Category: இலங்கை

கிழக்கில் தமிழர்கள் அதிகமாக இருந்தும் இதுவரை தமிழர் ஆளுநராக நியமிக்கப்படவில்லை – முன்னாள் எம்பி ஸ்ரீ நேசன்

கிழக்கில் தமிழர்கள் அதிகமாக இருந்தும் இதுவரை தமிழர் ஆளுநராக நியமிக்கப்படவில்லை – முன்னாள் எம்பி ஸ்ரீ நேசன் கிழக்கில் தமிழர்கள் அதிகமாக இருந்தும் இதுவரை தமிழர் ஆளுநராக நியமிக்கப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்…

கிழக்கு மாகாண மல்யுத்தப் போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்ட ஆண்கள் அணி சாம்பினானது!

இவ்வாண்டிற்கான கிழக்கு மாகாண மல்யுத்தப் போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்ட ஆண்கள் அணியினர் சாம்பியனாக தெரிவாகியுள்ளனர். கிழக்கு மாகாண மல்யுத்தப் போட்டிகள் திருகோணமலை மக்கேசர் உள்ளக அரங்கில் இடம்பெற்றுள்ளது. இதில் ஆண்களுக்கான 10 வகையான எடைப்பிரிவுகளின் கீழ் நடாத்தப்பட்ட இந்தப் போட்டிகளில் திருகோணமலை,…

கோட்டாவின் வருகையை வைத்து மொட்டு போடும் திட்டம்?

கோட்டாவின் வருகையை வைத்து மொட்டு போடும் திட்டம்? தாமதப்படுத்தும் காரணம் இதுதான்முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதனை தாமதப்படுத்தி மக்களின் அனுதாபத்தை பெறும் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச செயற்பட்டு…

CCTVயில் பதிவான கோர விபத்து

கண்டி – மாத்தளை பிரதான வீதியில் அக்குறணை 7ஆம் மைல் கட்டைக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று காரை முந்திச் செல்ல முற்பட்டு லொறி ஒன்றுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. எதிரே வந்த லொறி மீது மோட்டார் சைக்கிள் மோதி பின்னர்…

பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தினால் அவசரகால மனிதாபிமான உதவி வழங்கி வைப்பு

தற்போது பொருளாதார நெருக்கடி மற்றும் அதிக மழைவீழ்ச்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பதுளை மாவட்டத்தின் லுணுகலை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மடுல்சீம தோட்டக்குடியிருப்பில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் வசதி குறைந்த 110 விதவைகள் குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் பிரித்தானியா சைவ…

அம்பாறை மாவட்ட தமிழ் கிராமங்களில் செயற்படும் சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களுக்கு அழைப்பு!

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பிரதேச பிரிவுகளில் மற்றும் தமிழ் கிராமங்களில் செயற்ப்படும் சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களை அம்பாறை மாவட்டத்திலுள்ள பின்தங்கிய கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் வரையறுக்கப்பட்ட கல்முனை அம்பாரை மாவட்ட சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கங்களின்…

சரவணாஸ் க. பிரகலதன் நிதிப்பங்களிப்பில் பழச்சாறு தயாரிக்கும் உபகரணம் வழங்கி வைப்பு!

காரதிவு பிரதேச செயலத்திற்குட்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு பழச்சாறு தயாரிக்கும் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது. இதற்கான நிதி பங்களிப்பை கல்முனை சரவணாஸ் நகைமாளிகை உரிமையாளர் க. பிரகலதன் வழங்கியிருந்தார். பிரதேச செயலாளர் . எஸ்.ஜெகராஜன் அவர்களின் தலைமையில் குறித்த பயனாளிக்கு…

கல்முனைகுடியில் ஹெரோயின் மற்றும் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது!

கல்முனைகுடியில் ஹெரோயின் மற்றும் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது! பாறுக் ஷிஹான் ஹெரோயின் மற்றும் போலி நாணயத்தாள்களை தம்வசம் வைத்திருந்தவரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை…

மட்டக்களப்பில் பௌத்த மயமாக்கல் திட்டத்தை நிறுத்துமாறு போராட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பௌத்த மயமாக்கல் திட்டம் மற்றும் தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரி செங்கலடியில் இன்று(17) போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி,கால்நடை பண்ணையாளர்கள்,பொது அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளது. மட்டக்களப்பு, செங்கலடி சந்தியில்…

அவசர காலச் சட்டத்தை இந்த வார இறுதிக்குள் நீக்கலாம் -ஜனாதிபதி

அவசர காலச் சட்டத்தை இந்த வார இறுதிக்குள் நீக்கலாம் -ஜனாதிபதி அவசரகாலச் சட்டம் இந்த வார இறுதிக்குள் நீக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாடு தற்போது ஸ்திரமான நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், அவசரகாலச் சட்டத்தை நீடிக்க…