதிகமாக கொள்வனவு…

உதவித்தாதிய பயிற்சிநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு நாளை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு -ADVRO

அம்பாறை மாவட்ட விபுலாநந்த புனர்வாழ்வு அமைப்பின் (ADVRO) அனுசரணையில் நடாத்தப்படும் உதவித்தாதிய பயிற்சிநெறியை பூர்த்தி செய்த மூன்றாவது தொகுதி மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 28.07.2025 நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. மட். குருக்கள்மடத்தில் அமைந்துள்ள இவ் அமைப்பால் நடாத்தப்படும் விபுலாநந்த முதியோர்…

மட்டக்களப்பு RDHS பணிமனை முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மனிதநேயப்ணி

மட்டக்களப்பில் மனிதநேயப் பணி: வெளியூர் பயணிகளின் தாகம் தணிக்கும் சுத்தமான குடிநீர் வசதி மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை அமைந்துள்ள சந்தி, வெளியூர் பயணிகளின் முக்கிய போக்குவரத்து மையமாகத் திகழ்கிறது. இந்தச் சந்தியை நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி…

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் அலுவலகமாக செயற்பட்ட இடங்களில் சோதனை

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் அம்பாறை மாவட்ட அலுவலகமாக செயற்பட்ட பாரிய வீட்டில் சோதனை முன்னெடுப்பு பாறுக் ஷிஹான் யுத்தம் நிலவிய காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் இருந்து 2004 ஆண்டு பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப்…

அம்பிளாந்துறை முச்சந்தி முத்துலிங்கப்பிள்ளையார் ஆலய புனருத்தாரண மகா கும்பாபிசேகம்,

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைபெருநிலம் அம்பிளாந்துறை முச்சந்தி முத்துலிங்கப்பிள்ளையார் ஆலயத்தில் புனருத்தாரண மகா கும்பாபிசேகம், மண்டலாபிசேக பூசைகள் 12, தினங்கள் நிறைவடைந்து சங்காபிசேகம் சிறப்புற பக்திபூர்வமாக சிவஶ்ரீ செ.கு.உதயகுமார் குருக்கள் தலைமையில் நேற்று(25.07.2025) நடந்து முடிந்தது. இதன்போது அம்பிளாந்துறை ஶ்ரீ சித்திவினாயகர், மாரியம்மன்…

சிறப்பாக நடைபெற்ற உகந்தமலை கொடியேற்றம்!

சிறப்பாக நடைபெற்ற உகந்தமலை கொடியேற்றம்! வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தைமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்றம் நேற்று (25) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்ற போது…

பொலநறுவ சிங்கள கிராமத்தில் கிராம மக்கள் இணைந்து சிவலிங்கம் பிரதிஷ்டை- வாழ்த்துக்கள்!!

( வி.ரி. சகாதேவராஜா) பொலநறுவ மாவட்டத்தில் ஒரு சிங்கள கிராமத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பொலனறுவையில் அமைந்துள்ள நாமல் போக்குல பெரும்பான்மையாக சிங்கள மக்கள் வசிக்கும் ஒரு கிராமமாகும் . இருந்தாலும், அங்கு சில தமிழர் குடும்பங்களும் அமைதியாகக் கூடி வாழ்ந்து…

முன்னாள் அமைச்சர் பி. தயாரத்ன காலமானார்

வி.ரி.சகாதேவராஜா .முன்னாள் அமைச்சர் பி. தயாரத்ன காலமானார் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பி. தயாரத்ன தனது 89 வயதில் இன்று (25) காலை காலமானார். சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் நலன்புரி…

பலரையும் சிந்திக்க வைத்த ஜனாதிபதியின் நேற்றைய உரை

எந்தவொரு மாணவரும் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகக்கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு புதிய கல்வி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,”நாட்டில் தற்போதுள்ள…