Category: வெளிநாடு

மீண்டும் ஜனாதிபதியாக Xi Jinping

சீனாவின் ஜனாதிபதியாக 3வது முறையாகவும் Xi Jinping இன்று பதவியேற்றார். 3ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட சீனாவின் தேசிய மக்கள் சபையின் உறுப்பினர்களினால் ஏகமனதாக வாக்களிக்கப்பட்டு இவ்வாறு மீண்டும் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் சீனாவில் மாவோ சேதுங்கிற்கு பின்னர் மிகவும் சக்திவாய்ந்த தலைவராகவும்…

ஆம்புலன்ஸ் ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்!

இங்கிலாந்தில் திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெறவிருந்த ஆம்புலன்ஸ் ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு மீளப்பெறப்பட்டுள்ளது. அரசாங்கத்துடன் சம்பள பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான தொழிற்சங்க நடவடிக்கையை ஐக்கிய தொழிற்சங்கம் இடைநிறுத்தியுள்ளது. யூனிசன் மற்றும் ஜிஎம்பி தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் நிலையில் ‘பெரிய மாற்றம்’ என்று கூறியதை அடுத்து,…

மார்ச் மாதம் டெக்டோனிக் தகடுகளில் பாரிய நடுக்கம் ஏற்படக்கூடும்! மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கணிப்பு

நிலநடுக்கங்கள் குறித்த நெதர்லாந்து விஞ்ஞானியின் கணிப்பு உலகம் முழுவதிலும் உள்ள மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் துருக்கி, சிரியாவில் மூன்று நாட்களுக்கு முன்பே நிலநடுக்கம் ஏற்படும் என்பதினை கணித்த விஞ்ஞானி மார்ச் முதல் வாரத்தில் நில அதிர்வு…

அமெரிக்க – சீன வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

ஜெர்மனியில் நடைபெற்ற முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் ஜி ஆகிய இருவரும் மாநாட்டின் இடையே நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது, உளவு பலூன் பிரச்சினை உள்பட…

துருக்கி, சிரியாவிற்கு உதவும் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்கள்

துருக்கி மற்றும் சிரியாவில் இடம்பெற்ற பாரிய நிலநடுக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுவிட்சர்லாந்தை மையமாக கொண்டு இயங்கி வரும் சர்வதேச செஞ்சிலுவை மற்றும் சர்வதேச செம்பிறை சங்கங்கள் உதவி செய்வதற்கு தீர்மானித்துள்ளது. சிரிய எல்லையை அண்மித்துள்ள தெற்கு துருக்கியின் காஸியான்டெப் நகருக்கு…

துருக்கி நிலநடுக்கத்தில் கானா தேசிய கால்பந்து வீரரை காணவில்லை

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து துருக்கியில் கானா தேசிய கால்பந்து அணி வீரர் கிறிஸ்டியன் அட்சு காணாமல் போனதாக கூறப்படுகிறது. 31 வயதான – அவர் முன்பு நியூகேஸில் யுனைடெட், எவர்டன் மற்றும் போர்டோ ஆகியவற்றுடன் விளையாடியவர் – செப்டம்பர் முதல் துருக்கிய சூப்பர்…

துருக்கியில் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்த 9 இலங்கையர்கள்

துருக்கியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருப்பதாக நம்பப்படும் ஒன்பது இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த 9 பேரில் 8 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். எனினும், இடிந்து வீழ்ந்த கட்டடத்தில் வசித்த 9 ஆவது நபர் சம்பவம்…

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

துருக்கியின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீற்றர் கிழக்கே இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி – சிரியா…

இலட்சக்கணக்கான விமானப் பயணச் சீட்டுக்களை இலவசமாக அறிவித்த நாடு

உலகம் முழுவதிலும் சுற்றுலாவாசிகளை கவர்ந்து இழுக்க 5,00,000 விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கவுள்ளதாக ஹொங்ஹொங் அறிவித்துள்ளது. 5 லட்சம் இலவச விமான பயணச்சீட்டுகள் சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதியாக இயங்கிவரும் ஹொங்ஹொங் (Hong Kong), சுற்றுலாவை புதுப்பிப்பதற்காக இலவச விமான டிக்கெட்டுகளை…

லண்டனில் மாபெரும் தமிழர் மரபுத்திங்கள் விழா!

டிலக்‌ஷன் மனோரஜன் புலம்பெயர் தமிழர்களின் விடாமுயற்சியால், ஐனவறி மாதம் தமிழ் மரபுத்திங்கள் என இங்கிலாந்து நகரசபையால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில், தமிழ் மொழியின் பெருமையயும் தமிழர்களின் கலை கலாச்சார பண்பாடுகளையும் எடுத்துக்காட்டும் மாபெரும் தமிழ் மரபுத் திங்கள் விழா இங்கிலாந்தில்…