Category: பிரதான செய்தி

அடிப்படைவாத மதவாதிகளால் பங்கரவாத தாக்குதல்கள் இலங்கையில் இடம்பெற்று ஆண்டுகள் ஏழு -21.04.2019 – 26

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி, ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கின. இதில் 269 பேர் கொல்லப்பட்டனர்; 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் சஹ்ரான் ஹாசிம் தலைமையிலான…

ஈரானின் பாரிய கப்பலை தாக்கிய அமெரிக்கா – சமாதானப்பேச்சு குலையுமா ?

ஈரானின் உயர்மட்ட இராணுவத் தலைமையகமான காதம் அல்-அன்பியா (Khatam al-Anbiya), ஈரானிய கப்பலை கைப்பற்றிய அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை “போர்நிறுத்த மீறல்” என்று அழைத்துள்ளது. அமெரிக்கா விதித்துள்ள ஹோர்முஸ் நீரிணை கடல்வழி முற்றுகையை மீற முயன்ற ஈரானியக் கொடியுடன் வந்த சரக்குக்…

இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட குழுவினரை சந்ததித்தார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த்தார் பொதுவான வரலாறு மற்றும் கலாசார விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தியா – இலங்கை இடையிலான பன்முக உறவுகளை மேலும் ஆழப்படுத்துவது குறித்து அவர்கள்…

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பதற்றம்!

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பயணித்த எரிபொருள் தாங்கிக் கப்பல் மற்றும் வணிகக் கப்பல்கள் மீது ஈரானிய புரட்சிகர காவற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக சர்தேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானிய கடல்சார் வர்த்தகச் செயற்பாட்டுப் பிரிவின் (UKMTO) தகவல்படி,…

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்

ஈரானிய துறைமுகங்களை அமெரிக்கா தொடர்ந்து முற்றுகையிட்டுள்ளதால், ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு தற்போது “அதன் முந்தைய நிலைக்குத் திரும்பியுள்ளது” என்று ஐ.ஆர்.ஜி.சி-யின் கூட்டு இராணுவக் கட்டளையகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஈரானின் ஐ.ஆர்.ஐ.பி ஒளிபரப்பு நிறுவனத்தால் மேற்கோள் காட்டப்பட்ட ஓர் அறிக்கையில்,…

அமைதிப்பேச்சு முயற்சி – பாகிஸ்தான் உயர்மட்டக்குழு ஈரான் பயணம்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில்,பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் தலைமையிலான உயர்மட்டத் தூதுக்குழு ஈரான் சென்றுள்ளது. அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்ட விசேட செய்தியை ஈரானிடம் கையளிக்கவும், இரு நாடுகளுக்கும் இடையிலான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளை ஒருங்கிணைக்கவும் இந்த…

அமெரிக்கா – ஈரான் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் காலக்கெடு முடிவடைவதற்கு முன், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க பல நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட்டு, அமைதி பேச்சுவார்த்தையை…

பாரினில் இன்று பிறக்கும் பராபவ புத்தாண்டு புதுமை படைக்குமா?

பாரினில் இன்று பிறக்கும் பராபவ புத்தாண்டு புதுமை படைக்குமா? தமிழர் பண்பாட்டிலும் பாரம்பரியத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது சித்திரைப் புத்தாண்டுப் பிறப்பு. அது ஒவ்வொரு ஆண்டும் புதிய நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை விதைக்கிறது. அந்த வகையில், விசுவாவசு ஆண்டைத் தொடர்ந்து, 60 ஆண்டு…

அமெரிக்கா ஈரான் பேச்சுவார்த்தை பூரண இணக்கமின்றி முடிவு – மத்தியகிழக்கு போர்பதற்றம் தொடர்கிறது

அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையில் பாகிஸ்தானில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை பூரண இணக்கமின்றி நிறைவுற்ற நிலையில் மத்தியகிழக்கு போர்பதற்றம் முழுமையாக நீங்காத நிலையில் உள்ளன. வான்ஸின் செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷக் தர், அமெரிக்கா – இரான் பேச்சுவார்த்தைகளில்…

இரண்டு வாரங்களுக்கு போர் நிறுத்தம் – பாகிஸ்தானின் தலையீட்டிற்கு இரு தரப்பும் இணக்கம்?

இரண்டு வாரங்களுக்கு போர் நிறுத்தம் – பாகிஸ்தானின் தலையீட்டிற்கு இரு தரப்பும் இணக்கம்? தெஹ்ரான் தனது கோரிக்கைகளை ஏற்காவிட்டால் “ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும்” என எச்சரித்த சில மணி நேரங்களில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது திட்டமிட்டிருந்த ஈரானுக்கு…