Category: இலங்கை

சஜித்தை ஆதரரிக்கும் தீர்மானத்தை நான் ஏற்க மாட்டேன் – சிறிதரன் எம்.பி

‘ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு மேற்கொண்டதீர்மானத்தை ஏற்க முடியாது. இந்தத் தீர்மானத்துக்கான எதிர்வினை எதிர்வரும் நாட்களில் வெளிப்படுத்தப்படும்.’ இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி மாவட்ட…

பொது வேட்பாளருக்கு ஆதரவு வலுக்கிறது – கிளிநொச்சி மாவட்ட கிளையும் கூடி முடிவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பதென்ற தீர்மானம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி – கிளிநொச்சி மாவட்டக் கிளையின் உபதலைவரும், வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சருமான தம்பிராசா குருகுலராஜாவின்…

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் திருமலையில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டம்!

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் திருமலையில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டம்! வலிந்து காணாமலாக்கப்பட்ட வர்களின் உறவுகளால் நேற்று முப்பதாம் தகதி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது. இதில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ,சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் பங்குபற்றியிருந்தனர். இதன் போது பொலிஸார் ஆர்ப்பாட்டத்தை…

சமூகத்தில் காணப்படும் உளவியல் சார் சமூகப் பிரச்சனைகளை கையாள்வதற்கு சமூக மட்ட களப்பணியாளர்களை ஈடுபடுத்துவதன் மூலம் சேவைகளை மேம்படுத்தும் திட்டம் ஆரம்பம் – மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், Dr. R.முரளீஸ்வரன்

சமூகத்தில் காணப்படும் உளவியல் சார் சமூகப் பிரச்சனைகளை கையாள்வதற்கு சமூக மட்ட களப்பணியாளர்களை ஈடுபடுத்துவதன் மூலம் சேவைகளை மேம்படுத்தும் திட்டம் ஆரம்பம் – மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், Dr. R.முரளீஸ்வரன் ”தற்கொலை, பாலியல் அடிப்படையிலான வன்முறை, மது மற்றும்…

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அபிவிருத்தி நிதிகள் தொடர்பாக எம்.ஏ சுமந்திரன் விளக்கம்

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அபிவிருத்தி நிதிகள் ஜனாதிபதி செயலகத்திலிருந்து நேரடியாக மாவட்ட செயலகங்களுக்கே அனுப்பப்படுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் (M.A. Sumanthiran) தெரிவித்துள்ளார். அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாக பெரியளவிலான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு…

ஆபத்தில் முடியும் அரியநேத்திரன் மீதான நடவடிக்கை

ஆபத்தில் முடியும் அரியநேத்திரன் மீதான நடவடிக்கை நன்றி – தமிழ்வின் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நாட்டின் அடுத்த தலைவரை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பிரதான வேட்பாளர்கள் அனைவரும் தங்களது…

2024 ஜனாதிபதித் தேர்தலில் அம்பாறை மாவட்ட  555,432 பேர்  வாக்களிக்கத் தகுதி

2024 ஜனாதிபதித் தேர்தலில் அம்பாறை மாவட்ட 555,432 பேர் வாக்களிக்கத் தகுதி-மாவட்டச் செயலாளர் சிந்தக அபேவிக்ரம பாறுக் ஷிஹான் 2024 ஜனாதிபதித் தேர்தலில் 555,432 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அம்பாறை மாவட்ட தேர்தல் அதிகாரிஃமாவட்டச் செயலாளர் திரு.சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.…

SHIHAN K.இராமச்சந்திரன் ஞாபகார்த்த கராத்தே போட்டியும் பரிசளிப்பும் சிறப்பாக இடம் பெற்றது.

SHIHAN K.இராமச்சந்திரன் ஞாபகார்த்த கராத்தே போட்டியும் பரிசளிப்பும் சிறப்பாக இடம் பெற்றது. கராத்தே ஜம்பவான் SHIHAN கே.இராமச்சந்திரன் ஞாபகார்த்தமாக கராத்தே போட்டியும், பரிசளிப்பு நிகழ்வும் RAM KARATE DO Organization Srilanka ஏற்பாட்டில் கிழக்கு மாகாண தலைவர் கா.சந்தரலிங்கம் அவர்களின் தலைமையில்…

பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் புதிய சிக்கல்

பரீட்சை திணைக்களத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளை (தரவு சேகரிப்பு) வேறு நிறுவனங்களுக்கு மாற்றுவதால் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பரீட்சை திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு இடமாற்றம் பெற்ற அதிகாரிகள் பரீட்சை திணைக்களத்தில் 10…

இரு இளம் சுகாதார பரிசோதகர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு

சீனு – பெரியநீலாவணை கொழும்பு பகுதியில் பணியாற்றி வந்த 28 வயதுடைய சத்தியராசா ஹரிஷனன் (மட்டக்களப்பு-ஓந்தாச்சிமடம்) மற்றும் 26 வயதுடைய சிவயோகபதி கௌதமன் (யாழ்பாணம்) ஆகிய இரு இளம் சுகாதாரப்பரிசோதகர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவர்கள் 25.08.2024 ஞாயிற்றுக்கிழமை (இன்று) நண்ர்களுடன்…