கல்முனை அக்கரைப்பற்று வீதியில் விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு!
விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு பாறுக் ஷிஹான் விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் இன்று(31) காலை…