அரிநேத்திரனுக்கு எதிராக ஏறாவூர் பொலிசார் வழக்குத்தாக்கல்!
அரிநேத்திரனுக்கு எதிராக ஏறாவூர் பொலிசார் வழக்குத்தாக்கல்! மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேச்சல்தரைகளில் அத்துமீறி காணி அபகரிப்பு மேற்கொள்ளும் வெளிமாவட்ட பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களை வெளியேற்றுமாறு கால்நடைப்பண்ணையாளர்கள் கடந்த 08/10/2023, ல் மட்டக்களப்பு கொம்மாதுறையில் இடம்பெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டதற்கு எதிராக…
