Category: பிரதான செய்தி

ஈரான் மீது இஸ்ரேலின் அதிரடி வான் தாக்குதல்; மத்திய கிழக்கில் போர் அச்சம் மீண்டும் தீவிரம்!

ஈரான் மீது இஸ்ரேலின் பாரிய வான் தாக்குதல்; மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்! ஏப்ரல் மாதத்தில் எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டுக்கு பின்னர் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் இன்று (08) பாரிய வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. ஈரானின்…

ஹொரணை முதியோர் இல்லத்தில் கோர தீ விபத்து: உயிரிழப்பு 11 ஆக உயர்வு

ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லமொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. தீ விபத்துக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் போது 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும்,…

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்; குவைத் விமான நிலையம் தாக்குதலுக்கு இலக்கு

குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் பலர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலால் விமான நிலையத்தின் முதன்மை பயணிகள் முனையக் கட்டிடத்தில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களால் குவைத்திற்கும்,…

அமெரிக்க நன்கொடையாக வழங்கிய 10 ஹெலிக்கொப்டர்கள் இலங்கையை வந்தடைந்தன

அமெரிக்க அரசாங்கத்தால் இலங்கை விமானப்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பத்து (10) TH-57 ‘சீ ரேஞ்சர்’ பல்நோக்கு ஹெலிக்கொப்டர்கள் கடல் மார்க்கமாக இலங்கையை வந்தடைந்துள்ளன. இலங்கை விமானப்படையின் செயல்திறன் மற்றும் நீண்டகால விமானச் செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டுள்ள இந்த விமானத் தொகுதி,…

ஹோர்முஸ் நீரிணையில் மறியல் நீக்கம்; உலக கப்பல் போக்குவரத்துக்கு டிரம்ப் வேண்டுகோள்!

அமெரிக்க ஜனாதிபதி Donald Trump, ஹோர்முஸ் நீரிணையில் அமுல்படுத்தப்பட்டிருந்த கடற்படை மறியல் “இப்போது நீக்கப்படும்” என தெரிவித்துள்ளார். மேலும், உலகின் முக்கியமான வர்த்தக கடல் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை வழியாக இரு திசைகளிலும் கப்பல் போக்குவரத்து உடனடியாக எந்தத் தடையும்…

ஜனாதிபதியின் அவசர வர்த்தமானி வெளியீடு: பல பொதுச் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்திற்குப் பிந்தைய சூழ்நிலையை முன்னிட்டு, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் அத்தியாவசிய சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் பல பொதுச் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்…

தங்கள் நாட்டில் இணையக் கட்டுப்பாடுகளை தளர்த்த ஈரானிய அதிபர் உத்தரவு!

ஈரானில் விதிக்கப்பட்டிருந்த இணையக் கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு அதிபர் Masoud Pezeshkian உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் அரசியல் பதற்ற நிலைமைகளைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக அமலில் இருந்த இணையத் தடைகளை படிப்படியாக நீக்க…

இந்திய நன்கொடையாக இலங்கை பொலிஸாருக்கு 134 கெப் வாகனங்கள் கையளிப்பு!

இந்தியா அரசாங்கம், இந்திய – இலங்கை நட்புறவு திட்டத்தின் கீழ் இலங்கை பொலிஸாரின் பயன்பாட்டிற்காக நன்கொடையாக வழங்கிய 134 கெப் ரக வாகனங்களை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட…

கைதானார் விமல் வீரவச!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். போர்வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகை நிகழ்வை குழப்ப முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோதே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான…

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்? இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் தீவிரம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் நிறுத்தம் மற்றும் அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி Donald Trump, “ஒப்பந்தத்தின் பெரும்பாலான அம்சங்கள் பேசி முடிக்கப்பட்டுள்ளன” என…