Category: பிரதான செய்தி

ஆறு மாவட்டங்களுக்கு தொடர்ந்து மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 06 மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, பின்வரும் மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை (வெளியேற்றல் அறிவிப்பு)…

இன்று மாலை 6 மணி நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366 ஆக உயர்வு!

இன்று மாலை 6 மணி நிலவரப்படி, நாட்டில் நிலவும் அதிதீவிர வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 367 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன்…

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை | 2025.11.30

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சற்று முன்னர் நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தினார். இதன்படி அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்காக தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் காணாமல் போனவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என தாம் நம்புவதாக ஜனாதிபதி அனுரகுமார…

இயற்கை அனர்த்தத்தால் இதுவரை 159 பேர் உயிரிழப்பு; 203 பேர் காணாமல் போயுள்ளனர்.

வெள்ளப்பெருக்கு டித்வா புயல் மண்சரிவ காரணமாக இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 203 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தற்போது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட அறிக்கையில்…

நிவாரண பணிகளை துரிதப்படுத்த ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

நிவாரண பணிகளை துரிதப்படுத்த ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படாமல் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட மேம்பாட்டுக் குழுக்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.மாவட்ட செயலாளர்கள் மற்றும்…

பாண்டிருப்பில் நிகழ்ந்த அதிசயம் ; சிவன் ஆலயத்திற்கு முன்பாக கரை ஒதுங்கிய நாகங்கள்!

அனர்த்த நிலமையிலும் ஒர் அதிசயம்.பாண்டிருப்பில் நடந்த உண்மைச் சம்பவம். சௌவியதாசன் பாண்டிருப்பு சிவன் ஆலயத்துக்கு முன்னால் நடந்த அதிசயம். சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும். மழை, கடல் கொந்தளிப்பு போன்ற பல்வேறுபட்ட காலநிலை சீர்கேடுகள் நடந்து வரும் நிலையிலும். பாண்டிரு.பு…

நெருக்கடியான சூழ்நிலையிலும் மேலும் மக்கள் தவிப்பு. அம்பாறை மாவட்டத்தில் தற்பொழுது மின்சாரம் தடைபட்டுள்ளது.!

நெருக்கடியான சூழ்நிலையிலும் மேலும் மக்கள் தவிப்பு. அம்பாறை மாவட்டத்தில் தற்பொழுது மின்சாரம் தடைபட்டுள்ளது.! CEB யின் தேசிய கட்டுப்பாட்டு அமைப்பு மையத்தின்படி, #ரந்தம்பே மற்றும் மஹியங்கனை இடையேயான மின்மாற்றி பாதையில் ஏற்பட்ட பழுதினால் தற்போது இந்த மாவட்டத்தில் மின்சாரம் தடைபட்டுள்ளது. குறிப்பாக…

சாய்ந்தமருதில் கால்வாயில் கார் வீழ்ந்தது-மூவர் உயிரிழப்பு

கால்வாயில் கார் வீழ்ந்தது-மூவர் உயிரிழப்பு பாறுக் ஷிஹான்video link-https://fromsmash.com/6JPxlv_~3L-dt வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கார் ஒன்று தடம்பிரண்டு மூழ்கியதில் அந்த காரில் பயணம் செய்த மூவர் மீட்கப்பட்டு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது…

நாளை (27) பாடசாலைகளுக்கு விடுமுறை!

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (27) முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கிழக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கிழக்கை நோக்கி வலுப்பெறும் வெள்ள அபாயம் – அடுத்து மூன்று நாட்கள் அவதானத்திற்குரியது

நாகமுத்து பிரதீபராசா 26.11.2025 புதன்கிழமை இரவு 7.30 மணி அம்பாந்தோட்டைக்கு தென்கிழக்காக 70 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மறியுள்ளது. இது நாளை காலை அம்பாறை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது…