Category: இலங்கை

கைதடி சித்த போதனா வைத்தியசாலைக்கு தேசிய தரம் வழங்க நிதி ஒதுக்கீடு இல்லை – அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர்கள் அதிருப்தி

கைதடி சித்த போதனா வைத்தியசாலைக்கு தேசிய தரம் வழங்க நிதி ஒதுக்கீடு இல்லை – அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர்கள் அதிருப்தி 2026 ஆம் ஆண்டுக்கான அரசின் வரவுசெலவுத் திட்டத்தில் கைதடி சித்த போதனா வைத்தியசாலையை தேசிய அளவிலான மருத்துவமனையாக…

கதாப்பிரசங்கத்தில் காரைதீவு அம்சிகா தேசிய சாதனை

கதாப்பிரசங்கத்தில் காரைதீவு அம்சிகா தேசிய சாதனை ( வி.ரி . சகாதேவராஜா) இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்திய இவ்வாண்டுக்கான அறநெறி மாணவர்களுக்கான தேசிய மட்ட கதாப்பிரசங்கம் நிகழ்த்தும் போட்டியில் காரைதீவைச் சேர்ந்த செல்வி.உதயகுமார் அம்சிகா தரம்-02 பிரிவில் முதலிடத்தை…

திருக்கோவில் நவதள ராஜகோபுரம் ராஜகம்பீரமாக குடமுழுக்கு காணும் காலம் வெகு தூரத்தில் இல்லை – இராஜகோபுர 9 வது  தளத்தில் நின்று ஆலய தலைவர் சுரேஷ் தெரிவிப்பு 

( திருக்கோவிலிலிருந்து வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் நிருமாணிக்கப்பட்டுவரும் நவதள இராஜகோபுரம் ராஜ கம்பீரமாக குடமுழுக்கு காணும் காலம் வெகு தூரத்தில் இல்லை .இப் புனித தெய்வீக பணிக்கு உதவிய அனைவருக்கும்…

இன்று நாட்டில் 1190 புதிய மருத்துவர்களுக்கான உள்ளகப் பயிற்சி ஆரம்பம்!

இன்று நாட்டில் 1190 புதிய மருத்துவர்களுக்கான உள்ளகப் பயிற்சி ஆரம்பம் ! ( வி.ரி.சகாதேவராஜா) நாட்டில் கடந்த வருடத்தில் மருத்துவ பட்டம் பெற்ற 1190 புதிய வைத்தியர்களுக்கான ஒரு வருட உள்ளகப் பயிற்சி இன்று (10) திங்கட்கிழமை ஆரம்பமானது . நாட்டில்…

திருக்கோவில் நவதள இராஜகோபுர நிர்மாணத்தின் இறுதிக்கட்டம் நெருங்குகிறது!

திருக்கோவில் நவதள இராஜகோபுர நிர்மாணத்தின் இறுதிக்கட்டம் நெருங்குகிறது! ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலய இராஜகோபுர நவதளத்தின் இறுதித்தள வேலைப்பாடுகள் மற்றும் மணிக்கோபுர வேலைப்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆலயபிரதமகுரு விபுலமணி சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்களின் வழிகாட்டலில் ஆலயபரிபாலனசபைத்…

பட்டிருப்பு தேசிய பாடசாலைக்கு தேசிய விருதுகள் : தேவகுமாருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது!

தேசிய விஞ்ஞான மன்றம் மற்றும் கல்வி அமைச்சின் இவ்வாண்டிற்குரிய விஞ்ஞான தேசிய விருது வழங்கும் நிகழ்வில் மூன்று தேசிய விருதுகள் பெற்று மட்/ பட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடி இன்னுமொரு வரலாற்று சாதனை படைத்துள்ளது. தேசிய விஞ்ஞான மன்றம் மற்றும்…

மழ்ஹருஸ் ஷம்ஸ் நிரந்தர அதிபராக றிப்கா நியமனம் 

மழ்ஹருஸ் ஷம்ஸ் நிரந்தர அதிபராக றிப்கா நியமனம் ( வி.ரி.சகாதேவராஜா) சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலய நிரந்தர அதிபராக “அதிபர் திலகம்”, “கவித்தீபம்” திருமதி நஸ்ரின் றிப்கா அன்சார் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நிரந்தர நியமனக்கடிதத்தை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர்…

உதவும் பொற்கரங்கள் விசு கணபதிப்பிள்ளை அவர்களால் மாணவிக்கு துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு

உதவும் பொற்கரங்கள் விசு கணபதிப்பிள்ளை அவர்களால் மாணவிக்கு துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு பல்வேறு சமூகப்பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் கனடாவில் வசிக்கும் உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகர் சமூக சேவகர் விசு கணபதிப்பிள்ளை அவர்களின் ஏற்பாட்டில் கனடாவில் வசிக்கும் நாகலிங்கம் புவி அவர்களின் நிதி…

சித்திரபாட ஆசிரியர் நடேஸ்வரராஜன் – யனுசன் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பலாங்கொடை சீ.சீ.தமிழ் மகாவித்தியாலய சித்திரபாட ஆசிரியர் நடேஸ்வரராஜன் – யனுசன் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி நேற்று 06.11.2025 வியாழக்கிழமை இடம்பெற்றபோது அதிதிகளாக கலந்து சிறப்பித்த இப் பாடசாலை அதிபர் R ராஜ்மோகன், ஆசிரிய ஆலோசகர் ஈ.டபிள்யூ. ஏ.கே.அல்விஸ், பிரதி…

அதிகரித்து வருகிற உளநோய்களுக்கு ஒரே மருந்து கலையே- காரைதீவு பௌர்ணமி  கலைவிழாவில் மேலதிக அரசாங்க அதிபர் ஜெகராஜன்

( வி.ரி.சகாதேவராஜா) நாட்டின் சமகாலத்தில் அதிகரித்து வருகிற உளநோய்களுக்கு ஒரே மருந்து கலைதான். ஒன்றில் கலைஞனாக இருக்க வேண்டும் இன்றேல் ரசிகனாக இருக்க வேண்டும். இரண்டுமில்லாதவன் மனிதனே இல்லை. இவ்வாறு காரைதீவில் நடைபெற்ற பௌர்ணமி கலைவிழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு…