Category: பிரதான செய்தி

சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார் !

சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார் ! பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான ஆய்வாளர் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் அவர்கள் காலமான செய்தியினை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இறக்கும்போது அவரது வயது 81. இவர் கொழும்பு டைம்ஸ் (The…

MP க்களின் ஓய்வூதியத்துக்கு முற்றுப்புள்ளி

MP க்களின் ஓய்வூதியத்துக்கு முற்றுப்புள்ளி! நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய முறையை இரத்து செய்வதற்கான சட்டமூலம் அடுத்த 6 வாரங்களுக்குள் நிறைவேற்றப்படும் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார். அரசியலை இலாபம் ஈட்டும் தொழிலாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதும், பொதுச் சேவையில்…

இரு தரப்பினரும் சமூக பொறுப்புணர்வுடன் உணர்ந்து நடந்து இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும்- சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் அறிவுறுத்தல்

இரு தரப்பினரும் சமூக பொறுப்புணர்வுடன் உணர்ந்து நடந்து இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும்- சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் அறிவுறுத்தல் -பாறுக் ஷிஹான்- இரு தரப்பினரும் சமூக பொறுப்புணர்வை மீண்டும் இணைந்து சாதகமான பல முடிவுகளை இவ்விடயத்தில் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தபட்டு எதிர்வரும் மார்ச்…

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை!

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை! வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு வெள்ளப்பெருக்கு தொடர்பான முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, பொலனறுவை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் நீர்நிலைகளை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம்…

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெறும் சாத்தியம்

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே பொத்துவிலில் இருந்து 236 கி.மீ. தென்கிழக்கு திசையில் காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ச்சியாக வலுப்பெற்று வருகின்றது என்று என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து…

2026 ஆம் ஆண்டிற்கான பாடநெறிகள் கல்முனை வடக்கு கலாச்சார மத்திய நிலையத்தில் ஆரம்பமாகவுள்ளன – இன்றே விண்ணப்பியுங்கள்

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் 2026 ஆம் ஆண்டிற்கான பாடநெறிகள் கல்முனை வடக்கு கலாச்சார மத்திய நிலையத்தில் வருகின்ற பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன… கலாசார மத்திய நிலையத்தில் பரதநாட்டியம்,கர்நாடக சங்கீதம்,வாத்திய இசைக்கருவிகள் இசைத்தல் போன்ற பாடநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.அத்துடன்வாத்திய இசைக்கருவிகளான…

அடுத்த 12 மணித்தியாலங்களில் ‘ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக’ வலுவடைகிறது

எச்சரிக்கை: அடுத்த 12 மணித்தியாலங்களில் ‘ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக’ வலுவடைகிறது – பல மாகாணங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! ​தென்கிழக்கு வங்கக்கடல் பிராந்தியத்தில், இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவடைந்து வருகிறது. நேற்று (07) நிலவரப்படி,…

டயலொக் மெகா வாசனா’ போலி லாட்டரி மோசடி: மட்டக்களப்பில் இருவர் கைது!

‘டயலொக் மெகா வாசனா’ போலி லாட்டரி மோசடி: மட்டக்களப்பில் இருவர் கைது! சமூக வலைதளங்கள் ஊடாக ‘டயலொக் மெகா வாசனா’ (Dialog Mega Wasana) எனும் பெயரில் போலி லாட்டரி சீழுப்புச் சீட்டு மோசடியில் ஈடுபட்டு, பொதுமக்களிடமிருந்து சுமார் 10 மில்லியன்…

இன்றைய வானிலை2026.01.06

இன்றைய வானிலை2026.01.06 இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலைகொண்டிருந்த வளிமண்டலவியல் தளம்பல் நிலையானது தீவிரமடைந்து ஒரு தாழ் அமுக்க பிரதேசமாக விருத்தியடைந்துள்ளது. ஆனபடியினால் நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் நாளை மறுதினம் முதல்…

உகந்தை முருகன் ஆலய சூழலில் கருகிவரும் மரங்கள் – கட்டுப்படுத்த உடன் நடவடிக்கை அவசியம்

-சௌவியதாசன்- கிழக்கிலங்கையில் புகழ் பெற்ற பழம்பெரும் கோயில்களில் ஒன்றாக உகந்தை முருகன் ஆலயம் கதிர்காமத்திற்கு அடுத்தபடியாக சிங்கள, தமிழ் மக்களின் வழிபாட்டுத்தலமாக மிளிர்கின்றது. ஆலயங்களின் இருப்பிடங்கள் இயற்கைச் சூழலை மையமாகக் கொண்டு காணப்படுகின்றது. இவ்வாலயமானது நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை முதலிய…