‘நாம் வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற சிறிது கால அவகாசம் தாருங்கள்.’ மக்கள் அலை முன்பு ஜனாதிபதி வேண்டுகோள்
‘நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிது கால அவகாசம் தாருங்கள்.’ –என்று மக்கள் மற்றும் தொழிற் சங்கங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க. கொழும்பு – காலிமுகத்திடலில் நேற்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.இலட்சக்கணக்கான…