Category: விளையாட்டு

இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்லுமா இலங்கை? இன்று மோதல்!

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி-20 போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இன்று (சனிக்கிழமை) இரவு 7மணிக்கு ராஜ்கோட் மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இலங்கை அணிக்கு தசுன் சானக்கவும் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவும் தலைமை…

FIFA 2022-நேற்றைய போட்டியில் நெதர்லாந்து வெற்றி – இன்று சவுதியும் ஆஜந்தினாவும் மோதுகின்றது.

#FIFA 2022# நேற்றைய போட்டியில் நெதர்லாந்து வெற்றி – இன்று சவுதியும் ஆஜந்தினாவும் மோதுகின்றது. கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற இரண்டாவது போட்டியில் செனகல் அணியை 2:0 கோல் விகிதத்தில் நெதர்லாந்து வென்றது.…

2022 FIFA கால்பந்து உலகக்கோப்பைத் திருவிழா கத்தாரில் 20 இல் ஆரம்பமாகிறது!

2022 பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வரும் நவம்பர் 20-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியை நடத்த கத்தார் தயாராக உள்ளது. பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து…

சுருண்டது பாகிஸ்தான் : ஆசிய கிண்ணத்தை வென்றது இலங்கை!

இலங்கையிடம் சுருண்டது பாகிஸ்தான் : ஆசிய கிண்ணத்தை வென்றது இலங்கை! நடைபெற்ற ஆகிய கிண்ண போட்டித் தொடரில் இலங்கை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கோப்பை பட்டத்தை வென்றது. டுபாயில் இன்றைய தினம் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி…

ஆசியக் கிண்ண இறுதிப்போட்டி நாணயச் சுழற்சி மட்டும் இரு அணிகளின் வெற்றியில் தாக்கம் செலுத்துமா? காந்தன்

ஆசியக் கிண்ண இறுதிப்போட்டி நாணயச் சுழற்சி மட்டும் இரு அணிகளின் வெற்றியில் தாக்கம் செலுத்துமா? காந்தன் …………………………………………………… ஒரு கணம் டாஸ் செல்வாக்கை புறக்கணித்து (Ignore the influence of Toss), பாகிஸ்தான் அணி ஸ்லிம் ஃபேவரிட் என இறுதிக்குள் நுழைந்திருக்கிறது.…

வெண்கலப் பதக்கம் வென்றார் யுபுன் அபேகோன் – இலங்கைக்கு முதல் வெள்ளிப் பதக்கமும் கிடைத்தது

22வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில், இலங்கையின் வீரரான யுபுன் அபேகோன், வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். அவர் தனது தூரத்தை ஓடி எடுத்த நேரம் 10.14 வினாடிகள் ஆகும். பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 100…

பொதுநலவாய போட்டிகளுக்கு சென்ற 5 இலங்கை வீரர்களுக்கு கோவிட் தொற்று

22 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகருக்குச் சென்ற இலங்கையை சேர்ந்த 5 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதன்படி, நான்கு விளையாட்டு வீரர்களும் பயிற்றுவிப்பாளர் ஒருவருமே இவ்வாறு கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஒலிம்பிக் குழு…

இலங்கையின் நிலை கருதி ‘ஆசிய கிண்ணத்தொடர்’ ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றம்!

இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை எதிர்வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆசிய கிண்ணத்தை இலங்கையில் நடத்துவதற்கு கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதில், பல கட்ட பேச்சுவார்த்தைகளின்…