Category: பிரதான செய்தி

பாடசாலைகள் இன்று(16) திறக்கப்பட்ட்டு மீண்டும் சில தினங்களில் விடுமறை!

டிட்வா சூறாவளியின் பின்னர் மூடப்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று(16) திறக்கப்பட்டாலும் மீண்டும் பண்டிகையை முன்னிட்டு மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று(16) திறக்கப்படும் பாடசாலைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மீண்டும்…

சிட்னி – துப்பாக்கிதாரி சர்வதேச பயங்கரவாதி?

சிட்னி நகரில் உள்ள பொன்டாய் கடற்கரை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் இளையவரான நவீட் அக்ரம் (Naveed Akram), ஆறு ஆண்டுகளுக்கு முன்பே அவுஸ்திரேலியாவின் உள்நாட்டுப் புலனாய்வு அமைப்பின் கவனத்திற்கு வந்துள்ளார். சிட்னியை தளமாகக் கொண்ட IS பயங்கரவாதக் குழுவுடன் அவருக்கு…

உலகம் மேலும் அனர்த்தங்களை சந்திக்கும் அபாயம் -ஐ.நாவின் கடும் எச்சரிக்கை

உலகத்தில் திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை நேற்று(11.12.2025) கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. காலநிலை மாற்றத்தின் வேகத்தையும் அளவையும் கையாள தற்போதைய நிலைமை, நிதி மற்றும் உட்கட்டமைப்பு போதுமானதாக இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு தசாப்தங்களின் பின்னர்…

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதி தொடர்பான அறிவிப்பு

பேரிடர் பாதித்த பகுதிகளில் உள்ள மாணவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள எந்த பாடசாலைக்கும் சென்று கல்வியை தொடரும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவே குறிப்பிட்டுள்ளார். மேலும், பேரிடர் நிலைமையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் மீண்டும் பாடசாலைக்கு செல்லும்போது…

16 வயதிற்குட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை -அவுஸ்திரேலியா

16 வயதிற்குட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்த முதல் நாடாக அவுஸ்திரேலியா பதிவாகியுள்ளது. 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை அமுலுக்கு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட ஐந்து மில்லியன்…

இன்று நாட்டின் பல இடங்களில் அதிக மழைவீழ்ச்சிக்கு வாயப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. இதன் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் இன்று 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடுமென எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. அத்துடன், வடக்கு, வடமத்திய, கிழக்கு,…

இயற்கை சீற்றம் – உயிரிழப்பு 500 ஜ எட்டுகிறது மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்!

நாட்டில் ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 481 ஆக அதிகரித்துள்ளது என்று இன்று வெளியான புள்ளிவிபரம் கூறுகின்றது. அத்துடன், 345 பேர் இன்னும் காணாமல் போனவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களிலும் தேடுதல் பணிகள் தொடர்ந்தாலும், நாட்கள் செல்லச் செல்ல…

ஆறு மாவட்டங்களுக்கு தொடர்ந்து மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 06 மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, பின்வரும் மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை (வெளியேற்றல் அறிவிப்பு)…

இன்று மாலை 6 மணி நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366 ஆக உயர்வு!

இன்று மாலை 6 மணி நிலவரப்படி, நாட்டில் நிலவும் அதிதீவிர வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 367 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன்…

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை | 2025.11.30

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சற்று முன்னர் நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தினார். இதன்படி அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்காக தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் காணாமல் போனவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என தாம் நம்புவதாக ஜனாதிபதி அனுரகுமார…