Category: பிரதான செய்தி

நாட்டின் நன்மை கருதி வேலோடுமலையில் நள்ளிரவில் சிறப்பாக இடம்பெற்ற சத்ரு சம்ஹார வேள்வி யாகம்!

நாட்டின் நன்மை கருதி வேலோடுமலையில் நள்ளிரவில் சிறப்பாக இடம்பெற்ற சத்ரு சம்ஹார வேள்வி யாகம்! ( வேலோடுமலையிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) நாட்டின் நன்மை கருதி, இலங்கையில் சித்தர்களின் ஆதி இருப்பிடம் எனக் கூறப்படும் மட்டக்களப்பு சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலயத்தில், இந்த…

வாகன இறக்குமதி தொடர்பாக அமைச்சர் வெளியிட்ட தகவல்!

நாட்டிற்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் அரசாங்கம் 441 பில்லியன் ரூபாய் வருமானத்தை எதிர்பார்த்தது, அதில் இதுவரை அரசாங்கம் 904 ரூபாய் பில்லியன் வருமானத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பொருளாதார அபிவிருத்தி…

கட்டுரை – தைப் பொங்கல்!இயற்கைக்கு நன்றி சொல்லும் பண்பாட்டுத்திருநாள்!!

கட்டுரை ; தைப் பொங்கல்!இயற்கைக்கு நன்றி சொல்லும் பண்பாட்டுத்திருநாள்!! உலகில் தமிழர் சமூகத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக தைத் திருவிழா அல்லது தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல் நாளில் ( ஜனவரி 14 அல்லது 15) நடைபெறும்…

திருகோணமலை சிலை விவகாரம்:4 தேரர்கள் உட்பட ஒன்பது பேருக்கு விளக்கமறியல்

திருகோணமலை சிலை விவகாரம்: பலாங்கொட கஸ்ஸப தேரர், மேலும் 3 பிக்குகள் உள்ளிட்ட 9 பேருக்கு விளக்கமறியல் திருகோணமலை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார் !

சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார் ! பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான ஆய்வாளர் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் அவர்கள் காலமான செய்தியினை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இறக்கும்போது அவரது வயது 81. இவர் கொழும்பு டைம்ஸ் (The…

MP க்களின் ஓய்வூதியத்துக்கு முற்றுப்புள்ளி

MP க்களின் ஓய்வூதியத்துக்கு முற்றுப்புள்ளி! நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய முறையை இரத்து செய்வதற்கான சட்டமூலம் அடுத்த 6 வாரங்களுக்குள் நிறைவேற்றப்படும் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார். அரசியலை இலாபம் ஈட்டும் தொழிலாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதும், பொதுச் சேவையில்…

இரு தரப்பினரும் சமூக பொறுப்புணர்வுடன் உணர்ந்து நடந்து இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும்- சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் அறிவுறுத்தல்

இரு தரப்பினரும் சமூக பொறுப்புணர்வுடன் உணர்ந்து நடந்து இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும்- சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் அறிவுறுத்தல் -பாறுக் ஷிஹான்- இரு தரப்பினரும் சமூக பொறுப்புணர்வை மீண்டும் இணைந்து சாதகமான பல முடிவுகளை இவ்விடயத்தில் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தபட்டு எதிர்வரும் மார்ச்…

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை!

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை! வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு வெள்ளப்பெருக்கு தொடர்பான முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, பொலனறுவை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் நீர்நிலைகளை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம்…

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெறும் சாத்தியம்

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே பொத்துவிலில் இருந்து 236 கி.மீ. தென்கிழக்கு திசையில் காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ச்சியாக வலுப்பெற்று வருகின்றது என்று என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து…

2026 ஆம் ஆண்டிற்கான பாடநெறிகள் கல்முனை வடக்கு கலாச்சார மத்திய நிலையத்தில் ஆரம்பமாகவுள்ளன – இன்றே விண்ணப்பியுங்கள்

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் 2026 ஆம் ஆண்டிற்கான பாடநெறிகள் கல்முனை வடக்கு கலாச்சார மத்திய நிலையத்தில் வருகின்ற பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன… கலாசார மத்திய நிலையத்தில் பரதநாட்டியம்,கர்நாடக சங்கீதம்,வாத்திய இசைக்கருவிகள் இசைத்தல் போன்ற பாடநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.அத்துடன்வாத்திய இசைக்கருவிகளான…