உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் PAC குழுமத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு,நடைபவனி மற்றும் வீதி நாடகம் இடம் பெறவுள்ளன!
எதிர்வரும் 10/09/2022ம் திகதியன்று “செயற்பாட்டின் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்” தொனிப்பொருளில் உலக தற்கொலை தடுப்பு தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், #PAC குழுமத்தின் உளவியல் பிரிவினரின் ஏற்பாட்டில் பல இளைஞர் அமைப்புக்களின் பங்குபற்றுதலுடனும் எதிர்வரும் 10/09/2022 (சனிக்கிழமை) காலை 7 மணிமுதல் நடைபவனி…
