Category: பிரதான செய்தி

இடைக்காலப் பிரதம நீதியரசராக எஸ். துரைராஜா நியமனம்: ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார்

இடைக்காலப் பிரதம நீதியரசராக எஸ். துரைராஜா நியமனம்: ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார் உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா அவர்கள் இன்று (07) முற்பகல் இடைக்காலப் பிரதம நீதியரசராக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். இன்று காலை…

ரணிலின் முன்னாள் ஆலோசகர் கைது !

ரணிலின் முன்னாள் ஆலோசகர் கைது ! முன்னாள் நிதி அமைச்சின் செயலாளரும், ரணில் விக்ரமசிங்க 2015இல் பிரதமராக இருந்தபோது சிரேஷ்ட ஆலோசகராக இருந்தவருமான சரித ரத்வத்தே இன்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக்…

பட்டிருப்பு தேசிய பாடசாலையில் பிரதமருக்கு நேற்று அமோக வரவேற்பு

( வி.ரி. சகாதேவராஜா) நாட்டின் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (01) சனிக்கிழமை பட்டிருப்பு தேசிய பாடசாலைக்கு விஜயம் செய்தார் . அதன் போது பாடசாலைச் சமூகத்தினர் அவருக்கு ஆரத்தி எடுத்து திலகமிட்டு அமோக வரவேற்பு அளித்தனர்.…

போதைப்பொருள் வலையமைப்பை முற்றாக தகர்த்து நாட்டை மீட்கும்வரை ஓயமாட்டோம் – ஜனாதிபதி

போதைப்பொருட்களுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ளத் தயார் – ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார வலியுறுத்தினார். போதைப்பொருளை முற்றாக ஒழிக்க ஒரு வலுவான மககள் கட்டமைப்பு உருவாக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பாடசாலை நேரத்தில் மாற்றம்

அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது பிற்பகல் 1.30 மணி வரை இருக்கும் பாடசாலை நேரம், இந்த…

கொஞ்சம் அசந்தால் கல்முனையில் கடலுக்குள்ளும் எல்லை போடுவார்கள் – தொடரும் காணி அபகரிப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!

கொஞ்சம் அசந்தால் கல்முனையில் கடலுக்குள்ளும் எல்லை போடுவார்கள் – தொடரும் காணி அபகரிப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! கல்முனையில் உள்ள அரச காணிகளை அபகரிக்கும் முயற்சிகளும், எல்லை போடும் செயற்பாடுகளும் தொடர் கதையாகவே உள்ளன. குறிப்பாக அதிகளவான அரச காணிகள்…

தண்ணீர் போத்தலை  அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூபா 1,00,000/= அபராதம்

தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூபா 1,00,000/= அபராதம் பாறுக் ஷிஹான் , (அஸ்லம்) அரசாங்க கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட பொத்துவில்…

அரச online சேவைகள் சீரானது!

கடந்த பத்தாம் தேதி முதல் பாதிக்கப்பட்டிருந்த ஆன்லைன் ஊடான அரச சேவைகள் இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ளன. எனவே, இன்று (21) முதல் பாதிக்கப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்து திணைகளத்தின் வாகன அனுமதி பத்திரம் வழங்கும் பிரிவு, பதிவாளர் திணைக்ளத்தின் ஆன்லைன் மூலமான…

அகத்தில் ஒளி ஏற்றும் தீபாவளி -சிறப்புக்கட்டுரை – வி.ரி.சகாதேவராஜா

அகத்தில் ஒளி ஏற்றும் தீபாவளி ‘தீபம்’ என்றால் ஒளி, விளக்கு. ‘ஆவளி’ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளிதரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். தீபாவளி பண்டிகை…

உண்மை இல்லை! முன்னாள் ஜனாதிபதி காலமானதாக வெளியாகிய செய்தி போலியானது

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க காலமானதாக தற்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இவ்வாறு வெளியாகி வரும் செய்திகள் போலியானவை எனவும் உத்தியோகபூர்வம் அற்றவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க காலமானார் என்று சமூக வலைத்தளங்களில்…