புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்தால் புலமைப் பரிசில் தருவேன்- “ஒஸ்கார்” பொருளாளர் கணேசநாதன் அறிவிப்பு !!
( வி.ரி. சகாதேவராஜா) நாவிதன்வெளி பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய நாமகள் வித்தியாலயத்தில் எதிர்வரும் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்தால் நான் நிச்சயமாக புலமைப் பரிசில் தருவேன். இவ்வாறு அங்கு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய “ஒஸ்கார்” பொருளாளரும் இணைப்பாளருமான தம்பியப்பா…
