Category: பிரதான செய்தி

நள்ளிரவில் பாழ்ங்கிணறு படுகொலை சந்தேகநபர்களின் வீட்டிலிருந்து மயக்க மருந்து, குளிசைகள் மீட்பு- பொலிசாரின் அதிரடி நடவடிக்கை வெற்றி

நள்ளிரவில் பாழ்ங்கிணறு படுகொலை சந்தேகநபர்களின் வீட்டிலிருந்து மயக்க மருந்து, குளிசைகள் மீட்பு!பொலிசாரின் அதிரடி நடவடிக்கை வெற்றி( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பை அதிரச் செய்த கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு பாழ்ங்கிணறு படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை நள்ளிரவில் வீட்டுக்கு அழைத்துச் சென்று தேடுதல் நடாத்தியதில்…

ஹோர்முஸ் நீரிணை: பயணக் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்க ஈரான் சட்ட முன்னெடுப்பு

ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்கும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிப்பதற்கான சட்டங்களை இயற்ற ஈரான் பாராளுமன்றம் நடவடிக்கை எடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் பாராளுமன்றத்தின் சிவில் விவகாரக் குழுவின் தலைவரை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள செய்திகளின்படி, இதற்கான சட்டமூலம் ஏற்கனவே…

இன்றுடன் 4000 க்கும் மேற்பட்ட இலவச இதய சிகிச்சை! பில் கவுண்டர் இல்லாத ஸ்ரீ சத்யசாய் சஞ்சீவனி மருத்துவமனையின் மனிதநேய பணி

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை” என்பார்கள். போரினாலும் பல்வேறு இயற்கை , செயற்கை அனர்த்தங்களாலும் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்கு, சிரஞ்சீவியாக வந்துள்ளது ஸ்ரீ சத்ய சாயி சஞ்சீவினி வைத்தியசாலை . இன்று பலராலும் பேசப்படுகின்ற இவ் வைத்தியசாலை, மட்டக்களப்பு…

மூத்த ஊடகர் கலாபூஷணம் ஏ.எல்.எம்.சலீம் காலமானார்.

செல்லையா பேரின்பராசா கிழக்கிலங்கையின் மூத்த ஊடகவியலாளரும், ஊடகத்துறையின் வாழ்நாள் சாதனையாளரும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான கலாபூஷணம் சாஹித்தியசூரி.ஏ.எல்.எம்.சலீம் அவர்க தனது எழுபத்தேழாவது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக இன்று 25.03.2026 புதன் கிழமை காலமானார். ஊடகத்துறையில் சுமார் அறுபது…

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ காண்டா (Masato Kanda) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினருடன் ஜனாதிபதி சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ காண்டா (Masato Kanda) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினருடனான சந்திப்பில் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி கலந்துகொண்டார் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இந்த ஆண்டுக்காக இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்டிருந்த 380 மில்லியன் டொலர்…

ஈரானை அழைத்து விபரம் கோரியது பிரித்தானியா

பிரித்தானியாவின் வெளிநாட்டு அலுவலகம், ஈரானின் தூதர் சையத் அலி முசாஃபியை அவசரமாக அழைத்துள்ளது. பிரித்தானியாவிலும் வெளிநாடுகளிலும் “பொறுப்பற்ற மற்றும் நிலைத்தன்மையை பாதிக்கும் நடவடிக்கைகள்” குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய வெளிநாட்டு, கொமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு உளவு அமைப்புக்கு…

ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு ஒத்திவைப்பு: ஜனாதிபதி டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு ஒத்திவைப்பு: ஜனாதிபதி டிரம்ப் அதிரடி அறிவிப்பு! ​ஈரானுடனான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அந்நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படவிருந்த இராணுவத் தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.…

சவுதி எடுத்த முடிவு : மேலும் எரிபொருள் விலை அதிகரிக்கும் வாய்ப்பு!

உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமான சவுதி அரம்கோ (Saudi Aramco), ஏப்ரல் மாதத்திற்காக ஆசிய வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கச்சா எண்ணெய் விநியோகத்தை இரண்டாவது முறையாகக் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழல் காரணமாக, ஹோர்முஸ் நீரிணை…

ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: அமெரிக்காவின் எச்சரிக்கையும் ஈரானின் பதிலும் : வளைகுடாவில் மேலும் பதற்றம் அதிகரிப்பு!

ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: ஈரானுக்கு Donald Trump 48 மணி நேர எச்சரிக்கை!ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் தடையின்றி பயணிக்கச் செய்ய வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இதனை உறுதிப்படுத்தத் தவறினால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும்…

கத்தார் எரிசக்தி மையம் மீது தாக்குதல் – உலக LNG சந்தையில் பதற்றம்

கத்தாரின் முக்கிய எரிசக்தி மையங்களில் ஒன்றான ராஸ் லஃப்பான் பகுதியில் ஈரான் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஏவுகணை தாக்குதலால் சேதம் ஏற்பட்டுள்ளதாக கத்தார் எனர்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.தோஹா நகரத்திலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் வடக்கில் அமைந்துள்ள ராஸ் லஃப்பான், உலகளவில் மிகப்பெரிய LNG…