Category: இலங்கை

மட்டக்களப்பு ஓவியத் திருவிழாவில் கலைஞர்.ஏஓ.அனலின் ஓவியங்கள்

மட்டக்களப்பு ஓவியத் திருவிழாவில் கலைஞர்.ஏஓ.அனலின் ஓவியங்கள். கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகமும் இணைந்து நடாத்திய கிழக்கின் ஓவியத்திருவிழா அண்மையில் (21) மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் கிழக்கு மாகாண பண்பாடு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு…

கனடாவில் மீண்டும் ஒரு ஈழத்தமிழர் அமைச்சரானார்.

கனடாவின் ஒன்ராறியோ மாகாண போக்குவரத்து துறை இராஜங்க அமைச்சராக ஈழத்தமிழரான விஜய் தணிகாசலம் பொறுப்பேற்றுள்ளார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை (22.09.2023) பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் இதற்கு முன் ஒன்ராரியோ மாகாண சட்டசபை உறுப்பினராக இருந்தவர் என அறியமுடிகின்றது. மேலும் இவரது பெற்றோர்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் விசாரணைக்கு ள்ளாகும் செயற்பாட்டாளர்கள் :பின்னணியில் பிள்ளையான்?

கடந்த வாரத்தில் பிரித்தானிய ஊடகமான சனல் -4 எனும் செய்தி சேவை ஊடாக பிள்ளையான் தொடர்பிலும் ஐ எஸ் ஐ எஸ் தாக்குதலின் பின்னணி தொடர்பிலும் ஆசாத் மௌலானாவால் கருத்து தெரிவிக்கப்பட்டதன் பின்னர் தற்போது பிள்ளையான் அவர்களின் முறைப்பாட்டினால் பலர் கொழும்பு…

திரையில் திடீரென தோன்றி வாக்குமூலமளித்த அசாத் மௌலானா

திரையில் திடீரென தோன்றிய அசாத் ஜெனீவாவில் தலைமையகத்தை கொண்டியங்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமைகள் சபையின் ஏற்பாட்டில் சணல் 4 வின் வழிகாட்டலில் திரையிடப்பட்டபோது திரையில் தோன்றிய அசாத்மௌலானா தாக்குதல் சம்பந்தமான பல்வேறுவிடயங்களை எடுத்துரைத்தார். அத்துடன்பல முக்கிய அரசியல்…

கிளிநொச்சி மாவட்டத்தில் முதலிடம் பெற்ற இளஞ்செழியன் திறேஸ்மன்!

கிளிநொச்சி மாவட்டத்தில் முதலிடம் பெற்ற இளஞ்செழியன் திறேஸ்மன்! க.பொ.த உயர்தர பரீட்சையில் (bio systems technology)கிளிநொச்சி மாவட்ட ரீதியில் இளஞ்செழியன் திறேஸ்மன் அவர்களை முதலிடத்தில் தேர்வாகியுள்ளார். இவர் இளஞ்செழியன் (கல்முனை பாண்டிருப்பு ) யசோதா (தாளையடி கிளிநொச்சி) தம்பதியினரின் புதல்வராவார்.

கிழக்கில் மர்த்தனர் பதவியுயர்வு நியமனம் வழங்கி வைப்பு!

மர்த்தனர் பதவியுயர்வு நியமனம் வழங்கி வைப்பு! அபு அலா கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் கீழுள்ள ஆயுள்வேத வைத்தியசாலைகளில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றி வந்தவர்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நடாத்தப்பட்ட மர்த்தனர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 17 பேருக்கான பதவியுயர்வு நியமனங்களை…

A/L பரீட்சை மீண்டும் தாமதம்

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைக்கப்படவுள்ளது. பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் முற்பகல் 9.30 இற்கு ஆரம்பமான நிலையில், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த விடயத்தை தெரிவித்தார். இதன்படி, கல்விப்…

சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் ஆளுநர் செந்தில் தொண்டமான்!

சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் ஆளுநர் செந்தில் தொண்டமான்! அபு அலா – நாட்டின் நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநர் என்ற வகையில் தனக்கு உள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து…

அகில இலங்கை தமிழ் தினப் போட்டியில் வாகரை மகா வித்தியாலயம் முதலாமிடம்.

அகில இலங்கை தமிழ் தினப் போட்டியில் வாகரை மகா வித்தியாலயம் முதலாமிடம். கலைஞர்.ஏஓ.அனல் அகில இலங்கைத் தமிழ்த் தினப் போட்டிகளில் மாவட்ட மட்டப் போட்டிகள் மட்டக்களப்பு வந்தாறுமூலை மகா வித்தியாலயத்தில் கல்குடா வலய கல்விப்பணிப்பாளர் மற்றும் கல்வி அதிகாரிகளின் வழிகாட்டலின் கீழ்…

கஜேந்திரன் எம். பியை தாக்கியோர் உடன் கைது செய்யப்பட வேண்டும்!

திருகோணமலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது மிலேச்சத்தனமான முறையில் தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன்பாக நிறுத்த வேண்டும்.” இவ்வாறு அரசிடம் வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். திருகோணமலையில் நேற்று (17)…