Category: பிரதான செய்தி

ஹோர்முஸ் நீரிணையில் சீனக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு: ஈரானுடன் சீனா பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணையில் சீனக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு: ஈரானுடன் சீனா பேச்சுவார்த்தை ARVLoshan news ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடாகச் செல்லும் தனது எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்குப் பாதுகாப்பான…

இலங்கை அருகே ஈரானின் இரண்டாவது கப்பல் :ஜனாதிபதி எடுத்துள்ள முடிவு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கையின் கடல்பரப்புக்கு அருகில் இருக்கும் ஈரானிய கடற்படை கப்பல் IRIS Bushehr-இல் உள்ள பணியாளர்கள் கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்தக் கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும், கப்பலில் உள்ள…

சுரேஷ் சாலே ஈஸ்டர் தாக்குதலின் மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில் மூன்றாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) கொழும்பு நீதவான்…

அவுஸ்திரேலிய, கனேடிய பிரதமர்கள் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

அவுஸ்திரேலிய, கனேடிய பிரதமர்கள் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! நன்றி – தமிழன் செய்தி ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் திறனை இழக்கும் வரை போர்நிறுத்தம் சாத்தியமில்லை என அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய பிரதமர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும்…

இலங்கை கடற்பரப்பு கரையில் இன்னும் ஒரு ஈரானியக் கப்பல்: சபையில் சுட்டிக்காட்டிய எதிர்கட்சித் தலைவர்

இலங்கையை நோக்கி இன்னுமொரு ஈரானிய யுத்தக்கப்பல் வருகை தரும் நிலையில் இருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றில் இன்று விசேட கூற்று மூலம் தெரிவித்தார். இதன் தொடர்பில், அரசாங்கம் உடனடியாக அவதானம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு கத்தாரின் அதிரடி நடவடிக்கை – 10 இலட்சம் ரியால் அபராதம்

தற்போதைய சூழலைப் பயன்படுத்தி அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு கத்தாரின் அதிரடி நடவடிக்கை – 10 இலட்சம் ரியால் அபராதம் கத்தாரில் தற்போதைய சூழலைப் பயன்படுத்தி, உரிய அனுமதியின்றி விலையை உயர்த்தும் நிறுவனங்கள் மீது வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம்…

கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிறுத்தம் சீரமைப்பு பணிகள் வேகமாக முன்னேறி வருகிறது.

கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிறுத்தம் சீரமைப்பு பணிகள் வேகமாக முன்னேறி வருகிறது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் தலைமையில் நடைபெற்ற திட்டமாக புறக்கோட்டை மத்திய பேருந்து நிறுத்தத்தின் புனரமைப்பு பணிகளை ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களில் முடிக்க…

நிலைமைக்கு ஏற்ப மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவைகள் ஆரம்பம்!

போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான விமான சேவைகளை நேற்று (03) கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மீண்டும் தொடங்க இரண்டு விமான நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. அதன்படி, முதல் விமானம் ஃபிட்ஸ்ஏர் நிறுவனத்தால் இயக்கப்பட்டது, விமானம் 8D…

பாதுகாப்பு ஆய்வுகள் நிறைவடையும் வரை மத்திய கிழக்கு விமான சேவைகள் இடைநிறுத்தம்!

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவி வரும் தற்போதைய பதற்றமான சூழலைக் கருத்திற்கொண்டு, இலங்கையிலிருந்து அந்த பிராந்தியத்திற்கான அனைத்து விமானப் பயணங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஆய்வுகள் நிறைவடையும் வரை…

ஈரானுக்கு தமது ஆதரவை அறிவித்த சீனா

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள சூழலில், ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் தாங்கள் முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது. ஈரானிய வெளிவிவகார அமைச்சருடனான உயர்மட்டப் பேச்சுவார்த்தையின் போது, சீன வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளதாக…