Category: பிரதான செய்தி

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி குறித்து நாளை அறிவிக்கப்படலாம்

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி குறித்து நாளைய தினம் அறிவிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இது தொடர்பில் நாளைய தினம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என ஆணைக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல்கள் ஆணைக்குழு இன்றைய தினம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.…

கனடாவில் விமானத்தில் பயணிக்க காத்திருந்த தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி

கனடாவில் விமான பயணம் ஒன்றின் போது தமிழ் குடும்பம் ஒன்றுக்கு நெருக்கடி ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்தியாவை சேர்ந்த குமணன் – கல்பனா தம்பதி ரொரன்றோவிலிருந்து வான்கூவருக்கு விமானம் மூலம் பயணம் மேற்கொள்ள வெஸ்ட்ஜெட் விமான நிறுவனத்தில் டிக்கெட்…

ஜனாதிபதித் தேர்தல் : ஓகஸ்ட் நடுவில் வேட்புமனுக்கள் ஏற்பு; செப்டம்பர் 21 இல் வாக்களிப்பு – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு

( ஐ. ஏ. காதிர் கான் ) ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கப்படும் திகதி, எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும் என்றும், அதன்படி ஓகஸ்ட் நடுப்பகுதியில் வேட்புமனுக்கள் ஏற்கப்படும் என்றும், தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் நேற்று (20) தெரிவித்ததாக, “சன்டே டைம்ஸ்” செய்தி…

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு

பு.கஜிந்தன் தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். தந்தை செல்வா நினைவு அரங்கில், கூட்டணியின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. தமிழ் மக்கள் கூட்டணியின் கொடியினை செயலாளர் நாயகம் சி.வி.…

பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை ; இலஙகை மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக விசேட கவனம்

பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை காரணமாக அந்தநாட்டில் உள்ள இலங்கை மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேடகவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 50 இற்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் பங்களாதேஷின் 3 பல்கலைக்கழகங்களில் கல்விகற்கின்றனர் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.மாணவர்கள் மற்றும் அவர்களின்…

கனடாவில் துப்பாக்கிச்சூடு ; இலங்கை இளைஞன் பலி

கனடாவில் நேற்று முன்தினம் (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கனடாவின் டொரென்டோவில் இரு வர்த்தக குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் காரணமாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அந்த இளைஞன் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் – மீசாலையிலிருந்து…

இன்று முதல் மின்கட்டணம் 20 வீதத்துக்கு மேல் குறைப்பு

இன்று முதல் அமுலாகும் வகையில்மின் கட்டணத்தை 22.5 சதவீதத்தால்குறைப்பதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதிவழங்கியுள்ளது.மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை அண்மையில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக் குழுவுக்குஅனுப்பியிருந்தது. இதற்கமைய, 0 முதல் 30 வரையானமின் அலகு ஒன்றின் கட்டணம்…

அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பாகப் போட்டியிட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு!

அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பாகப் போட்டியிட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஆனால் கட்சிச் செயற்பாடுகளுக்கும் நாடாளுமன்றக் குழுக்களின் தலைவர் பதவிக்கும்தொடர்பில்லை எனத் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும்மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்…

குறைந்த வருமான குடும்ப மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மகிழ்ச்சியான திட்டம்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் (Pசநளனைநவெ’ள குரனெ) மூலம் கிடைக்கும் புலமைப்பரிசில் உதவித் தொகை இன்று (12.7.2024) முதல் வழங்கப்பட உள்ளதாக அறிவித்தல் வெளியாகி உள்ளது. குறித்த புலமைப்பரிசில் திட்டமானது உயர் தரம் மற்றும் முதலாம்…

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் – மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் – அமைச்சர் டக்ளஸ்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அமையும் என்று அமைச்சர்டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.இந்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சர் ரமேஷ்பத்திரண மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ்.சார்ளஸ் ஆகியோருடனான கலந்துரையாடலில் இதனை…