Category: இலங்கை

கல்முனையில் நடைபெற்ற சர்வதேச நீதியைக் கோரும் மக்கள் கையெழுத்துப் போராட்டம் !

கல்முனையில் நடைபெற்ற சர்வதேச நீதியைக் கோரும் மக்கள் கையெழுத்துப் போராட்டம் ! சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது நேற்றைய தினம் (23.08.2025) வடகிழக்கு தமிழர் தாயகம்…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சிறை வைத்தியசாலையில் சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சிறை வைத்தியசாலையில் சந்தித்தார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (23) காலை சிறை வைத்தியசாலையில் அவரைச் சந்தித்து பார்வையிட்டார். விளக்கமறியல்…

களுவாஞ்சிக்குடியில் கண்காட்சியும், விற்பனையும்; விசேட அதிதியாக பணிப்பாளர் இளங்குமுதன் 

( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இயங்கி வரும், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக களுவாஞ்சிகுடி மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தின் கண்காட்சியும் விற்பனை கூடமும் (21.08.2025) பிரதேச செயலாளர் உருத்திரன் உதயஶ்ரீதர் தலைமையில்…

காரைதீவு விபுலானந்தாவின் நன்றி கூர் நிகழ்வு 

காரைதீவு விபுலானந்தாவின் நன்றி கூர் நிகழ்வு ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் 75 வது வருட பூர்த்தியையொட்டி வெற்றிகரமாக இடம்பெற்ற பவளவிழா நடைபவனிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் கூறும் நன்றிகூர் நிகழ்வு நேற்று முன்தினம் மாலை அதிபர்…

 49 வருடங்களின் பின்னர் ராம்கராத்தே சங்க மாணவன் எஸ்.நவக்சன் அம்பாரை மாவட்டத்தில் குமிற்றி போட்டியில் தங்கம் வென்றார்

வி.சுகிர்தகுமார் 49 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் அக்கரைப்பற்று மண்ணைச்சேர்ந்த ராம்கராத்தே சங்க மாணவன் எஸ்.நவக்சன் குமிற்றி போட்டியில் தங்கம் பதக்கத்தினை சுவீகரித்து கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்தார்.தேசிய விளையாட்டு விழாவானது காலியில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் 18 19…

காரைதீவில் களைகட்டிய கல்முனை முத்தமிழ் கலைக்கூடத்தின் “நிருத்தியார்ப்பணம்”  பரதநாட்டிய நிகழ்ச்சி

காரைதீவில் களைகட்டிய கல்முனை முத்தமிழ் கலைக்கூடத்தின் “நிருத்தியார்ப்பணம்” பரதநாட்டிய நிகழ்ச்சி ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை முத்தமிழ் கலைக்கூடத்தின் “நிருத்தியார்ப்பணம்” பரதநாட்டிய நிகழ்ச்சி காரைதீவு விபுலானந்தா கலாசார மண்டபத்தில், கலைக் கூடத்தின் தலைவர் சிவசிறி அடியவன் பிரமின் தலைமையில் சனிக்கிழமை(16) நடைபெற்றது .…

சவால்களை சமாளித்தனரா சிறுபான்மையின பெண் வேட்பாளர்கள்!

கடந்த 2025 ஆம் ஆண்டு இடம்பெற்ற‌ உள்ளூராட்சிமன்ற தேர்தலில் இலங்கையின் தென்கிழக்கு பகுதியான அம்பாரை மாவட்ட‌ சிறுபான்மையின பெண் வேட்பாளர்கள் எதிர் கொண்ட சவால்களை அதன் பரிமாணங்களில் இருந்து ஆராய்கின்றது இக்கட்டுரை இலத்திரனியல் பிரயோகம் பற்றிய தெளிவின்மை…. பிரதேச சபைத் தேர்தல்களில்…

சபையில் உறுப்பினர்களிடையே அமளிதுமளி ஊடகவியலாளரை   வெளியேற்றிய சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர்

சபையில் உறுப்பினர்களிடையே அமளிதுமளி ஊடகவியலாளரை வெளியேற்றிய சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் பாறுக் ஷிஹான்-சவளக்கடை குறுப் நிருபர் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபை மாதாந்த கூட்டத்தில் இருந்து ஊடகவியலாளர் ஒருவர் தவிசாளரின் பணிப்பின் பேரில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார். சம்மாந்துறை பிரதேச…

மல்லிகைத்தீவு அ.த.க.பா.வில் பவளவிழா: புலமைப் பரிசில் கன்னிச்சாதனை மாணவிகள் கௌரவிப்பு!

( வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட 75 வருடகால மல்லிகைத்தீவு அ.த.க. பாடசாலையின் பவளவிழா இன்று (19) செவ்வாய்க்கிழமை அதிபர் எஸ்.ஜதீஸ்வராவின் தலைமையில் நடைபெற்றது. கூடவே,வரலாற்றில் முதல் தடவையாக தரம் 5 புலமைப் பரிசில் பரிசையில் சித்தி பெற்ற இரண்டு மாணவிகளும் கௌரவிக்கப்பட்டார்கள்.…

பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லும் பார்த்திபனுக்கு காரைதீவில் பாராட்டு, கௌரவம்!

பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லும் பார்த்திபனுக்கு காரைதீவில் பாராட்டு, கௌரவம்! ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு உதவி பிரதேச செயலாளராக இருந்து, தெஹியத்தகண்டிய பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லும் எஸ். பார்த்திபனுக்கு, சேவைநலன்பாராட்டு நிகழ்வு, ஊர் சார்பில்…