Category: பிரதான செய்தி

ஹோர்முஸ் நீரிணை வழி கப்பல் பயணம் தொடர்பாக ஈரான் வெளியிட்ட அறிவித்தல்

ஹோர்முஸ் நீரிணை வழியாக ஆக்கிரமிப்பாளர் நாடுகளுக்குச் சொந்தமில்லாத மற்றும் அவர்களுடன் தொடர்பில்லாத கப்பல்கள் செல்வதற்கு ஈரான் அனுமதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை ஈரான் நாட்டு வெளியுறவு அமைச்சின் ஊடகப்பேச்சாளர் அறிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை…

2025 (2026)ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

2025 (2026)ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு அதன்படி, தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதளங்களில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://www.doenets.lk/examresults www.doenets.lk குறித்த பரீட்சையில் மொத்தம் 281,810 விண்ணப்பதாரர்களில், 176,527 பேர் பல்கலைக்கழக நுழைவுத்…

எரிபொருள் மற்றும் வலுசக்தியை சிக்கனமாக பயன்படுத்த புதிய வழிகாட்டல்!

வளைகுடாவில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக உலகலாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடும் விலையேற்றமும் ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் எரிபொருள் மின்சாரம் குடிநீர் ஆகியவற்றை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் இலங்கை போன்ற நாடுகள் இந்த நடைமுறையை பின்பற்ற…

ஈரானின் மிக பெரிய இராணுவ ஆயுதக் கிடங்கு மீது பாரிய தாக்குதல்

ஈரானின் மிக பெரிய இராணுவ ஆயுதக்கிடங்கை குறிவைத்து 2,000 கிலோ எடையுள்ள பங்கர் – பஸ்டர் குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில், பலப்படுத்தப்பட்ட மற்றும் நிலத்தடி கட்டமைப்புகளை ஊடுருவும் வகையில் வடிவமைக்கப்பட்ட 2,000 பவுண்டு எடையுள்ள பதுங்குகுழி…

மின்கட்டணம் அதிகரிப்பு!

நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின்சார கட்டணத்தில் இன்று (30) திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 30 அலகுகளுக்கு கீழ், 4.3 சதவீதத்தினாலும், 30 முதல் 60 அலகுகளுக்கு 6.9…

சவுதி–துருக்கி–எகிப்து அமைச்சர்கள் பாகிஸ்தானில் அவசர சந்திப்பு – மத்திய கிழக்கு போருக்கு தீர்வா?

சவுதி–துருக்கி–எகிப்து அமைச்சர்கள் பாகிஸ்தானில் அவசர சந்திப்பு – மத்திய கிழக்கு போருக்கு தீர்வா? பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில், மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றத்தை குறைக்கும் நோக்கில் சவுதி அரேபியா, துருக்கி, எகிப்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு…

அமெரிக்காவின் நகர்வு – ஈரானின் அறிவிப்பு – போர் பதற்றம் மேலும் அதிகரிப்பு

அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்திவிட்டு, இரகசியமாக தரைவழி தாக்குதலுக்குச் சதி செய்து வருவதாக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் கலிபாப் தெரிவித்துள்ளார். ஈரான் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம் இன்று (29) இந்த தகவலை வௌியிட்டுள்ளது. அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்கா…

நள்ளிரவில் பாழ்ங்கிணறு படுகொலை சந்தேகநபர்களின் வீட்டிலிருந்து மயக்க மருந்து, குளிசைகள் மீட்பு- பொலிசாரின் அதிரடி நடவடிக்கை வெற்றி

நள்ளிரவில் பாழ்ங்கிணறு படுகொலை சந்தேகநபர்களின் வீட்டிலிருந்து மயக்க மருந்து, குளிசைகள் மீட்பு!பொலிசாரின் அதிரடி நடவடிக்கை வெற்றி( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பை அதிரச் செய்த கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு பாழ்ங்கிணறு படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை நள்ளிரவில் வீட்டுக்கு அழைத்துச் சென்று தேடுதல் நடாத்தியதில்…

ஹோர்முஸ் நீரிணை: பயணக் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்க ஈரான் சட்ட முன்னெடுப்பு

ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்கும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிப்பதற்கான சட்டங்களை இயற்ற ஈரான் பாராளுமன்றம் நடவடிக்கை எடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் பாராளுமன்றத்தின் சிவில் விவகாரக் குழுவின் தலைவரை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள செய்திகளின்படி, இதற்கான சட்டமூலம் ஏற்கனவே…

இன்றுடன் 4000 க்கும் மேற்பட்ட இலவச இதய சிகிச்சை! பில் கவுண்டர் இல்லாத ஸ்ரீ சத்யசாய் சஞ்சீவனி மருத்துவமனையின் மனிதநேய பணி

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை” என்பார்கள். போரினாலும் பல்வேறு இயற்கை , செயற்கை அனர்த்தங்களாலும் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்கு, சிரஞ்சீவியாக வந்துள்ளது ஸ்ரீ சத்ய சாயி சஞ்சீவினி வைத்தியசாலை . இன்று பலராலும் பேசப்படுகின்ற இவ் வைத்தியசாலை, மட்டக்களப்பு…