கல்முனையில் தமிழ் சிவில் அமைப்புகளால் ஒழுங்கு செய்யப்பட்ட நல்லிணக்கத்திற்கான மாபெரும் தன்சல்; பெருமளவானோர் பங்கேற்பு!
கல்முனையில் தமிழ் சிவில் அமைப்புகளால் ஒழுங்கு செய்யப்பட்ட நல்லிணக்கத்திற்கான மாபெரும் தன்சல்; பெருமளவானோர் பங்கேற்பு! -அரவி வேதநாயகம்- கல்முனை தமிழ் சிவில் அமைப்புகளால் ஒழுங்கு செய்யப்பட்ட மாபெரும் தன்சல் நிகழ்வு நேற்று (28) கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் இடம்பெற்றது.…
