Category: இலங்கை

வாய்வழி புற்றுநோய் OPMD ஸ்கிரீனிங் திட்ட இலவச நடமாடும் சேவை!

வாய்வழி புற்றுநோய் OPMD ஸ்கிரீனிங் திட்ட இலவச நடமாடும் சேவை! அபு அலா, நூறுல் ஹுதா உலக பல்வலி தினத்தையொட்டி “வெற்றிலை, புகை பிடித்தலைத் தவிர்த்து வாய்ப்புற்று நோயினைத் தடுப்போம்” எனும் தொனிப் பொருளில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குற்பட்ட…

சாந்தன் இலங்கை வருவதற்கு ஏற்பாடு துரிதம்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலையான சாந்தன் இலங்கை வருவதற்கான ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு நோய் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ள சாந்தன் சொந்த நாட்டிற்கு தன்னை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்…

அலிசாஹிர் மௌலானா எம்.பியுடன் இந்திய துணைத் தூதுவர் சந்திப்பு

அலிசாஹிர் மௌலானா எம்.பியுடன் இந்திய துணைத் தூதுவர் சந்திப்பு (அஸ்லம் எஸ்.மெளலானா) கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய துணைத் தூதுவர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டே ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான…

மாமனிதர் சந்திர நேருவுக்கு இன்று அம்பாறையில் அஞ்சலி!

அம்பாறை மாவட்டத்தின் முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரிய நாயகம் சந்திர நேருவின் 19ம் ஆண்டு நினைவஞ்சலி இன்று. இன்றைய தினம் பெரிய நீலாவணை, மற்றும் பாண்டிருப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பட்டில் கட்சியின் மாவட்ட…

யானை – மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் முன்வைப்பு-மய்யம்

யானை – மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் முன்வைப்பு-மய்யம் பாறுக் ஷிஹான் யானை – மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிக்கான மய்யம் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச்.இஸ்மாயில்…

நீலையூர் சுதா எழுதிய “கொத்துவேலி” கவிதை நூல் வெளியீடு!

நீலையூர் சுதா எழுதிய “கொத்துவேலி” கவிதை நூல் வெளியீடு! அபு அலா – பெரியநீலாவணை பைந்தமிழ்ச் சுடர் சிவபாதசுந்தரம் சுதாகரன் எழுதிய “கொத்துவேலி” கவிதை நூல் வெளியீட்டு விழா (07) திருமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின்…

எங்களுக்கு ஒரு குறிக்கோள் இருப்பதனால் பிரிந்து செல்ல முடியாது-அமைச்சர் மனுஷ

கலைஞர்.ஏ.ஓ.அனல்) எங்களுக்கு ஒரு குறிக்கோள் இருப்பதனால் பிரிந்து செல்ல முடியாது இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாடு எதிர்கொண்ட சவாலை எதிர்கொள்ள அனைவரும் தயங்கினர் ஆனால் , தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அச்சவாலை எதிர்கொண்டார் நாட்டு மக்களின் நலனுக்காக நாம் சிலர்…

களுத்துறை நகர் ஹப்பி முன்பள்ளி மாணவர்களின் சுதந்திர தின நடைபவனி

களுத்துறை நகர் ஹப்பி முன்பள்ளி மாணவர்களின் சுதந்திர தின நடைபவனி (கலைஞர்.ஏ.ஓ.அனல்) இன்றைய சிறுவர்களின் மகிழ்ச்சியான எதிர்காலத்திற்கு ஐக்கியம் ஒற்றுமை சமாதானம் நிறைந்த சுதந்திர இலங்கை தொனிப்பொருளில் களுத்துறை நகர் ஹப்பி முன்பள்ளி மாணவர்களின் சுதந்திர தின நடைபவனி 4/2/2024 ஆம்…

திருமலையில் பைந்தமிழ்ச் சுடர் சிவ. சுதாகரன் (நீலையூர் சுதா) எழுதிய “கொத்துவேலி” கவிதை தொகுப்பு நூல் வெளியீடு நாளை!

திருமலையில் பைந்தமிழ்ச் சுடர் சிவ. சுதாகரன் (நீலையூர் சுதா) எழுதிய “கொத்துவேலி” கவிதை தொகுப்பு நூல் வெளியீடு!
-அரவி வேதநாயகம் பெரியநீலாவணை பைந்தமிழ்ச் சுடர் சிவபாதசுந்தரம் சுதாகரன் எழுதிய “கொத்துவேலி” கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா திருகோணமலையில் நாளை 07 ம் திகதி…

சிங்கள பாடநெறியினைப் பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

சிங்கள பாடநெறியினைப் பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு. (கலைஞர்.ஏ.ஓ.அனல்) அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியாலங்கள் கொண்ட இரண்டாம் மொழி கற்றல் (சிங்களம்) பாடநெறியினைப் பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில், தேசிய மொழிக்கல்வி…