Category: பிரதான செய்தி

உகந்தை முருகன் ஆலய சூழலில் கருகிவரும் மரங்கள் – கட்டுப்படுத்த உடன் நடவடிக்கை அவசியம்

-சௌவியதாசன்- கிழக்கிலங்கையில் புகழ் பெற்ற பழம்பெரும் கோயில்களில் ஒன்றாக உகந்தை முருகன் ஆலயம் கதிர்காமத்திற்கு அடுத்தபடியாக சிங்கள, தமிழ் மக்களின் வழிபாட்டுத்தலமாக மிளிர்கின்றது. ஆலயங்களின் இருப்பிடங்கள் இயற்கைச் சூழலை மையமாகக் கொண்டு காணப்படுகின்றது. இவ்வாலயமானது நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை முதலிய…

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்யும் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்யும் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு ​நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை ரத்து செய்வது தொடர்பான முன்மொழியப்பட்ட சட்டமூலம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஒரு முக்கிய கட்டமாக இது பார்க்கப்படுகிறது.…

வெனிசுலா மீது அமெரிக்கா கடும் தாக்குதல்: அதிபர் மடுரோ சிறைபிடிப்பு – டிரம்ப் அதிரடி அறிவிப்பு

​வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் மிகப்பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், அந்நாட்டு அதிபர் நிக்கலஸ் மடுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ​இது குறித்து இன்று (ஜனவரி 3, 2026)…

ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை – பலர் சிக்கும் வாய்ப்பு

இலங்கையில் எவரேனும் வரி ஏய்ப்பு செய்தால் அவருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எச்சரித்துள்ளார். யாராவது வரி ஏய்ப்பு செய்தால், அவர்களின் பதவியைப் பொருட்படுத்தாமல் சட்டத்தை நடைமுறைப்படுத்தமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.…

டக்ளஸ் தேவானந்தாவுக்கு 72 மணிநேர தடுப்புக்காவல்

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை 72 மணித்தியாலங்கள் (3 நாட்கள்) தடுத்து வைத்து விசாரிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு (CID) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சந்தேகநபரை இன்று (27) கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதைதைத் தொடர்ந்து, விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க நீதவான் குறித்த அனுமதியை…

5000 பேரை காவுகொண்ட அம்பாறை மாவட்ட கடலோரத்தில் இன்று ஆழிப்பேரலையின் 21வது வருட நினைவுதின வைபவங்கள்!

5000 பேரை காவுகொண்ட அம்பாறை மாவட்ட கடலோரத்தில் இன்று ஆழிப்பேரலையின் 21வது வருட நினைவுதின வைபவங்கள்! (வி.ரி.சகாதேவராஜா) 2004 டிசம்பர் 26 ஆம் திகதி தெற்காசியாவை உலுக்கிய ஆழிப்பேரலைக்கு இன்று( 26) வெள்ளிக்கிழமை அகவை 21 ஆகின்றது. அதனையொட்டி நாடெங்கிலும் ஆழிப்பேரலை…

கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த தமிழ்த்தேசியக்கட்சிகள் – மாகாணசபை தேர்தலை விரைவாக நடாத்த அழுத்தம் கொடுக்க கோரிக்கை

கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கரைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், மாகாண சபைத் தேர்தல்களை இனியும் காலத்தை இழுத்தடிக்காமல் விரைந்து நடத்துமாறு இலங்கை அரசை வற்புறுத்தும்படி ஒரே குரலில் அவரிடம் வலியுறுத் தினர் எனத்…

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதி அநுரவை இன்று சந்தித்தார்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் கொழும்பில் ஜனாதிபதி அநுரவை இன்று சந்தித்தார்! டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக இணைந்து மீட்பு, நிவாரணம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்வை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு ஆதரவளித்த இந்திய பிரதமர்…

மலையகம் எங்கள் சொந்த மண்; எங்களை நாடு கடத்த வேண்டாம்!

மலையகம் எங்கள் சொந்த மண்; எங்களை நாடு கடத்த வேண்டாம்! பூண்டுலோயா விவேகானந்தா அதிபர் ரவீந்திரன் வேண்டுகோள். ( வி.ரி.சகாதேவராஜா) நாங்கள் இந்த மண்ணுக்குரியவர்கள். இந்த மண் எங்களுடைய சொந்த மண் . எங்களை வடக்கு கிழக்கிற்கோ அல்லது எங்கும் நாடு…

அத்திப்பட்டியாக மாறிய றம்பொடகம!!! முழுக்கிராமத்தையே காணவில்லை?

அத்திப்பட்டியாக மாறிய றம்பொடகம!!! முழுக்கிராமத்தையே காணவில்லை? நடுநிசியில் கபளீகரமான றம்பொடகம !! – இது ஒரு நேரடி ரிப்போர்ட் – தமிழகத்தில் வெளியான “சிட்டிசன் ” திரைப்படத்தில் அத்திப்பட்டிக் கிராமம் பற்றி அனைவரும் அறிவோம். அதே பாணியில் இலங்கையில் மலையகத்தில் ஒரு…