Category: பிரதான செய்தி

அலையெனத் திரண்ட உறவுகள்நீதி கோரி விண்ணதிரக் கோஷம்

-யசி- சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று (ஆகஸ்ட் 30) நீதி கோரி வடக்கு, கிழக்கின் பல்வேறு இடங்களில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. வடக்கு மாகாணத்துக்கான பிரதான போராட்டம் இம்முறை மன்னாரில் முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்துக்கான பிரதான போராட்டம்…

இலங்கை கடனால் மட்டுமல்ல கலவரத்தாலும் மூழ்கத்தான் போகிறது -ஜனதன் அல்பிரட்

இலங்கை கடனால் மட்டுமல்ல கலவரத்தாலும் மூழ்கத்தான் போகிறது. -ஜனதன் அல்பிரட்- “கடுமையான வார்த்தைகளை உபயோகிக்காதே – உன்னுடைய நாக்கு கூர்மையான ஆயுதத்தை போன்றது. அது ரத்தம் இல்லாமல், காயம் இல்லாமல் ஒருவரை கொன்று விடும்.” “கோபத்தை கட்டுப்படுத்து – நீ உனது…

ரணில் வெல்வதுதான் உறுதி – தேர்தலுக்காக இனவாதத்தை தூண்டும் சூழ்ச்சிக்கு மக்கள் இடமளிக்கமாட்டார்கள்-ஹரின்

ரணில் வெல்வதுதான் உறுதி – தேர்தலுக்காக இனவாதத்தை தூண்டும் சூழ்ச்சிக்கு மக்கள் இடமளிக்கமாட்டார்கள்-ஹரின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சி இறங்கினாலும் சரி சஜித்,டலஸ், அநுர யார் இறங்கினாலும் ரணில் விக்கிரமசிங்க வெல்வதுதான் உறுதி என அடித்துக் கூறுகிறார் அமைச்சர் ஹரின்…

சந்திராயனை நிலவில் வெற்றியாக தரையிறக்கியது இந்தியா -இதன் முக்கிய காரணகர்த்தாக்கள் தமிழர்கள் என்பது எமக்கும் பெருமையே!

சந்திராயனை நிலவில் வெற்றியாக தரையிறக்கியது இந்தியா -இதன் முக்கிய காரணகர்த்தாக்களாக தமிழர்க ள் என்பது எமக்கும் பெருமையே! சந்திரையான் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. உலக விஞ்ஞான தொழில்நுட்பத்தில் பாரததேசத்தின் சாதனை.இந்த சாதனைக்கு முக்கிய காரணகர்த்தாக்களாக தமிழர்கள் பலர் இருந்துள்ளமை எமகும் பெருமையே.…

நேற்றைய சம்பவம் – ஜீவனை புகழ்ந்த கிழக்கு ஆளுநர் -அடாவடியில் ஈடுபடுபவர்களுக்கு இது ஒரு பாடம்!

நேற்றைய சம்பவம் – ஜீவனை புகழ்ந்த கிழக்கு ஆளுநர் -அடாவடியில் ஈடுபடுபவர்களுக்கு இது ஒரு பாடம்! மாத்தளை, ரத்வத்தை தோட்டப் பகுதியில் தோட்டத் தொழிலாளி ஒருவரின் வீட்டை தோட்ட உதவி முகாமையாளர் அடித்து நொருக்கிய விவகாரத்துக்குத் தோட்ட முகாமையாளரின் பாணியிலேயே அமைச்சர்…

குருந்தூர் மலையில் பொங்கல் பூசை ஆரம்பமானது!

குருந்தூர்மலையில் பொங்கல்..! குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலய முற்றலில் சற்று நேரத்திற்கு முன் தடைகள், அச்சுறுத்தல்களையும் பொலிஸாரின் சோதனைகளையும் தாண்டி ஆலய பொங்கல் நிகழ்வு ஆரம்பமானது. குருந்தூர் மலையில் இன்று வெள்ளிக்கிழமை (18) பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட இருந்த நிலையில் தென்பகுதியிலிருந்து சிங்கள…

அரசமைப்பில் இருந்து 13 ஐ நீக்க முற்பட்டால் நாடு பற்றி எரியக்கூடும்!

அரசமைப்பில் இருந்து 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் இந்நாடு பற்றி எரியக்கூடும்.” – இவ்வாறு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார் டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா. இது தொடர்பில்…

பதின்மூன்று” – ”இராவணன் சிங்களவர்“நெருக்கடியை மறைத்துத் திசை திருப்பும் உத்தி!

”பதின்மூன்று” – ”இராவணன் சிங்களவர்“நெருக்கடியை மறைத்துத் திசை திருப்பும் உத்தி! அ.நிக்ஸன் பதின் மூன்றாவது திருத்தச் சட்டத்திற்காக ஜனாதிபதி ரணில் நாடாளுமன்றத்தில், தமிழ் – சிங்கள முகங்களாகத் தன்னைக் காண்பித்து அதுவும் குழப்பகரமாக உரையாற்றிச் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை மேலும்…

கல்முனையில் சம்பவம் 04 களஞ்சிய அறைகளில் பல்லாயிரம் கிலோ மனிதப் பாவனைக்கு உதவாத மல்லி சிக்கியது.

கல்முனையில் சம்பவம் 04 களஞ்சிய அறைகளில் பல்லாயிரம் கிலோ மனிதப் பாவனைக்கு உதவாத மல்லி சிக்கியது. பிரதீபன் இச் சம்பவம் அறிந்து உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்த அந்த பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் யார்?எதற்காக அவர் அங்கு வந்தார்? அவற்றை மீட்க…

13 ஐ நடைமுறைப்படுத்துவது அவசியம் : புறந்தள்ளி இலகுவாக கடந்து செல்ல முடியாது – நாடாளுமன்றில் ஜனாதிபதி

நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்துக்கும் ஏற்ற வகையில் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையில் வலியுறுத்தினார். இதனை அடைவதற்கு திறந்த மனதுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தி, நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களிடையே…