சர்வதேசத்திற்கு ஜனாதிபதி ரணில் அளித்துள்ள வாக்குறுதி: வெளியான முக்கிய தகவல்
இந்த வருட இறுதிக்குள் இரண்டு தேர்தல்கள் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று அரச வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. முதலில் உள்ளூராட்சி சபைத் தேர்தலையும், அடுத்து மாகாண சபைத் தேர்தலையும் நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத்…