மீண்டும் பாரிய கடலரிப்பில் சிக்கித்தவிக்கும் திருக்கோவில் பிரதேசம்!
மீண்டும் பாரிய கடலரிப்பில் சிக்கித்தவிக்கும் திருக்கோவில் பிரதேசம்! ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசம் மீண்டும் பாரிய கடலரிப்பை சம காலத்தில் சந்தித்து வருகிறது. அதனால் கரையோர 7000 குடும்ப மக்கள் பெரும் ஆபத்தை எதிர் நோக்கி வருகிறார்கள். கடந்த…
