Category: பிரதான செய்தி

சுகாதார சீருடை விவகாரம் இனவாதமாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது – அமைச்சர்

சுகாதார சேவையாளர்களின் சீருடை விவகாரம்: நடைமுறையிலுள்ள சுற்றறிக்கையே அமுலில் இருக்கும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுகாதார சேவையாளர்களின் சீருடை தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள சுற்றறிக்கையில் மாற்றம் செய்ய வேண்டுமாயின், அதற்கான நடவடிக்கைகளை பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்க முடியும் என…

சிறப்புத் தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபாய் வழங்க அரசு முடிவு!

குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த சிறப்புத் தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட (Budget) முன்மொழிவுகளுக்கு அமைய இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கென…

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் மேயர்

இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதராக எரிக் மேயர் (Eric Meyer) அதிகாரப்பூர்வமாக தனது பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பிரிவில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், அமெரிக்க துணை வெளியுறவுத்துறை செயலாளர் லாண்டாவ் (Landau) முன்னிலையில்…

இன்று ஆடி அமாவாசை ; திதி/ தர்ப்பணம் என்றால் என்ன?

வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா (12.08.2026- புதன்கிழமை) இவ் வருடத்திற்கான ஆடி அமாவாசை தீர்த்தம் இன்று 12 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது. கிழக்கில் முக்கியமாக மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் திருக்கோயில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயம் போன்ற ஆலயங்களில் பல்லாயிரக்கணக்கான…

பிரதி பொலிஸ் மா அதிபராக ஷானி அபேசேகர

நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு அமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஷானி அபேசேகர பிரதி பொலிஸ் மா அதிபராக (DIG) பதவி உயர்த்தப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில்,…

தொடர் சைக்கிள் திருட்டு- ஹெரோயினுடன் சகோதரர்கள் உட்பட நால்வர் கல்முனை பொலிஸாரால் கைது

தொடர் சைக்கிள் திருட்டு- ஹெரோயினுடன் சகோதரர்கள் உட்பட நால்வர் கைது பாறுக் ஷிஹான்கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாகத் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த துவிச்சக்கரவண்டி (சைக்கிள்) திருட்டுகள் தொடர்பாகத் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், போதைப்பொருளுக்கு அடிமையான இரு…

ஹோர்முஸ் நீரிணை ஒப்பந்தம் ஓர் இரு தினங்களில் எட்டப்படும் என்கிறார் அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட்!

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்றுக் கொண்டிருந்த ஒரு கப்பல் மீது புதிய தாக்குதல் நடத்தப்பட்டது. அதேவேளையில், நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதற்கான பேச்சுவார்த்தைகள் கட்டண விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிக்கலைச் சந்தித்துள்ளன. இதனால், உலகின் முக்கிய எரிசக்தி வர்த்தகப்…

மலையகத்தில் கனமழை தொடர்கிறது: மண்சரிவால் வீடு புதைந்து நால்வர் மாயம்

சீரற்ற காலநிலை காரணமாக மலையகப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதன் விளைவாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், மண்சரிவுகளும் பதிவாகியுள்ளன. இதனால் பல்வேறு வீதிகளின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நுவரெலியா மாவட்டத்தின் கினிகத்தேனை பகுதியில்…

மஹர சிறைச்சாலை பதற்றம்: ஒருவர் உயிரிழப்பு – 6 பேர் காயம்; கட்டிடத்தில் பாரிய தீ

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், காயமடைந்த ஆறு பேர் மேலதிக சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, சிறைச்சாலையில் நிலவிய பதற்றத்தைத் தொடர்ந்து, வளாகத்திற்குள் அமைந்திருந்த ஒரு கட்டிடத்தில் பாரிய…

மத்திய கிழக்கின் போர் தீவிரம்:செங்கடலில் சவூதி எண்ணெய் தாங்கி கப்பல் மீது தாக்குதல் – முன்பகுதியில் தீ விபத்து!

செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த சவூதி அரேபிய நிறுவனத்திற்குச் சொந்தமான ‘என்சீலியா’ (Encelia) என்ற எண்ணெய் தாங்கி கப்பல் தாக்குதலுக்கு இலக்கானதாக சவூதி அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான SPA தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலின் காரணமாக கப்பலின் முன்பகுதியில் தீப்பற்றியதாகவும், எனினும் கப்பலில்…