Category: பிரதான செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு விசாரணைக்காக விசேட மேல் நீதிமன்றம் ஸ்தாபிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக விசேட மேல் நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிப்பக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இதன் விசாரணை நடவடிக்கைகள் கொழும்பு 07, பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள இலக்கம் சி 76…

50 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்ற தெஹியத்தகண்டி வலயக் கல்விப் பணிப்பாளர் ஸ்தலத்தில் கைது

50 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்ற தெஹியத்தகண்டி வலயக் கல்விப் பணிப்பாளர் ஸ்தலத்தில் கைது ( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தெஹியத்தகண்டி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் ஒருவர் இலஞ்ச ஊழல்…

லிட்ரோ நிறுவனம் விலை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவித்தல்

லிட்ரோ நிறுவனம் சற்று முன் விலை திருத்தம் தொடர்பில் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி பெப்ரவரி மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய எரிவாயு விலைகள் மற்றும் சர்வதேச சந்தைகளின் அழுத்தம் இருந்த போதிலும்,…

G.C.E O/L பரீட்சை எழுதவுள்ள பரீட்சாத்திகளுக்கான அறிவித்தல்

025ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகள் இம்மாதம் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. 2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதிப் பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், பரீட்சைத்…

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் பாரியார் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச சற்று முன்னர் கொழும்பு நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். முன்னாள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு ஷிரந்தி ராஜபக்ச சென்றிருந்தாக தெரிவிக்கப்படுகிறது இதற்கு முன்னர்…

புலமைப் பரிசில் பரீட்சை தேவையற்ற ஒன்று – கல்முனையில் கலாநிதி செந்தில்நாதன் கருத்து 

புலமைப் பரிசில் பரீட்சை தேவையற்ற ஒன்று! கல்முனையில் கலாநிதி செந்தில்நாதன் கருத்து ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை கல்வித் துறையில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தேவையற்ற ஒன்று. உளவியலுக்கு அப்பாற்பட்ட ஒரு அழுத்தம் . இதனை நீக்கி எட்டாம் ஆண்டில்…

78 வது சுதந்திர தின நிகழ்வு : விசேஷட போக்குவரத்து திட்டம்

78 வது சுதந்திர தினக் கொண்டாட்டம் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்படுகின்ற ஒத்தகை நிகழ்வுகள் காரணமாக கொழும்பு பிதேசத்தில் வசேட போக்குவரத்துத் திட்டம் ஒன்றை நடைமறைப்படுத்தியுள்ளது என்று பிரதி பொலிஸ்மா அதிபர், டப்லியு. பீ. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். 78 வது தேசிய…

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான வழக்குகள் ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான வழக்குகள் ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் அவர்களினால் கல்முனை பிரதேச செயலக விவகாரத்திற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்காளி த.கலையரசன் சார்பில்…

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன பணி நீக்கம்!

நாடாளுமன்றத்தின் பணியாளர் தொகுதி பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கா

உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா உத்தியோகபூர்வமாக வெளியேறுவதாக நேற்று (22) அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவின் சுகாதார நிலையும், உலகளாவிய சுகாதார பாதுகாப்பும் பாதிக்கப்படும் என்ற கடும் எச்சரிக்கைகள் எழுந்துள்ளன. மேலும், உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா செலுத்த வேண்டிய 260 மில்லியன்…